புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெய்வம் எங்கே - 9000 பதிவு
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
First topic message reminder :
என்றுமே உன்னை நம்புகிறேன்
ஆனால் கோவில் சென்று வணங்க விரும்பவில்லை...
கடவுள் எங்கும் நிறைந்தவன் என்பது
உண்மையெனில் என் மனதில் நீ இருக்கிறாய்.....
கடவுள் இருக்குமிடம் கோவில் எனில்
என் மனமும் ஒரு கோவிலே....
தினமும் பூஜை செய்கிறேன் பூசாரியாக
பிராதிக்கிறேன் பக்தையாக....
நீ என்னுடனே இருக்கிறாய் என்று
இன்றும் நம்பி கொண்டு தான் இருக்கிறேன்...
இருந்தும் மனதில் ஒரு சந்தேகம்
நீ இருப்பது உண்மையா என்று....
ஏழையின் சிரிப்பிலே இறைவனை காணலாம்
என்பார்கள்...தேடினேன் நீ இல்லை....
குழந்தைகள் தெய்வதுக்கு சமம் என்பார்கள்
குழந்தைகளை கொலை, பாலியல் துன்புறுத்தி கொல்கின்றனர்...
நீயும் அங்கே இறந்தாயோ.....
நம்புவோருக்கு கடவுள் ..நம்பாதோருக்கு கல்....
சிலையின் அருகே பூசாரி செய்தான் அவலத்தை...
அன்று நீ தூங்கிவிட்டாயா....
இருந்தும் நம்பிக்கொண்டே தான் இருக்கிறோம்...
என்றாவது மாறும் இந்த நிலை என்று....
(மனதில் தோன்றியதை கிறுக்கிவிட்டேன்..பிழை எனில் மன்னிக்க)
என்றுமே உன்னை நம்புகிறேன்
ஆனால் கோவில் சென்று வணங்க விரும்பவில்லை...
கடவுள் எங்கும் நிறைந்தவன் என்பது
உண்மையெனில் என் மனதில் நீ இருக்கிறாய்.....
கடவுள் இருக்குமிடம் கோவில் எனில்
என் மனமும் ஒரு கோவிலே....
தினமும் பூஜை செய்கிறேன் பூசாரியாக
பிராதிக்கிறேன் பக்தையாக....
நீ என்னுடனே இருக்கிறாய் என்று
இன்றும் நம்பி கொண்டு தான் இருக்கிறேன்...
இருந்தும் மனதில் ஒரு சந்தேகம்
நீ இருப்பது உண்மையா என்று....
ஏழையின் சிரிப்பிலே இறைவனை காணலாம்
என்பார்கள்...தேடினேன் நீ இல்லை....
குழந்தைகள் தெய்வதுக்கு சமம் என்பார்கள்
குழந்தைகளை கொலை, பாலியல் துன்புறுத்தி கொல்கின்றனர்...
நீயும் அங்கே இறந்தாயோ.....
நம்புவோருக்கு கடவுள் ..நம்பாதோருக்கு கல்....
சிலையின் அருகே பூசாரி செய்தான் அவலத்தை...
அன்று நீ தூங்கிவிட்டாயா....
இருந்தும் நம்பிக்கொண்டே தான் இருக்கிறோம்...
என்றாவது மாறும் இந்த நிலை என்று....
(மனதில் தோன்றியதை கிறுக்கிவிட்டேன்..பிழை எனில் மன்னிக்க)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அனைவருக்கும் நன்றிகள்...
சில நேரம் என்னை சிந்திக்க வைக்கும் விஷயங்கள் இவையே...
மிக்க நன்றி கிச்சா தங்கள் தெளிவான பின்னூட்டம் ..புரிந்தது,,,
சுதன்- என்ன சொல்ட்றீங்க....
சில நேரம் என்னை சிந்திக்க வைக்கும் விஷயங்கள் இவையே...
மிக்க நன்றி கிச்சா தங்கள் தெளிவான பின்னூட்டம் ..புரிந்தது,,,
சுதன்- என்ன சொல்ட்றீங்க....
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
இப்பதான் சரியான பாதையில் பயணிக்கிறீர்கள்
நம் மனதில் தான் இறைத் தன்மை, மனிதத்துவம்
இருக்கிறது. இறைவன் இருக்கிறானா என்ற ஆராய்ச்சி
அவசியம் இல்லை. நல்ல நினைவுகளைக் கொண்டு நல்லதே
செய்து மற்றவரும் நாமும் நன்றே வாழ்வதை குறிக்கோளாக கொள்வோம்...
நம் மனதில் தான் இறைத் தன்மை, மனிதத்துவம்
இருக்கிறது. இறைவன் இருக்கிறானா என்ற ஆராய்ச்சி
அவசியம் இல்லை. நல்ல நினைவுகளைக் கொண்டு நல்லதே
செய்து மற்றவரும் நாமும் நன்றே வாழ்வதை குறிக்கோளாக கொள்வோம்...
நட்புடன் - வெங்கட்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
உமா wrote:
சுதன்- என்ன சொல்ட்றீங்க....
நல்லா எழுதிட்டு மன்னிப்பு கேட்டா கண்டன பொதுக்கூட்டம்தான்.... இதுக்கெல்லாம் ஷாக் ஆகலாமா?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
dsudhanandan wrote:உமா wrote:
சுதன்- என்ன சொல்ட்றீங்க....
நல்லா எழுதிட்டு மன்னிப்பு கேட்டா கண்டன பொதுக்கூட்டம்தான்.... இதுக்கெல்லாம் ஷாக் ஆகலாமா?
மன்னிப்பு என்ற வார்த்தைதான் அணைத்துவிதமான தவறுகளுக்கும்
தூண்டுகோல்....
இனி கேப்டன் மாதிரி மன்னிப்பு எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை சொல்லிடலாமான்னு
பார்க்கிறேன்....
அடடா.... அருமை அருமை மிகச்சிறந்த உதாரணம் கிட்சா,ஆன்மீக சொற்பொழிவுகளில் கிடைக்காத ஒரு தெளிவு இந்த வரிகளில் கிடைக்கும். என்ன ஒரு அழகாக வாழ்வின் தத்துவத்தை விளக்கியுள்ளீர்கள்.kitcha wrote:ஒரு சிறு உதாரணம், ஒரு அரசன் இருக்கிறான் அவனைக் கொல்ல ஒருவர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்,அந்த அரசனைச் சுற்றி அவனைப் பாது காக்க காவலாளிகள் இருப்பார்கள், அவர்கள் தான் முதலில் அரசனைக் காக்க அவர்களுடைய உயிர்களை தியாகம் செய்வார்கள், எதிரியை தீமையாகவும், அந்த காவலாளிகளை நன்மைகளாகவும், எண்ணிக் கொள்ளுங்கள், அந்த அரசன் செய்த நன்மைக்கேற்ப அவனுக்கு அவனைக் காக்க காவலாளிகள் இருப்பார்கள், தீமைகளின் படைகள் அதிகமாக இருந்து நன்மைகளின் படைகள் குறைவாக இருக்கும் பட்சத்தில்,அந்தத் தாக்குதலில் முதலில் பழியாவது நன்மைகளே தான்.கடைசில் தான் அது அரசனைக் கொல்லும்.
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
kitcha wrote:
உங்களுடைய 90000 வது பதிவிற்கு வாழ்த்துகள்
பாஸ் ரொம்ப அட்வான்சா போயிட்டீங்க... இருந்தாலும் உமாவின் 90000 பதிவையும் நான் விரைவில் எதிர்பார்க்கிறேன்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
dsudhanandan wrote:kitcha wrote:
உங்களுடைய 90000 வது பதிவிற்கு வாழ்த்துகள்
பாஸ் ரொம்ப அட்வான்சா போயிட்டீங்க... இருந்தாலும் உமாவின் 90000 பதிவையும் நான் விரைவில் எதிர்பார்க்கிறேன்
இதுக்காதான் சதுரம் வேணும் நினைக்கிறேன்...
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
உமா wrote:அனைவருக்கும் நன்றிகள்...
சில நேரம் என்னை சிந்திக்க வைக்கும் விஷயங்கள் இவையே...
மிக்க நன்றி கிச்சா தங்கள் தெளிவான பின்னூட்டம் ..புரிந்தது,,,
சுதன்- என்ன சொல்ட்றீங்க....
ரொம்ப நன்றி, (உங்களை ரொம்ப குழப்பிவிட்டேனோ என்று நினைத்துவிட்டேன்)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ராஜா wrote:அடடா.... அருமை அருமை மிகச்சிறந்த உதாரணம் கிட்சா,ஆன்மீக சொற்பொழிவுகளில் கிடைக்காத ஒரு தெளிவு இந்த வரிகளில் கிடைக்கும். என்ன ஒரு அழகாக வாழ்வின் தத்துவத்தை விளக்கியுள்ளீர்கள்.kitcha wrote:ஒரு சிறு உதாரணம், ஒரு அரசன் இருக்கிறான் அவனைக் கொல்ல ஒருவர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்,அந்த அரசனைச் சுற்றி அவனைப் பாது காக்க காவலாளிகள் இருப்பார்கள், அவர்கள் தான் முதலில் அரசனைக் காக்க அவர்களுடைய உயிர்களை தியாகம் செய்வார்கள், எதிரியை தீமையாகவும், அந்த காவலாளிகளை நன்மைகளாகவும், எண்ணிக் கொள்ளுங்கள், அந்த அரசன் செய்த நன்மைக்கேற்ப அவனுக்கு அவனைக் காக்க காவலாளிகள் இருப்பார்கள், தீமைகளின் படைகள் அதிகமாக இருந்து நன்மைகளின் படைகள் குறைவாக இருக்கும் பட்சத்தில்,அந்தத் தாக்குதலில் முதலில் பழியாவது நன்மைகளே தான்.கடைசில் தான் அது அரசனைக் கொல்லும்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|