புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
74 Posts - 47%
heezulia
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
5 Posts - 3%
prajai
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
4 Posts - 3%
Jenila
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
2 Posts - 1%
jairam
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
2 Posts - 1%
kargan86
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
1 Post - 1%
Guna.D
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
9 Posts - 4%
prajai
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
6 Posts - 3%
Jenila
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
4 Posts - 2%
Rutu
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
2 Posts - 1%
jairam
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் .


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Sep 29, 2011 8:45 pm

நீ இல்லாத நேரங்களில்...
சிதறுகிறேன்
பாறையில் மோதித் தெறிக்கும்
கடல் அலையின்..அலைத்துளிகளென.
நீளுவேன்-
ஒரு புல்லாங்குழலாய் ..
உனது உதடுகள் நோக்கி..
உன் குரல் கேட்க நேர்கையில்.
உன்னால் கலைந்து..
உன்னால் குழைந்து...
உன்னால் உயிர்க்கிறேன்..
உன்னால்தான் சாகிறேன்.
எனக்குள் நீளும்
உனது நினைவுகளால்..
ஒரு சுகமான சுமையாய்
எனக்குள் எப்பொழுதும் நீ.
யாரும் அறியாத ஓர் கணத்தில்...
நீ என் விழிகளில் வரையும்
அழியாத கோலங்கள்..
என்னை முழுமையாக்குகிறது...
எனது கண்களால்..உன்னையும்...
நாம் தனித் தனிப் புள்ளிகளாய்
இந்தத் தரையில் திரிந்தாலும்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Sep 29, 2011 10:33 pm

உன் குரல் கேட்க நேர்கையில்.
உன்னால் கலைந்து..
உன்னால் குழைந்து...
உன்னால் உயிர்க்கிறேன்..
உன்னால்தான் சாகிறேன்.
எனக்குள் நீளும்
உனது நினைவுகளால்..
ஒரு சுகமான சுமையாய்
எனக்குள் எப்பொழுதும் நீ.
யாரும் அறியாத ஓர் கணத்தில்...
நீ என் விழிகளில் வரையும்
அழியாத கோலங்கள்.. சூப்பருங்க சூப்பருங்க



காதல் இப்பொழுதெல்லாம் கண்களுக்கு வெறும் கண்ணீரை மட்டுமே பரிசளிக்கிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Sep 29, 2011 11:03 pm

ரொம்பவும் நன்றி! இளமாறன்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 30, 2011 3:17 pm

இளமாறன் wrote:உன் குரல் கேட்க நேர்கையில்.
உன்னால் கலைந்து..
உன்னால் குழைந்து...
உன்னால் உயிர்க்கிறேன்..
உன்னால்தான் சாகிறேன்.
எனக்குள் நீளும்
உனது நினைவுகளால்..
ஒரு சுகமான சுமையாய்
எனக்குள் எப்பொழுதும் நீ.
யாரும் அறியாத ஓர் கணத்தில்...
நீ என் விழிகளில் வரையும்
அழியாத கோலங்கள்.. சூப்பருங்க சூப்பருங்க



காதல் இப்பொழுதெல்லாம் கண்களுக்கு வெறும் கண்ணீரை மட்டுமே பரிசளிக்கிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி


aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 30, 2011 7:51 pm

rameshnaga wrote:நீ இல்லாத நேரங்களில்...
சிதறுகிறேன்
பாறையில் மோதித் தெறிக்கும்
கடல் அலையின்..அலைத்துளிகளென.
நீளுவேன்-
ஒரு புல்லாங்குழலாய் ..
உனது உதடுகள் நோக்கி..


மிக அருமையான கவி நயம் மிக்க வரிகள் ரமேஷ்

வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அதேசமயம்

rameshnaga wrote:உன் குரல் கேட்க நேர்கையில்.
உன்னால் கலைந்து..
உன்னால் குழைந்து...
உன்னால் உயிர்க்கிறேன்..
உன்னால்தான் சாகிறேன்.

இப்படி ஒரே வாரத்தை திரும்ப , திரும்ப பயன்படுத்துவதற்க்கு பதிலாக

தேனான கவிதையை
காதார கேட்டு
மனதார சுவைத்து
வாயார வாழ்த்துவோம்

இப்படி வெவ்வேறு வார்த்தைகளை ஒரே சந்தத்தில் அமைத்தால்
நன்றாக இருக்கும் ரமேஷ்

இன்னும் அதிகமாக கவி நயத்தை எதிர்பார்க்கிறேன் நான் புன்னகை

நான் இப்படி மறுபடியும் சொல்கிறேன் என்று
நீங்கள் தவறாக நினைத்து கொள்ளாதீர்கள் ரமேஷ் புன்னகை

நான் கூறுவது தவறாக இருந்தால் மன்னிக்கவும் சோகம்

உங்களது மாறுபட்ட சிந்தனை , மிக சிறந்த கவி நயத்துடன் வெளிபட்டால்
மிக மிக சிறப்பானதாக , பொக்கிஷமாக இருக்கும் புன்னகை



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Sep 30, 2011 7:53 pm

அடடா ரமேஷ்கிட்ட இருந்து நீங்க நிறைய எதிர்பாக்குறீங்க போல பாவம் நண்பர் சிரி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 30, 2011 8:05 pm

உங்களின் ஒளிவு.,மறைவற்ற பின்னூட்டத்திற்கு..எனது மனமார்ந்த நன்றிகள்..ஆத்மா. இதுபோன்ற நேர்மையான விமர்சனங்களே..என்னை வளர்த்தெடுக்கும்..அய்யம் பெருமாள் சொன்னது போல..வெறும் பாராட்டுக்களால்..ஒருவரை வளர்ப்பதை விட..விமர்சனங்களால் ஒருவரைச்
செதுக்குவதுதான்..ஒரு படைப்பாளியை வளர்க்க முடியும். அந்தவகையில்..
நான்..வாழ்த்துக்களுடன்..விமர்சிக்கப்படுவதையும்..உளமாற வரவேற்கிறேன்.
நீங்கள் இந்தப் பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருப்பதைப் போல..என்னுடைய மிகச் சிறந்ததை ஈகரையில் தர முயற்சித்துக் கொண்டே இருப்பேன்.
உங்களுக்கு என் அன்பான நன்றிகள்.

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 30, 2011 8:18 pm

rameshnaga wrote:உங்களின் ஒளிவு.,மறைவற்ற பின்னூட்டத்திற்கு..எனது மனமார்ந்த நன்றிகள்..ஆத்மா. இதுபோன்ற நேர்மையான விமர்சனங்களே..என்னை வளர்த்தெடுக்கும்..அய்யம் பெருமாள் சொன்னது போல..வெறும் பாராட்டுக்களால்..ஒருவரை வளர்ப்பதை விட..விமர்சனங்களால் ஒருவரைச்
செதுக்குவதுதான்..ஒரு படைப்பாளியை வளர்க்க முடியும். அந்தவகையில்..
நான்..வாழ்த்துக்களுடன்..விமர்சிக்கப்படுவதையும்..உளமாற வரவேற்கிறேன்.
நீங்கள் இந்தப் பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருப்பதைப் போல..என்னுடைய மிகச் சிறந்ததை ஈகரையில் தர முயற்சித்துக் கொண்டே இருப்பேன்.
உங்களுக்கு என் அன்பான நன்றிகள்.



மிக்க நன்றி ரமேஷ் நான் சொல்லவந்ததை தெளிவாக புரிந்து கொண்டமைக்கு

விமர்சனங்களே ஒருவரின் திறமையை இன்னும் அதிகமாக கூர்மைபடுத்தும்

மிக சிறந்த புலவருக்கு வாழ்த்து கூறியதில் எனக்கு மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக