புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_c10நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_m10நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_c10நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_m10நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_c10நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_m10நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_c10 
3 Posts - 6%
Baarushree
நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_c10நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_m10நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
prajai
நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_c10நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_m10நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
viyasan
நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_c10நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_m10நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_c10 
1 Post - 2%
Rutu
நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_c10நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_m10நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_c10 
1 Post - 2%
சிவா
நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_c10நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_m10நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_c10நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_m10நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_c10நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_m10நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_c10 
2 Posts - 15%
Rutu
நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_c10நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_m10நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பிற்க்கு முகமில்லை ......!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 07, 2011 3:49 pm

First topic message reminder :

எப்போதும் கண்கள்
பார்த்துப் பேசும்
பழக்கம் எனக்கு.

முகம் பாராமல்
நட்பொன்று வளரலாம்
என்பதே தொலைபேசியில்
நீ அறிமுகமானபோதுதான்
தெரிய வந்தது.
உன் குரல் வசீகரமும்
சரளமான பேச்சும்

உனக்கோர் முகத்தை
என் மனதில் வரைந்தது.

நீயும் எனக்கோர்
முகம் வரைந்திருப்பாய்.

நம் நட்பு வளர்வதில்
உடன்பாடுதான் என்றாலும்,
சந்திப்பு நிகழ்வதில்
உடன்பாடில்லை.

உனக்கான என் முகமும்
எனக்கான உன் முகமும்
அழிந்து போவதில்
எனக்கு விருப்பமில்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 07, 2011 4:18 pm

ஹிஷாலீ wrote:
ஜாஹீதாபானு wrote:
ஹிஷாலீ wrote:அக்கா சூப்பர் கவிதை நல்லா இருக்கு இன்னும் தொடருங்கள்.
இன்னைக்கு தான் என் பதிவு பக்கம் எட்டி பார்த்திருக்க ஹிஷாலீ நன்றி நன்றி

sorry அக்கா, நீங்கள் கவிதை எழுதுவீர்கள் என்று எனக்கு இன்றைக்கு தான் தெரியும்
sorry sorry இனிமேல் உங்கள் பதிவில் நானும் கலந்துகொள்வேன் நன்றி அக்கா.

கவிதை அல்லாத பதிவு பக்கம் வரமாட்டீங்க... அப்படிதானே? தவறிருந்தால் மன்னிக்கவும்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Oct 07, 2011 4:20 pm

dsudhanandan wrote:
ஹிஷாலீ wrote:
ஜாஹீதாபானு wrote:
ஹிஷாலீ wrote:அக்கா சூப்பர் கவிதை நல்லா இருக்கு இன்னும் தொடருங்கள்.
இன்னைக்கு தான் என் பதிவு பக்கம் எட்டி பார்த்திருக்க ஹிஷாலீ நன்றி நன்றி

sorry அக்கா, நீங்கள் கவிதை எழுதுவீர்கள் என்று எனக்கு இன்றைக்கு தான் தெரியும்
sorry sorry இனிமேல் உங்கள் பதிவில் நானும் கலந்துகொள்வேன் நன்றி அக்கா.

கவிதை அல்லாத பதிவு பக்கம் வரமாட்டீங்க... அப்படிதானே? தவறிருந்தால் மன்னிக்கவும்

அப்படி ஒன்றும் இல்லை, மற்றவையில் கலந்து கொள்ளும் போது ஏதாவது தவறாக பேசிவிடுவேனோனு கொஞ்சம் பயம்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 07, 2011 4:22 pm

அதெல்லாம் பேசினாலும் தவறே இல்ல ஷாலி......எல்லாம் ஒரு அனுபவம்தானே



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 07, 2011 4:23 pm

ஹிஷாலீ wrote:
அப்படி ஒன்றும் இல்லை, மற்றவையில் கலந்து கொள்ளும் போது ஏதாவது தவறாக பேசிவிடுவேனோனு கொஞ்சம் பயம்.

பேசும்போதும், விமர்சிக்கும் போதும்தான் ஒரு பதிவர் பக்குவப்படுகிறார்... கண்டீப்பா அனைத்து பதிவுகளிலும் நாம் கருத்தை வெளிப்படுத்தலாம்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Oct 07, 2011 4:26 pm

ரேவதி wrote:அதெல்லாம் பேசினாலும் தவறே இல்ல ஷாலி......எல்லாம் ஒரு அனுபவம்தானே

அதற்கில்லை ரேவதி. யாராவது கொஞ்சம் மனது புண்படும் படி பேசிவிட்டால் நான்
அழுதுவிடுவேன் அதனால் தான் தெரியாத பதில் பின்னூட்டம் இட வேண்டாம் என்று நினைத்து கொள்வேன். இனிமேல் அப்படி நடந்துக்க மாட்டேன்.ok

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 07, 2011 4:27 pm

ஹிஷாலீ wrote:
dsudhanandan wrote:
ஹிஷாலீ wrote:
ஜாஹீதாபானு wrote:
ஹிஷாலீ wrote:அக்கா சூப்பர் கவிதை நல்லா இருக்கு இன்னும் தொடருங்கள்.
இன்னைக்கு தான் என் பதிவு பக்கம் எட்டி பார்த்திருக்க ஹிஷாலீ நன்றி நன்றி

sorry அக்கா, நீங்கள் கவிதை எழுதுவீர்கள் என்று எனக்கு இன்றைக்கு தான் தெரியும்
sorry sorry இனிமேல் உங்கள் பதிவில் நானும் கலந்துகொள்வேன் நன்றி அக்கா.

கவிதை அல்லாத பதிவு பக்கம் வரமாட்டீங்க... அப்படிதானே? தவறிருந்தால் மன்னிக்கவும்

அப்படி ஒன்றும் இல்லை, மற்றவையில் கலந்து கொள்ளும் போது ஏதாவது தவறாக பேசிவிடுவேனோனு கொஞ்சம் பயம்.
என்னபயம் ஹிஷாலீ மற்றவர் மனம் நோக பேசினால் தான் தவறு
இனி அடிக்கடி இங்கே வந்து போ சிரி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Oct 07, 2011 4:28 pm

ஹிஷாலீ wrote:
அதற்கில்லை ரேவதி. யாராவது கொஞ்சம் மனது புண்படும் படி பேசிவிட்டால் நான்
அழுதுவிடுவேன் அதனால் தான் தெரியாத பதில் பின்னூட்டம் இட வேண்டாம் என்று நினைத்து கொள்வேன். இனிமேல் அப்படி நடந்துக்க மாட்டேன்.ok

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நட்பிற்க்கு முகமில்லை ......! - Page 2 Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Oct 07, 2011 4:29 pm

ஜாஹீதாபானு wrote:
ஹிஷாலீ wrote:
dsudhanandan wrote:
ஹிஷாலீ wrote:
ஜாஹீதாபானு wrote:
ஹிஷாலீ wrote:அக்கா சூப்பர் கவிதை நல்லா இருக்கு இன்னும் தொடருங்கள்.
இன்னைக்கு தான் என் பதிவு பக்கம் எட்டி பார்த்திருக்க ஹிஷாலீ நன்றி நன்றி

sorry அக்கா, நீங்கள் கவிதை எழுதுவீர்கள் என்று எனக்கு இன்றைக்கு தான் தெரியும்
sorry sorry இனிமேல் உங்கள் பதிவில் நானும் கலந்துகொள்வேன் நன்றி அக்கா.

கவிதை அல்லாத பதிவு பக்கம் வரமாட்டீங்க... அப்படிதானே? தவறிருந்தால் மன்னிக்கவும்

அப்படி ஒன்றும் இல்லை, மற்றவையில் கலந்து கொள்ளும் போது ஏதாவது தவறாக பேசிவிடுவேனோனு கொஞ்சம் பயம்.
என்னபயம் ஹிஷாலீ மற்றவர் மனம் நோக பேசினால் தான் தவறு
இனி அடிக்கடி இங்கே வந்து போ சிரி மகிழ்ச்சி

அப்ப்டியில்லை அக்கா நான் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவேன் பின் தான் யோசிப்பேன் தவறாக பேசிவிட்டோமே என்று வருத்தப்படுவேன்.

இனிமேல் நானும் எல்லா பதிவுகளிலும் கலந்து கொள்கிறேன் அக்கா.
மிக்க நன்றி அக்கா.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 07, 2011 4:32 pm

ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:அதெல்லாம் பேசினாலும் தவறே இல்ல ஷாலி......எல்லாம் ஒரு அனுபவம்தானே

அதற்கில்லை ரேவதி. யாராவது கொஞ்சம் மனது புண்படும் படி பேசிவிட்டால் நான்
அழுதுவிடுவேன் அதனால் தான் தெரியாத பதில் பின்னூட்டம் இட வேண்டாம் என்று நினைத்து கொள்வேன். இனிமேல் அப்படி நடந்துக்க மாட்டேன்.ok
அட நீங்களாவது நிறைய நல்ல கவிதை எழுதுவீர்கள் ஆனால் நான் வெறும் பின்னூட்டம் மட்டும்தான் போட்டுட்டு இருக்கேன் அதனால் நீங்கள் மற்றவர்கள் ஏதாவது பேசிவிடுவார்கள் என்று எண்ணி பின்னூட்டம் இடாமல் இருக்க வேண்டாம்....உண்மையை சொல்ல போனால் நீங்கள் யாருக்கும் பின்னூட்டம் இடுவதில்லை என்று எனக்கும் உங்கள் மீது வருத்தம் இல்ல அப்படி சொல்ல முடியாது "கோவம்" இருந்தது....அதனால்தான் உங்களின் கவிதைகளுக்கு கொஞ்சம் நாள் பின்னூட்டம் போடாமல் இருந்தேன் ஆனால் அந்த வருத்தம் வெறும் 2 நாள் மட்டும்தான் அப்புறம் நானே உங்களுக்கு பின்னூட்டம் போடவும் ஆரம்பித்தேன் அதனால் பிரச்சனை எழுந்தால்தான் நம் மீது உள்ள தவறை உணர முடியும் அதனால் நீங்கள் மற்றவர்களை பற்றியும் அவர்களைன் கருத்துக்களை பற்றியும் பயப்பட வேண்டாம் சரியா சியர்ஸ்



aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 07, 2011 4:36 pm

ஜாஹீதாபானு wrote:
நம் நட்பு வளர்வதில்
உடன்பாடுதான் என்றாலும்,
சந்திப்பு நிகழ்வதில்
உடன்பாடில்லை.

உனக்கான என் முகமும்
எனக்கான உன் முகமும்
அழிந்து போவதில்
எனக்கு விருப்பமில்லை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக