புதிய பதிவுகள்
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 8:22 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
92 Posts - 53%
heezulia
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
59 Posts - 34%
T.N.Balasubramanian
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
8 Posts - 5%
Anthony raj
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
1 Post - 1%
Guna.D
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
1 Post - 1%
Shivanya
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
261 Posts - 46%
ayyasamy ram
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
234 Posts - 41%
mohamed nizamudeen
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
16 Posts - 3%
prajai
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
9 Posts - 2%
Jenila
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
4 Posts - 1%
jairam
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_m10தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் .


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Sep 29, 2011 8:45 pm

நீ இல்லாத நேரங்களில்...
சிதறுகிறேன்
பாறையில் மோதித் தெறிக்கும்
கடல் அலையின்..அலைத்துளிகளென.
நீளுவேன்-
ஒரு புல்லாங்குழலாய் ..
உனது உதடுகள் நோக்கி..
உன் குரல் கேட்க நேர்கையில்.
உன்னால் கலைந்து..
உன்னால் குழைந்து...
உன்னால் உயிர்க்கிறேன்..
உன்னால்தான் சாகிறேன்.
எனக்குள் நீளும்
உனது நினைவுகளால்..
ஒரு சுகமான சுமையாய்
எனக்குள் எப்பொழுதும் நீ.
யாரும் அறியாத ஓர் கணத்தில்...
நீ என் விழிகளில் வரையும்
அழியாத கோலங்கள்..
என்னை முழுமையாக்குகிறது...
எனது கண்களால்..உன்னையும்...
நாம் தனித் தனிப் புள்ளிகளாய்
இந்தத் தரையில் திரிந்தாலும்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Sep 29, 2011 10:33 pm

உன் குரல் கேட்க நேர்கையில்.
உன்னால் கலைந்து..
உன்னால் குழைந்து...
உன்னால் உயிர்க்கிறேன்..
உன்னால்தான் சாகிறேன்.
எனக்குள் நீளும்
உனது நினைவுகளால்..
ஒரு சுகமான சுமையாய்
எனக்குள் எப்பொழுதும் நீ.
யாரும் அறியாத ஓர் கணத்தில்...
நீ என் விழிகளில் வரையும்
அழியாத கோலங்கள்.. சூப்பருங்க சூப்பருங்க



காதல் இப்பொழுதெல்லாம் கண்களுக்கு வெறும் கண்ணீரை மட்டுமே பரிசளிக்கிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும் . Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Sep 29, 2011 11:03 pm

ரொம்பவும் நன்றி! இளமாறன்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 30, 2011 3:17 pm

இளமாறன் wrote:உன் குரல் கேட்க நேர்கையில்.
உன்னால் கலைந்து..
உன்னால் குழைந்து...
உன்னால் உயிர்க்கிறேன்..
உன்னால்தான் சாகிறேன்.
எனக்குள் நீளும்
உனது நினைவுகளால்..
ஒரு சுகமான சுமையாய்
எனக்குள் எப்பொழுதும் நீ.
யாரும் அறியாத ஓர் கணத்தில்...
நீ என் விழிகளில் வரையும்
அழியாத கோலங்கள்.. சூப்பருங்க சூப்பருங்க



காதல் இப்பொழுதெல்லாம் கண்களுக்கு வெறும் கண்ணீரை மட்டுமே பரிசளிக்கிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி


aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 30, 2011 7:51 pm

rameshnaga wrote:நீ இல்லாத நேரங்களில்...
சிதறுகிறேன்
பாறையில் மோதித் தெறிக்கும்
கடல் அலையின்..அலைத்துளிகளென.
நீளுவேன்-
ஒரு புல்லாங்குழலாய் ..
உனது உதடுகள் நோக்கி..


மிக அருமையான கவி நயம் மிக்க வரிகள் ரமேஷ்

வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அதேசமயம்

rameshnaga wrote:உன் குரல் கேட்க நேர்கையில்.
உன்னால் கலைந்து..
உன்னால் குழைந்து...
உன்னால் உயிர்க்கிறேன்..
உன்னால்தான் சாகிறேன்.

இப்படி ஒரே வாரத்தை திரும்ப , திரும்ப பயன்படுத்துவதற்க்கு பதிலாக

தேனான கவிதையை
காதார கேட்டு
மனதார சுவைத்து
வாயார வாழ்த்துவோம்

இப்படி வெவ்வேறு வார்த்தைகளை ஒரே சந்தத்தில் அமைத்தால்
நன்றாக இருக்கும் ரமேஷ்

இன்னும் அதிகமாக கவி நயத்தை எதிர்பார்க்கிறேன் நான் புன்னகை

நான் இப்படி மறுபடியும் சொல்கிறேன் என்று
நீங்கள் தவறாக நினைத்து கொள்ளாதீர்கள் ரமேஷ் புன்னகை

நான் கூறுவது தவறாக இருந்தால் மன்னிக்கவும் சோகம்

உங்களது மாறுபட்ட சிந்தனை , மிக சிறந்த கவி நயத்துடன் வெளிபட்டால்
மிக மிக சிறப்பானதாக , பொக்கிஷமாக இருக்கும் புன்னகை



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Sep 30, 2011 7:53 pm

அடடா ரமேஷ்கிட்ட இருந்து நீங்க நிறைய எதிர்பாக்குறீங்க போல பாவம் நண்பர் சிரி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 30, 2011 8:05 pm

உங்களின் ஒளிவு.,மறைவற்ற பின்னூட்டத்திற்கு..எனது மனமார்ந்த நன்றிகள்..ஆத்மா. இதுபோன்ற நேர்மையான விமர்சனங்களே..என்னை வளர்த்தெடுக்கும்..அய்யம் பெருமாள் சொன்னது போல..வெறும் பாராட்டுக்களால்..ஒருவரை வளர்ப்பதை விட..விமர்சனங்களால் ஒருவரைச்
செதுக்குவதுதான்..ஒரு படைப்பாளியை வளர்க்க முடியும். அந்தவகையில்..
நான்..வாழ்த்துக்களுடன்..விமர்சிக்கப்படுவதையும்..உளமாற வரவேற்கிறேன்.
நீங்கள் இந்தப் பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருப்பதைப் போல..என்னுடைய மிகச் சிறந்ததை ஈகரையில் தர முயற்சித்துக் கொண்டே இருப்பேன்.
உங்களுக்கு என் அன்பான நன்றிகள்.

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 30, 2011 8:18 pm

rameshnaga wrote:உங்களின் ஒளிவு.,மறைவற்ற பின்னூட்டத்திற்கு..எனது மனமார்ந்த நன்றிகள்..ஆத்மா. இதுபோன்ற நேர்மையான விமர்சனங்களே..என்னை வளர்த்தெடுக்கும்..அய்யம் பெருமாள் சொன்னது போல..வெறும் பாராட்டுக்களால்..ஒருவரை வளர்ப்பதை விட..விமர்சனங்களால் ஒருவரைச்
செதுக்குவதுதான்..ஒரு படைப்பாளியை வளர்க்க முடியும். அந்தவகையில்..
நான்..வாழ்த்துக்களுடன்..விமர்சிக்கப்படுவதையும்..உளமாற வரவேற்கிறேன்.
நீங்கள் இந்தப் பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருப்பதைப் போல..என்னுடைய மிகச் சிறந்ததை ஈகரையில் தர முயற்சித்துக் கொண்டே இருப்பேன்.
உங்களுக்கு என் அன்பான நன்றிகள்.



மிக்க நன்றி ரமேஷ் நான் சொல்லவந்ததை தெளிவாக புரிந்து கொண்டமைக்கு

விமர்சனங்களே ஒருவரின் திறமையை இன்னும் அதிகமாக கூர்மைபடுத்தும்

மிக சிறந்த புலவருக்கு வாழ்த்து கூறியதில் எனக்கு மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக