புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10 
3 Posts - 2%
Kavithas
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
bala_t
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
prajai
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10 
284 Posts - 42%
heezulia
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10 
6 Posts - 1%
prajai
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10 
4 Posts - 1%
manikavi
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள்


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 22, 2009 1:35 pm

First topic message reminder :

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்துவிட்டேன்
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்
காதல் என்றால் பெரும் அவஸ்தையென்று
உன்னைக் கண்டதும் கண்டுகொண்டேன்
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து
இரு கண்விழி பிதுங்கி நின்றேன் (என்னவளே)

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்
இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா
ஒரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பது போல்
ஒரு கலக்கமும் தோன்றுதடி
இது சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்
உன் வார்த்தையில் உள்ளதடி (என்னவளே)

கோகிலமே நீ குரல்கொடுத்தால் உன்னைக்
கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உன்னைச் சாய்த்துக் கொண்டு
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உன்னைத் தூங்க வைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றை எல்லாம் கொஞ்சம்
வடிகட்டி அனுப்பிவைப்பேன்
என் காதலின் தேவையை
காதுக்குள் ஓதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன் (என்னவளே)


avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Sep 24, 2009 12:42 pm

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
அந்த திருனாளை கடன் கொடுத்தவன் யாரிடம் சொல்ல

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

( மாமா… காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும்.
அந்த நதியே காஞ்சி போய்ட்டா??
துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.
ஆனா தெய்வமே கலங்கி நின்னா??
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்??? )

நானாட வில்லையம்மா சதையாடுது
அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி(2)
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி



எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Skirupairajahblackjh18
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Sep 24, 2009 12:44 pm

நாள் நாளா ஆளைகானம் இந்த பாடல் ஏன் என்ன ஆச்சு..? எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 838572



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Sep 24, 2009 12:48 pm

எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 677196



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 12:51 pm

Tamilzhan wrote:நாள் நாளா ஆளைகானம் இந்த பாடல் ஏன் என்ன ஆச்சு..?

எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 838572

கிருபைக்கு மீனுதான் சோதனை ..பேசுங்க கிருபை நம்ம கூட என்று கேட்டதால் காணாம போயிட்டாரு ..



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Sep 24, 2009 12:52 pm

kirupairajah wrote:

( மாமா… காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும்.
அந்த நதியே காஞ்சி போய்ட்டா??
துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.
ஆனா தெய்வமே கலங்கி நின்னா??
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்??? )


எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 67637

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 15, 2009 10:27 am

எனதுயிரே... பாடல்.

படம்: பீமா


பெண்: எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்

நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே
நீளும் காதல் காதல் வாசமே

எனதுயிரே...

ஆண்: இனி இரவே இல்லை
கண்டேன் உன் விழிகளில்
கிழக்கு திசை
இனி பிரிவே இல்லை
அன்பே உன் உளரலும்
எனக்கு இசை

பெண்: உன்னை காணும் வரையில்
எனது வாழ்க்கை வெள்ளைக் காகிதம்
கண்ணால் நீயும் அதிலே
எழுதிப் போனாய் நல்ல ஓவியம்

சிறு பார்வையில் ஒரு வார்த்தையில்
தோன்றுதே நூறு கோடி வானவில்

ஆண்: எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்

பெண்: மரமிருந்தால் அங்கே என்னை
நான் நிழலென விரித்திடுவேன்

இலை விழுந்தால் ஐயோ என்றே
நான் இருதயம் துடித்திடுவேன்


ஆண்: இனிமேல் நமது இதழ்கள்
இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே

நெடுநாள் நிலவும் நிலவின்
களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே

உருவாக்கினாய் அதிகாலையை
ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே

பெண்: எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்

ஆண்: நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே
நீளும் காதல் காதல் வாசமே




Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Thu Oct 15, 2009 12:30 pm

Re: எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள்

Post by கோவைசிவா on Tue Sep 22, 2009 10:48 pm

meenuga wrote:கவிதை சுட்டு முடிந்து இப்போ பாடல் வரிகளா...ஓகே ஓகே என்ன பண்றது அசத்துங்க ..




யார யார யார சொல்றிங்க

உங்களை தான் சொல்றாங்க

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Oct 15, 2009 12:56 pm

appadiya? ennaya solraanga namba mudiya villai

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Thu Oct 15, 2009 12:59 pm

itha naan nambanumaa?

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Oct 15, 2009 1:00 pm

எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Icon_eek எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Icon_eek எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 6 Icon_eek

Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக