புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10 
3 Posts - 2%
prajai
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10 
280 Posts - 42%
heezulia
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை மாதிரித்தேர்வு


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Mon Sep 26, 2011 12:03 pm

First topic message reminder :

ஈகரை மாதிரித்தேர்வு மதிப்பெண்:5
நேரம்:உங்கள் இஷ்டம் 5*5=5

1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Sep 26, 2011 3:11 pm

அதேதான் ரேவா நான் தேர்வுக்கு போகவே மாட்டேன் தெரியாம இங்க வந்துட்டேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Sep 26, 2011 3:23 pm

krpr wrote: ஈகரை மாதிரித்தேர்வு மதிப்பெண்:5
நேரம்:உங்கள் இஷ்டம் 5*5=5

1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?

1.மூளையே இல்லாதவன் கூட காதலிக்கலாம்...சோறு இல்லனா என்ன அருமையிருக்கு

2.பென்ல இங்க் இருந்தா எதை வைத்து வேணும்னாலும் எழுதலாம் சிரி

3.யாரு எடுத்தாலும் நான் ஹலோ தான் சொல்லுவேன் ரிலாக்ஸ்

4.என் மேல் நம்பிக்கை இல்லாதவர்களை மட்டுமே நான் வெறுக்கிறேன் உடுட்டுக்கட்டை அடி வ

5.அந்த பதிவையே நீக்குகிற நிலைமை வர கூடாது என்பதை மனதில் வைத்து சொல்லுவேன் சியர்ஸ்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Sep 26, 2011 3:24 pm

முதல் பதிலுக்கு உங்கள மாதிரின்னு சொல்றீங்க சரிதானே அத்திபொண்ணு சிரிப்பு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Sep 26, 2011 3:31 pm

Manik wrote:முதல் பதிலுக்கு உங்கள மாதிரின்னு சொல்றீங்க சரிதானே அத்திபொண்ணு சிரிப்பு

என்னை பற்றி நானே பெருமையாக சொல்லிக்கிட்டா நாளைய சமுதாயம் என் வரலாறை எழுத பாயிண்ட்ஸ் தேடனும்.....எனக்கு தற்புகழ்ச்சி பிடிக்குறதில்லை அண்ணா ஜாலி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Sep 26, 2011 3:41 pm

அது சரி லொள்ளு ரொம்பதான் போயிட்டு இருக்க்கு ரிலாக்ஸ்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Sep 26, 2011 3:52 pm

பதில்

1.சோற்றுக்கு வழி இல்லாதவன் காதலிப்பது தவறில்லை, ஆனால் அப்படி ஒரு ஆண் மகனை காதலிக்க எந்த பெண்ணும் தயாராக இருப்பதில்லை.

2. புதிதான முயற்சியில் இறங்க யாரும் தயாராக இல்லை...அடுத்தவர் போட்ட கோட்டில் , ரோடு போட மட்டும் தான் பெரும்பாலோர் விரும்புகின்றனர் ....தன் விருப்பத்தில் எழுதும் கவிஞனை விட பெரும்பாலோரால் அங்கீகரிக்கப் பட்ட (புரிந்து கொள்ளக் கூடிய) விஷயத்தை எழுதுபவனைத் தான் கவிஞன் என்று உலகம் போற்றுகிறது.

3. காதலி இருக்காங்களா என்று அவங்களுடைய ஃப்ரெண்ட் போல கேட்பேன், தேவை இல்லாது அடிக்கடி வரும் ஃபோன் தான் அதிக சந்தேகத்தை ஏற்படுத்தும் .

4. அவர்களும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே, கடவுளை ஆதரிப்பவனை விட எதிர்பவர்களே அதிகம் நினைக்கிறார்கள்....நாணயத்தின் மறுபக்கத்தை போல் அவர்கள், ஆதலால் வெறுக்கத் தேவையில்லை. நாராயானன் துவாரா பாலகர்களுக்கு சாபம் இடும் போது ,என்னுடைய பக்தர்களாக இருந்து 7 ஜன்மம் கழித்து வருகிறீர்களா அல்லது எதிரியாக இருந்து 3 ஜன்மத்தில் வருகிறீர்களா என்று கேட்டார் ..அதில் ஒரு பிறவி தான் ராவணன்,கும்ப கர்ணன் ..

5. உண்மை சொல்வது பலருக்கு பிடிப்பதில்லை, பொய்யாக பாராட்டுவது எனக்கு பிடிப்பதில்லை, ஆதலால் பல நேரம் விமர்சனம் எழுத நினைத்து ,இடாமல் விட்டிருக்கிறேன்.



சதாசிவம்
            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Sep 26, 2011 3:53 pm

சூப்பரான பதில் நண்பரே பின்னிட்டீங்க போங்க மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Sep 26, 2011 3:57 pm

அதிபொண்ணு பதில் சூப்பர்

krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Mon Sep 26, 2011 4:06 pm

சதாசிவம் பதில் எனக்கு பிடிசுருக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 4:22 pm

சதாசிவம் wrote:பதில்

1.சோற்றுக்கு வழி இல்லாதவன் காதலிப்பது தவறில்லை, ஆனால் அப்படி ஒரு ஆண் மகனை காதலிக்க எந்த பெண்ணும் தயாராக இருப்பதில்லை.

2. புதிதான முயற்சியில் இறங்க யாரும் தயாராக இல்லை...அடுத்தவர் போட்ட கோட்டில் , ரோடு போட மட்டும் தான் பெரும்பாலோர் விரும்புகின்றனர் ....தன் விருப்பத்தில் எழுதும் கவிஞனை விட பெரும்பாலோரால் அங்கீகரிக்கப் பட்ட (புரிந்து கொள்ளக் கூடிய) விஷயத்தை எழுதுபவனைத் தான் கவிஞன் என்று உலகம் போற்றுகிறது.

3. காதலி இருக்காங்களா என்று அவங்களுடைய ஃப்ரெண்ட் போல கேட்பேன், தேவை இல்லாது அடிக்கடி வரும் ஃபோன் தான் அதிக சந்தேகத்தை ஏற்படுத்தும் .

4. அவர்களும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே, கடவுளை ஆதரிப்பவனை விட எதிர்பவர்களே அதிகம் நினைக்கிறார்கள்....நாணயத்தின் மறுபக்கத்தை போல் அவர்கள், ஆதலால் வெறுக்கத் தேவையில்லை. நாராயானன் துவாரா பாலகர்களுக்கு சாபம் இடும் போது ,என்னுடைய பக்தர்களாக இருந்து 7 ஜன்மம் கழித்து வருகிறீர்களா அல்லது எதிரியாக இருந்து 3 ஜன்மத்தில் வருகிறீர்களா என்று கேட்டார் ..அதில் ஒரு பிறவி தான் ராவணன்,கும்ப கர்ணன் ..

5. உண்மை சொல்வது பலருக்கு பிடிப்பதில்லை, பொய்யாக பாராட்டுவது எனக்கு பிடிப்பதில்லை, ஆதலால் பல நேரம் விமர்சனம் எழுத நினைத்து ,இடாமல் விட்டிருக்கிறேன்.

மிகத் தெளிவான கருத்துக்கள் சதா..!             ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 154550



            ஈகரை மாதிரித்தேர்வு  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக