புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
37 Posts - 51%
heezulia
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
17 Posts - 2%
prajai
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
9 Posts - 1%
jairam
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
4 Posts - 1%
Jenila
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_m10பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 10, 2011 4:34 pm

சேலம் மாவட்டம் மேட்டூர் மாதையன் குட்டையில் உள்ள எம்.ஏ.எம் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி காயத்திரி தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 6.11.2011 அன்று பள்ளியில் சிறப்பு வகுப்பு உள்ளது என்று கூறிவிட்டு சென்ற தேவி, வீடு திரும்பவில்லை என்று அந்த பெண்ணின் தந்தையார் மணிவேல் மேட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

மகளை தேடி மறுநாள் பள்ளிக்கு போன மணிவேலிடம் எதுக்கும் பி.டி மாஸ்டர் தங்கவேலுவை விசாரித்துபாருங்கள் என்று காயத்திரி தேவியுடன் படிக்கும் சகமாணவிகள் சொல்லியுள்ளனர்.

தங்கவேலுவை தேடி கொளத்தூர் போன மாணவியின் உறவினர்களளிடம் காயத்திரியா...? அது யாரு...? அந்த புள்ளை கருப்பா சிகப்பானு கூட எனக்கு தெரியாது என்று சொல்லியுள்ளனர்.

தங்கவேலுவை தூக்கிக்கொண்டு வந்த மாணவியின் உறவினர்கள் கொஞ்சம் “துவைத்து காயப்போட்டு போலீசில் ஒப்படைத்துள்ளார். அதற்கு பின்னர், சம்பத்தன்று காலையில 7.30 மணிக்கு மேட்டூரிலிருந்து சென்றாயபெருமால் கரட்டுக்கு மோட்டார் சைக்கிளில் கூட்டிப்போய் விட்டு மதியம் நான் அங்கிருந்து காயத்திரியை பேருந்தில் வைத்து அனுப்பிவிட்டேன் என்று போலீசில் சொல்லியுள்ளார்.

பேருந்தில் வந்த மாணவி எங்கே போனார் என்று தெரியாமல் தடுமாறினார்கள் மேட்டூர் போலீசார். இந்த நிலையில் 08.11.2011 அன்று, காயத்திரி தேவியின் உறவினர் ஒருவருக்கு செல்பேசியில் பேசிய காயத்திரி தன்னை ஏற்காட்டில் யாரோ கொண்டுவந்து வைத்துள்ளதாக சொல்லியுள்ளார்.

இந்த தகவலை தொடர்ந்து போலீசார், காயத்திரி தேவி பேசிய செல்பேசி எண்ணை பற்றிய விபரங்களை வாங்கியபோது, சேலம் இரும்பாலையை சேர்ந்த ஒரு இளைஞருக்கு சொந்தமானது என்று தெரிந்து கொண்டனர். இந்த நபர் மேட்டூரில் ஒரு பேருந்தில் நடத்துனராக வேலை பார்ப்பதும், அவர் மூன்று நாட்களாக வீட்டுக்கு போகாமல் தலைமறைவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

மாணவியை ஆசிரியர் கடத்தி வைத்துள்ளாரா...? பஸ் கண்டக்டர் கடத்திக்கொண்டு போய்விட்டாரா...? இல்லை இருவரும் சேர்ந்து கடத்தியுல்லார்களா...? இல்லை காயத்திரி தேவியே தலைமறைவாகி விட்டாரா...? என்று முடிவு தெரியாமல் இருக்கின்றனர் மேட்டூர் போலீசார்.

மாணவிகள் படிப்பில் மட்டும் கெட்டிக்காரர்கள் என்று நினைக்காதீர்கள்...
நக்கீரன்




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Image010ycm
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 10, 2011 5:01 pm

சரிதான் இந்த தலைமுறை மாணவிகளில் சில பேர் எல்லா விஷயத்திலும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள்.மாணவிகள் மட்டும் இல்லை ஆசிரியைகளும் இப்படிதான் இருக்கிறார்கள்.
நேத்திக்கு ஜீ தமிழ் தொலைகாட்சியில் சொல்வதெல்லாம் நிஜம் என்ற நிகழ்ச்சி பார்த்தேன். அதில் 25 வயசு ஆசிரியை 20 வயசு மாணவனை கல்யாணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துவதாக காமித்து கொண்டு இருந்தார்கள்.
நமது கலாசாரம் எங்கே போய் கொண்டு இருக்கிறது?



பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Uபள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Dபள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Aபள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Yபள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Aபள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Sபள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Uபள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Dபள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Hபள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 10, 2011 5:18 pm

பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை 56667 பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை 56667



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 10, 2011 5:27 pm

உதயசுதா wrote:சரிதான் இந்த தலைமுறை மாணவிகளில் சில பேர் எல்லா விஷயத்திலும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள்.மாணவிகள் மட்டும் இல்லை ஆசிரியைகளும் இப்படிதான் இருக்கிறார்கள்.
நேத்திக்கு ஜீ தமிழ் தொலைகாட்சியில் சொல்வதெல்லாம் நிஜம் என்ற நிகழ்ச்சி பார்த்தேன். அதில் 25 வயசு ஆசிரியை 20 வயசு மாணவனை கல்யாணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துவதாக காமித்து கொண்டு இருந்தார்கள்.
நமது கலாசாரம் எங்கே போய் கொண்டு இருக்கிறது?

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Image010ycm
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Nov 10, 2011 5:37 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை 1357389பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை 59010615பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Images3ijfபள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Images4px
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 10, 2011 5:40 pm

kitcha wrote:
உதயசுதா wrote:சரிதான் இந்த தலைமுறை மாணவிகளில் சில பேர் எல்லா விஷயத்திலும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள்.மாணவிகள் மட்டும் இல்லை ஆசிரியைகளும் இப்படிதான் இருக்கிறார்கள்.
நேத்திக்கு ஜீ தமிழ் தொலைகாட்சியில் சொல்வதெல்லாம் நிஜம் என்ற நிகழ்ச்சி பார்த்தேன். அதில் 25 வயசு ஆசிரியை 20 வயசு மாணவனை கல்யாணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துவதாக காமித்து கொண்டு இருந்தார்கள்.
நமது கலாசாரம் எங்கே போய் கொண்டு இருக்கிறது?

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சிரி சிரி சிரி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பள்ளி மாணவி மாயம்: திருப்பங்களுடன் செல்லும் போலிஸ் விசாரணை Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக