புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
83 Posts - 44%
ayyasamy ram
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
83 Posts - 44%
mohamed nizamudeen
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
6 Posts - 3%
prajai
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
6 Posts - 3%
Jenila
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
2 Posts - 1%
jairam
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
1 Post - 1%
M. Priya
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
126 Posts - 52%
ayyasamy ram
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
10 Posts - 4%
prajai
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
8 Posts - 3%
Jenila
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
4 Posts - 2%
Rutu
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
2 Posts - 1%
jairam
மனசாட்சி Poll_c10மனசாட்சி Poll_m10மனசாட்சி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனசாட்சி


   
   

Page 1 of 2 1, 2  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 01, 2011 3:39 pm

விதி என்பான் விவசாயி
மழை பெய்யாவிடில்

சூழ்நிலை என்பான் முதலாளி
விலை ஏறிப்போகையில்

தெரியவில்லை என்பான் தொழிலாளி
கூலிக்காக கணக்கு கேட்கும் முதலாளியிடம்

எவருமில்லை என்பான் கடனாளி
வீட்டில் கடன் வாங்கியோர் நிற்கும்போது

கடவுள் எங்குமில்லை என்பான் மூடன்
மனசாட்சியை நினைத்துப் பார்க்காமலே !!!!!!!!


என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்





சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 01, 2011 3:48 pm

சாச்சி இல்லை என்பான் மூடன்,
மணிக் சாச்சியை நினைத்துப் பார்க்காமலே...



நட்புடன் - வெங்கட்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 01, 2011 3:49 pm

நட்புடன் என்ன எதாவது தவறு இருக்கா கவிதைல அதிர்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 01, 2011 3:52 pm

மணிக் - நமக்கு கிண்டல் பண்ணிட்டே இருக்கறது தான் தொழில்.
இந்த மாதிரி மனசாச்சி பத்தி சொல்றதுக்கு நம்ம மணிக் சாச்சி இருக்கார்ன்னு சொன்னேன்.



நட்புடன் - வெங்கட்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 01, 2011 3:53 pm

ஓ அப்படி சொன்னீங்களா செரி செரி நான் கூட கவிதையில் பிழையோ என்று அஞ்சிவிட்டேன் ஜாலி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 01, 2011 5:00 pm

கவிதை நல்லா இருக்கு என்பேன் நான்
மனசாசியை கேட்காமல் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் மனசாட்சி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Oct 01, 2011 5:04 pm

மாணிக்கின் மனசாட்சி நல்லா இருக்கு...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 01, 2011 5:08 pm

Manik wrote:விதி என்பான் விவசாயி
மழை பெய்யாவிடில்

சூழ்நிலை என்பான் முதலாளி
விலை ஏறிப்போகையில்

தெரியவில்லை என்பான் தொழிலாளி
கூலிக்காக கணக்கு கேட்கும் முதலாளியிடம்

எவருமில்லை என்பான் கடனாளி
வீட்டில் கடன் வாங்கியோர் நிற்கும்போது

கடவுள் எங்குமில்லை என்பான் மூடன்
மனசாட்சியை நினைத்துப் பார்க்காமலே !!!!!!!!


என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்

சிறந்த சிந்தனை மாணிக்,,,,

எவருமில்லை என்பான் கடனாளி
வீட்டில் கடன் வாங்கியோர் நிற்கும்போது

நீங்க அப்படிதானே சொல்வீங்க... ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 01, 2011 5:11 pm

உமா wrote:
எவருமில்லை என்பான் கடனாளி
வீட்டில் கடன் வாங்கியோர் நிற்கும்போது

நீங்க அப்படிதானே சொல்வீங்க... ஜாலி

மாணிக் அப்படிலாம் சொல்லமாட்டாறு சிம்புளா நான் அவன் இல்லைனு அடிச்சு சொல்லுவாரு



ஈகரை தமிழ் களஞ்சியம் மனசாட்சி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Oct 01, 2011 5:25 pm

மாணிக் அருமையான சிந்தனை........அதை கவிதையாய் தந்தது அருமை....நன்றிகள்... மனசாட்சி 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக