புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் பசித்திருக்கிறாள் Poll_c10தாய் பசித்திருக்கிறாள் Poll_m10தாய் பசித்திருக்கிறாள் Poll_c10 
68 Posts - 53%
heezulia
தாய் பசித்திருக்கிறாள் Poll_c10தாய் பசித்திருக்கிறாள் Poll_m10தாய் பசித்திருக்கிறாள் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தாய் பசித்திருக்கிறாள் Poll_c10தாய் பசித்திருக்கிறாள் Poll_m10தாய் பசித்திருக்கிறாள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தாய் பசித்திருக்கிறாள் Poll_c10தாய் பசித்திருக்கிறாள் Poll_m10தாய் பசித்திருக்கிறாள் Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
தாய் பசித்திருக்கிறாள் Poll_c10தாய் பசித்திருக்கிறாள் Poll_m10தாய் பசித்திருக்கிறாள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
தாய் பசித்திருக்கிறாள் Poll_c10தாய் பசித்திருக்கிறாள் Poll_m10தாய் பசித்திருக்கிறாள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
தாய் பசித்திருக்கிறாள் Poll_c10தாய் பசித்திருக்கிறாள் Poll_m10தாய் பசித்திருக்கிறாள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தாய் பசித்திருக்கிறாள் Poll_c10தாய் பசித்திருக்கிறாள் Poll_m10தாய் பசித்திருக்கிறாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாய் பசித்திருக்கிறாள் Poll_c10தாய் பசித்திருக்கிறாள் Poll_m10தாய் பசித்திருக்கிறாள் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தாய் பசித்திருக்கிறாள் Poll_c10தாய் பசித்திருக்கிறாள் Poll_m10தாய் பசித்திருக்கிறாள் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தாய் பசித்திருக்கிறாள் Poll_c10தாய் பசித்திருக்கிறாள் Poll_m10தாய் பசித்திருக்கிறாள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தாய் பசித்திருக்கிறாள் Poll_c10தாய் பசித்திருக்கிறாள் Poll_m10தாய் பசித்திருக்கிறாள் Poll_c10 
15 Posts - 3%
prajai
தாய் பசித்திருக்கிறாள் Poll_c10தாய் பசித்திருக்கிறாள் Poll_m10தாய் பசித்திருக்கிறாள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தாய் பசித்திருக்கிறாள் Poll_c10தாய் பசித்திருக்கிறாள் Poll_m10தாய் பசித்திருக்கிறாள் Poll_c10 
9 Posts - 2%
Jenila
தாய் பசித்திருக்கிறாள் Poll_c10தாய் பசித்திருக்கிறாள் Poll_m10தாய் பசித்திருக்கிறாள் Poll_c10 
4 Posts - 1%
jairam
தாய் பசித்திருக்கிறாள் Poll_c10தாய் பசித்திருக்கிறாள் Poll_m10தாய் பசித்திருக்கிறாள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தாய் பசித்திருக்கிறாள் Poll_c10தாய் பசித்திருக்கிறாள் Poll_m10தாய் பசித்திருக்கிறாள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
தாய் பசித்திருக்கிறாள் Poll_c10தாய் பசித்திருக்கிறாள் Poll_m10தாய் பசித்திருக்கிறாள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய் பசித்திருக்கிறாள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 11, 2011 3:12 pm

தாய் பசித்திருக்கிறாள் Nsmail-796070

அழும் குழந்தை
வெட்டவெளியில் திறந்த மார்பை
முந்தானைக்குள் மூடி
பாலூட்டும் தாய்

தன்மடியில்
பால் வற்றும் தருவாயில்
கன்றிற்காக கறவக்காரனை விலக்கும்
தாய்ப் பசு

கண்தெரியாத குட்டியை
வாயில் கவ்வி எடுத்து
பால் மடியினை காட்டுகிறது
தாய்ப் பூனை

தன் வாயில்
எங்கிருந்தோ எடுத்துவந்த உணவை
குஞ்சுகளுக்கு ஊட்டியது
தாய்க் காகம்

கிளறிய குப்பையில்
உணவைக் கண்டவுடன்
தன் குஞ்சுகளை அழைத்தது
தாய்க் கோழி

தம்
குழந்தைகளின் பசியும்
தாயின் மனசும்
தாய்மையின் மாசற்ற உன்னதம்

வீட்டுக்கு
இந்தக் கிழம் வேண்டாம்
முதியோர் இல்லத்திற்கு துரத்தும்
நவநாகரீக பெண்மைகள்

தன்மக்களின்
வீடுகளுக்கு இடையே
ஒருநேர அன்னத்திற்க்காக
நெட்டோட்டம் ஓடும்
தாய்மார்கள்

கழுத்து வரை
தின்ற களைப்பில்
மனைவியுடன் வீட்டில் உறங்கும்
பிள்ளைகள்

தாய் அவள்
பசித்திருக்கையில்
உணவுண்ணும் பிள்ளைகள்
இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 11, 2011 3:17 pm

கழுத்து வரை
தின்ற களைப்பில்
மனைவியுடன் வீட்டில் உறங்கும்
பிள்ளைகள்

தாய் அவள்
பசித்திருக்கையில்
உணவுண்ணும் பிள்ளைகள்
இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்




சரியாகச் சொன்னீர்கள் செய்தாலி. தாய்மையின் அன்பினை மறந்த

மக்கள் மாக்கள் ஆவார்.
கா.ந.கல்யாணசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கா.ந.கல்யாணசுந்தரம்



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 11, 2011 3:24 pm

பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உள்ள அந்த தாய்ப் பாசம் ஆறறிவு படைத்த இந்த நாகாரீக மனிதனுக்கு இல்லை - எல்லாம் (கலி)காலத்தின் கோலம்.
மிகுந்த வேதனையான வரிகள்.
ஒரு மனிதன் வளர்க்கப் படும் விதம் ஒன்று உள்ளது,எவன் ஒருவன் மனதில் சிறு பிள்ளையிலிருந்து பாசம் நேசம் பண்பு .............போன்ற எண்ணங்கள் உணர்வுகள் விதைக்கப் படுகிறதோ .....அந்த மனிதர்கள் ஒரு நாளும் தன் பெற்றோரை உதற மாட்டார்கள் என்பது என் எண்ணம்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தாய் பசித்திருக்கிறாள் Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 11, 2011 3:28 pm

செய்தாலி wrote:
தம்
குழந்தைகளின் பசியும்
தாயின் மனசும்
தாய்மையின் மாசற்ற உன்னதம்

பசியில் குழந்தை அழும்போது நமக்கு அதன் பசிதான் தெரியுமே தவிர எந்த இடத்தில் பால் தருகிறோம் என்பதை கவினிப்பதில்லை....இதை அனுபவத்தில் சொல்கிறேன் ....
தாய் பாசம் என்பது யாரையுமே பார்க்காது,,சுயநலமான அன்பு...தன் பசி மறந்து பிள்ளைகளுக்கு உணவளிப்பது தாய்மை.அவைகள் உண்டாலே நம் வயிறு நிரம்பி விடும்... இவை அனைத்துமே ஒரு தாய்மையின் உள்ளம்.


செய்தாலி wrote:வீட்டுக்கு
இந்தக் கிழம் வேண்டாம்
முதியோர் இல்லத்திற்கு துரத்தும்
நவநாகரீக பெண்மைகள்

இந்த நிலை நாளை தன் பிள்ளைகளால் தனக்கு நேரிடும் என்பதை மறந்தவர்கள்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.


தன்மக்களின்
வீடுகளுக்கு இடையே
ஒருநேர அன்னத்திற்க்காக
நெட்டோட்டம் ஓடும்
தாய்மார்கள்

கழுத்து வரை
தின்ற களைப்பில்
மனைவியுடன் வீட்டில் உறங்கும்
பிள்ளைகள்

இப்படியும் சில பிள்ளைகள் இருப்பதால் தான் இன்று முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றது.


தாய் அவள்
பசித்திருக்கையில்
உணவுண்ணும் பிள்ளைகள்
இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்

உண்மையிலே இந்த நிலையில் இறைவன் சபிப்பான்.
அந்த இறைவனை விட மேலான தாய்மை இன்னிலையிலுமே தன் பிள்ளைகளை வாழ்த்தும்.
அதான் தாய்மை.

பெத்த மனம் பித்து
பிள்ளை மனம் கல்லு.

படிக்கவே வேதனையாய் இருக்கு
இப்படி பட்ட பிள்ளைகள் பெறவா கோவில் கோவிலாய் சென்று
பிள்ளை வரம் கேட்டார்கள்.....
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

நல்ல சிந்தனை.
பெற்றோரை தவிக்க வைத்த பிள்ளைகளுக்கு கடவுள் நிச்சயம் தண்டனை கொடுப்பார்.
நன்றி
செய்தாலி.





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 11, 2011 4:30 pm

Kaa Na Kalyanasundaram wrote:கழுத்து வரை
தின்ற களைப்பில்
மனைவியுடன் வீட்டில் உறங்கும்
பிள்ளைகள்

தாய் அவள்
பசித்திருக்கையில்
உணவுண்ணும் பிள்ளைகள்
இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்




சரியாகச் சொன்னீர்கள் செய்தாலி. தாய்மையின் அன்பினை மறந்த

மக்கள் மாக்கள் ஆவார்.

மிக்க நன்றி ஐயா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 11, 2011 4:37 pm

kitcha wrote:பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உள்ள அந்த தாய்ப் பாசம் ஆறறிவு படைத்த இந்த நாகாரீக மனிதனுக்கு இல்லை - எல்லாம் (கலி)காலத்தின் கோலம்.
மிகுந்த வேதனையான வரிகள்.
ஒரு மனிதன் வளர்க்கப் படும் விதம் ஒன்று உள்ளது,எவன் ஒருவன் மனதில் சிறு பிள்ளையிலிருந்து பாசம் நேசம் பண்பு .............போன்ற எண்ணங்கள் உணர்வுகள் விதைக்கப் படுகிறதோ .....அந்த மனிதர்கள் ஒரு நாளும் தன் பெற்றோரை உதற மாட்டார்கள் என்பது என் எண்ணம்


நூற்றுக்கு நூறு உண்மை
இருந்தாலும் சில தருணங்களில்
சில பிள்ளைகள் நிறம் மாறுகிறார்கள்

அதுவும் நீங்கள் சொன்னதுபோல் கலிகாலம்
விதைத்ததுதான் முளைக்கும் என்பார்கள்
தளிரும் அந்த செடிக்கிடையின்
விதைக்காமலே களைகள் முளைப்பதுண்டு

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 11, 2011 4:42 pm

உமா wrote:
செய்தாலி wrote:
தம்
குழந்தைகளின் பசியும்
தாயின் மனசும்
தாய்மையின் மாசற்ற உன்னதம்

பசியில் குழந்தை அழும்போது நமக்கு அதன் பசிதான் தெரியுமே தவிர எந்த இடத்தில் பால் தருகிறோம் என்பதை கவினிப்பதில்லை....இதை அனுபவத்தில் சொல்கிறேன் ....
தாய் பாசம் என்பது யாரையுமே பார்க்காது,,சுயநலமான அன்பு...தன் பசி மறந்து பிள்ளைகளுக்கு உணவளிப்பது தாய்மை.அவைகள் உண்டாலே நம் வயிறு நிரம்பி விடும்... இவை அனைத்துமே ஒரு தாய்மையின் உள்ளம்.


செய்தாலி wrote:வீட்டுக்கு
இந்தக் கிழம் வேண்டாம்
முதியோர் இல்லத்திற்கு துரத்தும்
நவநாகரீக பெண்மைகள்

இந்த நிலை நாளை தன் பிள்ளைகளால் தனக்கு நேரிடும் என்பதை மறந்தவர்கள்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.


தன்மக்களின்
வீடுகளுக்கு இடையே
ஒருநேர அன்னத்திற்க்காக
நெட்டோட்டம் ஓடும்
தாய்மார்கள்

கழுத்து வரை
தின்ற களைப்பில்
மனைவியுடன் வீட்டில் உறங்கும்
பிள்ளைகள்

இப்படியும் சில பிள்ளைகள் இருப்பதால் தான் இன்று முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றது.


தாய் அவள்
பசித்திருக்கையில்
உணவுண்ணும் பிள்ளைகள்
இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்

உண்மையிலே இந்த நிலையில் இறைவன் சபிப்பான்.
அந்த இறைவனை விட மேலான தாய்மை இன்னிலையிலுமே தன் பிள்ளைகளை வாழ்த்தும்.
அதான் தாய்மை.

பெத்த மனம் பித்து
பிள்ளை மனம் கல்லு.

படிக்கவே வேதனையாய் இருக்கு
இப்படி பட்ட பிள்ளைகள் பெறவா கோவில் கோவிலாய் சென்று
பிள்ளை வரம் கேட்டார்கள்.....
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

நல்ல சிந்தனை.
பெற்றோரை தவிக்க வைத்த பிள்ளைகளுக்கு கடவுள் நிச்சயம் தண்டனை கொடுப்பார்.
நன்றி
செய்தாலி.

அஹா..... விரிவான கருத்து
ம்ம்ம்ம் மிகவும் நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Oct 11, 2011 4:47 pm

பல குடும்பங்களில் திருமணம் வரை ஒருமனிதன் தாய் மீது பாசமாகவே இருக்கிறான்
மனைவி வந்த பிறகே அவனுடய தாய் பாசம் வெறும் வேசமாக மாறிவிடுகிறது
நல்ல மனைவிகள் கோவப்பட வேண்டாம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 11, 2011 6:12 pm

முஹைதீன் wrote:பல குடும்பங்களில் திருமணம் வரை ஒருமனிதன் தாய் மீது பாசமாகவே இருக்கிறான்
மனைவி வந்த பிறகே அவனுடய தாய் பாசம் வெறும் வேசமாக மாறிவிடுகிறது
நல்ல மனைவிகள் கோவப்பட வேண்டாம்

இதில் வீட்டுக்கு வரும் பெண்ணை மட்டும் குறை சொல்லதல் தவறு

தாயை மதிப்பவன்
மனைவியையும் மதிப்பான்
அகத்தில் நன்மையுள்ள மனைவி
தலைவனையும்
தலைவனை பெற்ற தாயினையும் மதிப்பாள்

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 11, 2011 10:32 pm

தன்மடியில்
பால் வற்றும் தருவாயில்
கன்றிற்காக கறவக்காரனை விலக்கும்
தாய்ப் பசு

தாய்மையின் சிறப்பே சிறப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தாய் பசித்திருக்கிறாள் Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக