புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_m10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 
11 Posts - 50%
heezulia
 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_m10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_m10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 
53 Posts - 60%
heezulia
 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_m10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_m10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_m10 பாலா சார்- கவிதை - Page 4 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலா சார்- கவிதை


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Sep 26, 2011 5:15 pm

First topic message reminder :

திருவாரூர் மாவட்டம் தந்த திருவாளர்
முற்போக்கு சிந்தனை மிக்க முத்தமிழர்
வாரி வழங்கும் கொடை வள்ளல்
உலகமே (ஈகரை) மதிக்கும் உத்தமர்
யாருக்கும் துன்பம் தராத தூயவர்
படம் பார்த்து கதை சொல்ல வைத்த கல்வியாளர்
ஆக்கப்பூர்வ கருத்தை சொல்லும் ஆலோசகர்- அவர்தான்
நம் ஈகரையின் மன்ற ஆலோசகர்
பஞ்(ச்)சர் பாலா சார்.

-மகா(ன்) பிரபு.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 26, 2011 7:12 pm

கே. பாலா wrote:
krishnaamma wrote:சுதா, எனக்கு சுஜாதாவும் பிடிக்கும். சாண்டில்யன், கல்கி, மு .வா. ,
தி.ஜானகி ராமன், லக்ஷ்மி, இந்துமதி,சிவசங்கரி ..............என பலரையும் பிடிக்கும் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

ஒத்தொருத்தரும் ஒவ்வொரு மாதிரி புன்னகை
உண்மையை சொன்னால் இப்போதெல்லாம் ...கதைகளை விட கட்டுரைகள்.... ஓஷோ..போன்ற .ஆன்மிக நூல்களிதான் ஆர்வம் ....டேஸ்ட் ...மாறிவிட்டது .!...ஒருகாலத்தில் ராஜேஷ்குமார் என்றால் உயிர் .

எனக்கு ராஜேந்திர குமாரும் பிடிக்கும், டேஸ்ட் மாறுவதை வைத்து தான் நமக்கு வயது ஆவது தெரியும் பாலா புன்னகை

ஒன்று தெரியுமா உங்களுக்கு , ரோடில் நடந்து செல்லும் கவர்ச்சியான இளம் பெண்ணை பார்க்கும் போது, 'ஐயோ, இவளை த்தனை பேர் கலாட்டா செய்வார்களோ என்று எண்ணி நாள் உனக்கு வயசாகி விட்டது என்று பொருள் புன்னகை அது போலத்தான் இதுவும், ரசனைகள் 40க்கு மேல் மாறும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 26, 2011 7:17 pm

கே. பாலா wrote:உண்மைதான் ..50 வயதிலும் க்ரைம் நாவல் படிப்பவர்கள் மீது மரியாதை இல்லை ! எனக்கு !

50 வயசிலே கிரைம் நாவல் படிக்கலாம்... கிரைம் பண்ணாம இருந்தா சரி... நான் அறிவியல் சார்ந்த கதைகள், கட்டுரைகள், ஆன்மீகமும் உண்டு... படிப்பேன்.... பல எழுதாளர்களையும் பிடிக்கும்... கடந்த 6-7 ஆண்டுகளாக நாவல் அதிகம் படிப்பதில்லை... (இண்டெர்நெட்டால் ஏற்பட்ட மாற்றம்) சிறுகதைகள்தான் படிப்பேன்...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Sep 26, 2011 10:01 pm


பாலா பற்றிய கவிதை இனித்தாலும் பஞ்ச்சர் ஆனது வருத்தமாக தான் இருக்கிறது ஜாலி ஜாலி

பாலகுமாரன் எழுத்தாளர் பாலசந்தரை போல் வித்தியாசமை எழுதி இருப்பதையும் இல்லாமை ஆக்கி விடுவார் ..அதிகமாய் எல்லாமே அவருக்கு இரண்டு என நினைக்கிறேன் சிரி






நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 பாலா சார்- கவிதை - Page 4 Ila
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Mon Sep 26, 2011 10:16 pm

மகா பிரபு wrote:திருவாரூர் மாவட்டம் தந்த திருவாளர்
முற்போக்கு சிந்தனை மிக்க முத்தமிழர்
வாரி வழங்கும் கொடை வள்ளல்
உலகமே (ஈகரை) மதிக்கும் உத்தமர்
யாருக்கும் துன்பம் தராத தூயவர்
படம் பார்த்து கதை சொல்ல வைத்த கல்வியாளர்
ஆக்கப்பூர்வ கருத்தை சொல்லும் ஆலோசகர்- அவர்தான்
நம் ஈகரையின் மன்ற ஆலோசகர்
பஞ்(ச்)சர் பாலா சார்.

-மகா(ன்) பிரபு.

ஆகா... அருமை!



 பாலா சார்- கவிதை - Page 4 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Sep 26, 2011 10:19 pm

அண்ணா அருமையான கவிதை நம்ம பாலா ஸார்.......

என்ன கொஞ்சம் பஞ்சர் ஆக்கிட்டீங்க......ஹா ஹா....  பாலா சார்- கவிதை - Page 4 168300 நன்றிகள்....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Sep 26, 2011 10:27 pm

dsudhanandan wrote:
கே. பாலா wrote:உண்மைதான் ..50 வயதிலும் க்ரைம் நாவல் படிப்பவர்கள் மீது மரியாதை இல்லை ! எனக்கு !

50 வயசிலே கிரைம் நாவல் படிக்கலாம்... கிரைம் பண்ணாம இருந்தா சரி... நான் அறிவியல் சார்ந்த கதைகள், கட்டுரைகள், ஆன்மீகமும் உண்டு... படிப்பேன்.... பல எழுதாளர்களையும் பிடிக்கும்... கடந்த 6-7 ஆண்டுகளாக நாவல் அதிகம் படிப்பதில்லை... (இண்டெர்நெட்டால் ஏற்பட்ட மாற்றம்) சிறுகதைகள்தான் படிப்பேன்...
பாலா என்ன சொல்றாருன்னா
அஞ்சு வயசுல கிரைம் நாவல் படிச்சு
ஐம்பது வயசில கிரைம் பன்னனூன்னு சொல்றார் சுதா...

அது தான் அவருக்கு பிடிக்குமாம்.
இப்ப ஐம்பத்த நெருங்கிட்டார் போல தெரியுது,
முதல் கிரைம் நம்மள போட்டுத் தள்றது தானாம்
வாங்க நாம ரெண்டு பெரும் எஸ் ஆயிடலாம்.....



நட்புடன் - வெங்கட்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 26, 2011 10:34 pm

நட்புடன் wrote:
பாலா என்ன சொல்றாருன்னா
அஞ்சு வயசுல கிரைம் நாவல் படிச்சு
ஐம்பது வயசில கிரைம் பன்னனூன்னு சொல்றார் சுதா...

அது தான் அவருக்கு பிடிக்குமாம்.
இப்ப ஐம்பத்த நெருங்கிட்டார் போல தெரியுது,
முதல் கிரைம் நம்மள போட்டுத் தள்றது தானாம்
வாங்க நாம ரெண்டு பெரும் எஸ் ஆயிடலாம்.....

நான் எப்பவோ இந்த திரியிலிருந்து எஸ் ஆயாச்சு... அய்யோ, நான் இல்லை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Mon Sep 26, 2011 11:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக