புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயும் ...நானும்....  Poll_c10நீயும் ...நானும்....  Poll_m10நீயும் ...நானும்....  Poll_c10 
62 Posts - 57%
heezulia
நீயும் ...நானும்....  Poll_c10நீயும் ...நானும்....  Poll_m10நீயும் ...நானும்....  Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
நீயும் ...நானும்....  Poll_c10நீயும் ...நானும்....  Poll_m10நீயும் ...நானும்....  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நீயும் ...நானும்....  Poll_c10நீயும் ...நானும்....  Poll_m10நீயும் ...நானும்....  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயும் ...நானும்....  Poll_c10நீயும் ...நானும்....  Poll_m10நீயும் ...நானும்....  Poll_c10 
104 Posts - 59%
heezulia
நீயும் ...நானும்....  Poll_c10நீயும் ...நானும்....  Poll_m10நீயும் ...நானும்....  Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
நீயும் ...நானும்....  Poll_c10நீயும் ...நானும்....  Poll_m10நீயும் ...நானும்....  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நீயும் ...நானும்....  Poll_c10நீயும் ...நானும்....  Poll_m10நீயும் ...நானும்....  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயும் ...நானும்....


   
   
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Fri Nov 04, 2011 11:20 am


யாருக்காகவோ நீ
வாழத்தொடங்கியபோது
நமக்காக நான்
அழத்தொடங்கினேன்

என் கண்களையே பிடுங்க முயற்சி நடந்த போது
இமையில் படிந்த
தூசுகளைக் கூட துடைத்து விட்டவள் நீ


என் வேருக்கடியில்
திராவகம் தெளிக்கும் வேலை நடந்த போது
விழுதுகளின் வலிமையை அதிகப்படுத்தியவள் நீ

பாதையெங்கும்
புதைகுழிகள் அணிவகுத்த போது
பாதங்கள் பதிய மடி தந்தவள் நீ

இழக்க விரும்பாத
என்னால் இழக்கவே முடியாத
ஒரே செல்வம் நீ

யாருக்காகவோ
நீ
வாழத்தொடங்கியபோது
நமக்காக நான்
அழத்தொடங்கினேன்


உன் வார்த்தைகள் மௌன சிறைகளில்
மறைக்கப்பட்டதால்
என் கனவுகள்
ஆயுள் சிறைகளில் அடைக்கபட்டன.


காற்சலங்கையை அவிழ்த்துவிட்டு
கைவிலங்கை அல்லவா
அணிந்துக் கொண்டாய்


துணிச்சலின் தொடர்பற்று போய்
உன்னை நீயே
வாட்டிக் கொண்டதால்

கனவுகளை எரித்துவிட்டு
கவிதையின் நெற்றியில்
தீற்றிக்கொண்டிருக்கிறேன்


குரல்வளையே நெறிக்கப்பட்ட பிறகு
பந்தயத்தில் எப்படி நான் பாடமுடியும்?


கால்களே சிறைபட்ட பிறகு
வீதியின் விசாலத்தில் எப்படி நான் மகிழ்வது?

கைகளே செயலிழந்த பிறகு
பரிசளிக்கப்பட்ட தூரிகையில்
எதை நான் வரைவது?

எவருடைய இழப்பையோ
நான் கண்டெடுக்கையில்
எனக்கான பொற்குவியல் களவு போய்விட்டது.

ஈரத்தின் வாடையே
இல்லையென்றானதால்
என்
கண்களின் மதகுகள் திறந்துக் கொண்டன

யாருக்காகவோ நீ
வாழத்தொடங்கியபோது
நமக்காக நான்
அழத்தொடங்கினேன்

என் அன்பே
நிரப்ப விரும்பாத
என்னால்
நிரப்பவே முடியாத ஒரே இழப்பு நீ.


-அனந்தம் ஜீவ்நி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Nov 04, 2011 11:22 am

சூப்பருங்க சூப்பருங்க

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 04, 2011 11:54 am

anandham jiivni wrote:

குரல்வளையே நெறிக்கப்பட்ட பிறகு
பந்தயத்தில் எப்படி நான் பாடமுடியும்?


கால்களே சிறைபட்ட பிறகு
வீதியின் விசாலத்தில் எப்படி நான் மகிழ்வது?

கைகளே செயலிழந்த பிறகு
பரிசளிக்கப்பட்ட தூரிகையில்
எதை நான் வரைவது?

எவருடைய இழப்பையோ
நான் கண்டெடுக்கையில்
எனக்கான பொற்குவியல் களவு போய்விட்டது.

வலி கொண்ட வரிகள் நீயும் ...நானும்....  224747944 நீயும் ...நானும்....  224747944 நீயும் ...நானும்....  224747944
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Fri Nov 04, 2011 11:57 am

ஹிஷாலீ wrote: சூப்பருங்க சூப்பருங்க

நன்றி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Nov 04, 2011 11:58 am

anandham jiivni wrote:
எவருடைய இழப்பையோ
நான் கண்டெடுக்கையில்
எனக்கான பொற்குவியல் களவு போய்விட்டது.

நல்ல வரிகள் 1 அனைத்தும் ஒன்ற செய்தன. வாழ்த்துகள் தொடர்க ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நீயும் ...நானும்....  Thank-you015
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Fri Nov 04, 2011 11:59 am

ரேவதி wrote:
anandham jiivni wrote:

குரல்வளையே நெறிக்கப்பட்ட பிறகு
பந்தயத்தில் எப்படி நான் பாடமுடியும்?


கால்களே சிறைபட்ட பிறகு
வீதியின் விசாலத்தில் எப்படி நான் மகிழ்வது?

கைகளே செயலிழந்த பிறகு
பரிசளிக்கப்பட்ட தூரிகையில்
எதை நான் வரைவது?

எவருடைய இழப்பையோ
நான் கண்டெடுக்கையில்
எனக்கான பொற்குவியல் களவு போய்விட்டது.

வலி கொண்ட வரிகள் நீயும் ...நானும்....  224747944 நீயும் ...நானும்....  224747944 நீயும் ...நானும்....  224747944


மிக்க நன்றி ரேவதி

அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Fri Nov 04, 2011 11:00 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
anandham jiivni wrote:
எவருடைய இழப்பையோ
நான் கண்டெடுக்கையில்
எனக்கான பொற்குவியல் களவு போய்விட்டது.

நல்ல வரிகள் 1 அனைத்தும் ஒன்ற செய்தன. வாழ்த்துகள் தொடர்க ! நீயும் ...நானும்....  677196 நீயும் ...நானும்....  677196 நீயும் ...நானும்....  677196 நீயும் ...நானும்....  677196 நீயும் ...நானும்....  677196 நீயும் ...நானும்....  677196

உவப்பளிக்கும் தங்களின் மேலான வாழ்த்துக்காக மிக்க நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக