புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகிய தஞ்சாவூர் பானை
Page 1 of 1 •
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ரதி தேவி வழங்கும் தஞ்சாவூர் பானை
தேவையானப் பொருட்கள்
- பானை
- வெள்ளை பென்சில்
- அரபிக் கம்
- சாக் பவுடர்
- ஃபேப்ரிக் கலர் - கருப்பு, காப்பர்
- முத்து மணிகள் (பீட்ஸ்) - வெள்ளை மற்றும் கோல்டன் கலர்
- ஸ்பாஞ்சு
- பெவிக்கால்
- பாலிதின் பேப்பர்
- பிரஷ்
- கோல்டன் பேப்பர்
*செய்முறை:*
1. தேவையான பொருட்களைத் தயாராய் எடுத்துக் கொள்ளவும். படம் 1ல்
காட்டியுள்ள மாதிரியான பானைதான் பெயிண்டிங் செய்வதற்கு நன்றாக இருக்கும்.
2. முதலில் பானையை சுத்தமான துணியை வைத்து துடைத்துக் கொள்ளவும். அதன்
பிறகு அதில் கருப்பு நிற பெயிண்ட் அடித்து 2 மணிநேரம் காயவைக்கவும்.
3. சாக் பவுடருடன் அரபிக் கம் சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைத்துக்
கொள்ளவும்.
4. பானையின் மீது அடிக்கப்பட்ட பெயிண்ட் காய்ந்ததும் வெள்ளை நிற பென்சிலை
வைத்து விரும்பிய டிசைனில் வரைந்துக் கொள்ளவும். கரைத்த பேஸ்டை ஒரு பிரஷ்சால்
எடுத்து வரைந்து இருக்கும் டிசைனில் மேலே அப்படியே வைக்கவும். பெயிண்ட்
பண்ணக்கூடாது. பானை முழுவதும் உள்ள டிசைனில் இந்த பேஸ்டை வைத்து 2 மணிநேரம்
காயவைக்கவும். இதன் பெயர் உப்பல் வேலைப்பாடு.
5. பிறகு கலந்து வைத்த பேஸ்டுடன் மேலும் சிறிது சாக் பவுடர் சேர்த்து
சற்று கெட்டியாக கலந்துக் கொள்ளவும். ஒரு பாலித்தின் பேப்பரில் கோன் போல
செய்துக் கொண்டு, இந்த கெட்டியான கலவையை கோனில் வைத்து கோனின் பின்புறம் மடக்கி
பேஸ்ட் வெளியே வராமல் இருக்க பின் பண்ணிக் கொள்ளவும். உப்பல் வேலைப்பாட்டிற்கு
மேல் கோனை வைத்து படம்5ல் கொடுக்கபட்டிற்கும் டிசைனை வரைந்துக் கொள்ளவும
6. பிறகு அதில் கோல்டன் பேப்பரை வைத்து அழுத்தி, அந்த டிசைன் பேப்பரில்
பதிந்த பிறகு எடுத்து அதே டிசைன் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். இதே போல் பானை
முழுவதும் இருக்கும் டிசைன் அளவிற்கு எத்தனை பேப்பர் தேவைப்படுமோ அத்தனை
பேப்பர் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
7. வெட்டி எடுத்த பேப்பரின் பின்புறம் கம் தடவி டிசைனில் ஒட்டவும். ஒட்டி
கையை வைத்து அழுத்தாமல் ஒரு துணியை வைத்து நன்கு அழுத்தி விடவும்.
8. இதே போல் பானையில் கீழே வரைந்து இருக்கும் டிசைனில் ஒட்டவும். முழுப்
பானையிலும் உள்ள சாக் பவுடர் கோட்டிங் மீது பேப்பரை வைத்து ஒட்டிக் கொள்ளவும்.
9. ஒரு தட்டில் அல்லது ப்ளேட்டில் கருப்பு கலர் மற்றும் காப்பர் கலர்
இரண்டையும் தனித்தனியாக எடுத்துக் கொள்ளவும். ஸ்பாஞ்சால் முதலில் கருப்பு கலரை
தொட்டு பானையின் மேல் புறத்தில் ஒத்தி எடுக்கவும். அதன் பிறகு காப்பர் கலரை
தொட்டுக் கொண்டு அதன் மேலே ஒத்தி எடுக்கவும். கருப்பு கலர் காய்வதற்கு முன்பே
காப்பர் கலரை வைக்கவும்.
10. இதே போல் பானை முழுவதும் வைக்கவும். கோல்டன் பேப்பரில் படாமல்
ஸ்பாஞ்சை ஒத்தி எடுக்கவும். அதன் பிறகு டிசைனின் ஒரத்தில் கருப்பு பெயிண்டால்
பார்டர் வரையவும்.
11. இப்படி செய்வதால் பேப்பரின் ஒழுங்கற்ற ஓரம் தெரியாமல், அழகாக
இருக்கும். எங்கெல்லாம் பேப்பர் ஒட்டியுள்ளதோ அதன் ஓரம் முழுவதும் கறுப்பு
வண்ணம் கொண்டு தீட்டவும்.
12. பார்டர் வரைந்த பிறகு அதன் ஓரங்களில் பெவிக்கால் துளியளவு வைத்து
அதில் மணிகள் ஒட்டவும்.
13. இதே போல் பீட்ஸ் மற்றும் கற்களை உபயோகித்து, விருப்பத்திற்கு
ஏற்றாற் போல் பானையை அலங்கரிக்கவும்.
14. அழகிய தஞ்சாவூர் ஓவியப் பானை தயார். இதனை அப்படியே அலங்காரப் பொருளாக
வைக்கலாம். இதனுள் காகித மலர்களையும் சொருகி வைக்கலாம்.
தேவையானப் பொருட்கள்
- பானை
- வெள்ளை பென்சில்
- அரபிக் கம்
- சாக் பவுடர்
- ஃபேப்ரிக் கலர் - கருப்பு, காப்பர்
- முத்து மணிகள் (பீட்ஸ்) - வெள்ளை மற்றும் கோல்டன் கலர்
- ஸ்பாஞ்சு
- பெவிக்கால்
- பாலிதின் பேப்பர்
- பிரஷ்
- கோல்டன் பேப்பர்
*செய்முறை:*
1. தேவையான பொருட்களைத் தயாராய் எடுத்துக் கொள்ளவும். படம் 1ல்
காட்டியுள்ள மாதிரியான பானைதான் பெயிண்டிங் செய்வதற்கு நன்றாக இருக்கும்.
2. முதலில் பானையை சுத்தமான துணியை வைத்து துடைத்துக் கொள்ளவும். அதன்
பிறகு அதில் கருப்பு நிற பெயிண்ட் அடித்து 2 மணிநேரம் காயவைக்கவும்.
3. சாக் பவுடருடன் அரபிக் கம் சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைத்துக்
கொள்ளவும்.
4. பானையின் மீது அடிக்கப்பட்ட பெயிண்ட் காய்ந்ததும் வெள்ளை நிற பென்சிலை
வைத்து விரும்பிய டிசைனில் வரைந்துக் கொள்ளவும். கரைத்த பேஸ்டை ஒரு பிரஷ்சால்
எடுத்து வரைந்து இருக்கும் டிசைனில் மேலே அப்படியே வைக்கவும். பெயிண்ட்
பண்ணக்கூடாது. பானை முழுவதும் உள்ள டிசைனில் இந்த பேஸ்டை வைத்து 2 மணிநேரம்
காயவைக்கவும். இதன் பெயர் உப்பல் வேலைப்பாடு.
5. பிறகு கலந்து வைத்த பேஸ்டுடன் மேலும் சிறிது சாக் பவுடர் சேர்த்து
சற்று கெட்டியாக கலந்துக் கொள்ளவும். ஒரு பாலித்தின் பேப்பரில் கோன் போல
செய்துக் கொண்டு, இந்த கெட்டியான கலவையை கோனில் வைத்து கோனின் பின்புறம் மடக்கி
பேஸ்ட் வெளியே வராமல் இருக்க பின் பண்ணிக் கொள்ளவும். உப்பல் வேலைப்பாட்டிற்கு
மேல் கோனை வைத்து படம்5ல் கொடுக்கபட்டிற்கும் டிசைனை வரைந்துக் கொள்ளவும
6. பிறகு அதில் கோல்டன் பேப்பரை வைத்து அழுத்தி, அந்த டிசைன் பேப்பரில்
பதிந்த பிறகு எடுத்து அதே டிசைன் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். இதே போல் பானை
முழுவதும் இருக்கும் டிசைன் அளவிற்கு எத்தனை பேப்பர் தேவைப்படுமோ அத்தனை
பேப்பர் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
7. வெட்டி எடுத்த பேப்பரின் பின்புறம் கம் தடவி டிசைனில் ஒட்டவும். ஒட்டி
கையை வைத்து அழுத்தாமல் ஒரு துணியை வைத்து நன்கு அழுத்தி விடவும்.
8. இதே போல் பானையில் கீழே வரைந்து இருக்கும் டிசைனில் ஒட்டவும். முழுப்
பானையிலும் உள்ள சாக் பவுடர் கோட்டிங் மீது பேப்பரை வைத்து ஒட்டிக் கொள்ளவும்.
9. ஒரு தட்டில் அல்லது ப்ளேட்டில் கருப்பு கலர் மற்றும் காப்பர் கலர்
இரண்டையும் தனித்தனியாக எடுத்துக் கொள்ளவும். ஸ்பாஞ்சால் முதலில் கருப்பு கலரை
தொட்டு பானையின் மேல் புறத்தில் ஒத்தி எடுக்கவும். அதன் பிறகு காப்பர் கலரை
தொட்டுக் கொண்டு அதன் மேலே ஒத்தி எடுக்கவும். கருப்பு கலர் காய்வதற்கு முன்பே
காப்பர் கலரை வைக்கவும்.
10. இதே போல் பானை முழுவதும் வைக்கவும். கோல்டன் பேப்பரில் படாமல்
ஸ்பாஞ்சை ஒத்தி எடுக்கவும். அதன் பிறகு டிசைனின் ஒரத்தில் கருப்பு பெயிண்டால்
பார்டர் வரையவும்.
11. இப்படி செய்வதால் பேப்பரின் ஒழுங்கற்ற ஓரம் தெரியாமல், அழகாக
இருக்கும். எங்கெல்லாம் பேப்பர் ஒட்டியுள்ளதோ அதன் ஓரம் முழுவதும் கறுப்பு
வண்ணம் கொண்டு தீட்டவும்.
12. பார்டர் வரைந்த பிறகு அதன் ஓரங்களில் பெவிக்கால் துளியளவு வைத்து
அதில் மணிகள் ஒட்டவும்.
13. இதே போல் பீட்ஸ் மற்றும் கற்களை உபயோகித்து, விருப்பத்திற்கு
ஏற்றாற் போல் பானையை அலங்கரிக்கவும்.
14. அழகிய தஞ்சாவூர் ஓவியப் பானை தயார். இதனை அப்படியே அலங்காரப் பொருளாக
வைக்கலாம். இதனுள் காகித மலர்களையும் சொருகி வைக்கலாம்.
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
ரேவதி படம் வரலயே
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|