புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
by ayyasamy ram Today at 10:07 am
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 •
தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி
நேற்று கொசாவா
இன்று தெற்கு சூடான்
நாளை தமிழீழம்
சேனல் 4 பார்த்துவிட்டு இலங்கையின் முன்னால் அதிபர் சந்திரிகாவின் மகன் கண்ணீர் விட்டு அழுது சிங்களன் என்று வெளியில் சொல்லவே வெட்கமாக உள்ளது.என்றார் .இவ்வளவு கொடூரம் புரிந்த சிங்கள ராணுவத்துடன் தமிழன் எப்படி ?இணைந்து வாழ முடியும் .மனிதநேய ஆர்வலர்கள் சிந்திக்க வேண்டும்
மதுரையில் மு .வரதராசனார் விழாவில் பேசிய முனைவர் இரா .மோகன் சொன்னார் 1950.ஆண்டு இலங்கை சென்று வந்த மு .வ .எழுதிய பயணக் கட்டுரையில் இலங்கையில் சிங்களரும் தமிழரும் சேர்ந்து வாழ முடியாது .பிரிந்து வாழ்வதே இருவருக்கும் நல்லது .சிங்களர் புத்தரின் பல்லை வைத்து வணங்குகின்றனர். புத்தரின் பல் முக்கியம் அல்ல புத்தரின் சொல்லே முக்கியம்.ஆசையே அழிவுக்குக் காரணம் என்றார் .சிங்களர் பேராசை பிடித்து அலைகின்றனர்.ஒன்றுபட்ட இலங்கை என்று இங்கு இருந்து பேசுபவர்களிடம் ஒரு கேள்வி .இந்தியாவில் சிறுபான்மை சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த மன்மோகன் இந்தியாவின் பிரதமர் ஆக முடிந்தது .அனால் இலங்கையில் ஒரு தமிழர் அதிபர் ஆக முடியுமா ?முடியவே முடியாது .இலங்கையில் தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாகவே நடத்தி வந்தனர் .அற வழியில் போராடினார்கள் நியாயம் கிடைக்கவில்லை ஆயுதம் ஏந்திப் போராடும் நிலைக்கு தள்ளப் பட்டார்கள் .
தெற்குபூடான் விடுதலைப் போராட்டமும் ஈழ விடுதலைப் போராட்டமும் ஒன்றுதான் .அடக்குமுறைக்கு எதிராகவேப் போராடினார்கள் .போராட்டத்தில் இருவருமே பல போராளிகளை இழந்தார்கள் .பல அப்பாவி பொதுமக்களையும் இழந்தார்கள் .ஐநா மன்றம் தெற்கு பூடான் விடுதலைக்கு முன் நின்று வாங்கித் தந்தது. .அது போல ஈழத்திலும் விடுதலையை ஐநா முன் நின்று வாங்கித் தர வேண்டும் .உலகத் தமிழர்கள் அனைவரின் கோரிக்கை இனி இதுதான் . இலங்கையை இரண்டாகப் பிரிப்பதுதான் அறிவார்ந்த செயலாகும் .இனி சிங்களரும் தமிழரும் ஒன்று சேர்ந்து வாழவே முடியாது .அதை உலக சமுதாயம் உணர் வேண்டும் சம உரிமை ,தனி மாநிலம் இவை எல்லாம் வெட்டிப் பேச்சு . . விடுதலைப்புலிகள் வான்படை, கடல்படை ,கடவுச்சீட்டு, அரசாட்சி என உலகம் வியக்கும் வண்ணம் நடத்தி வந்தனர் . விடுதலைப்புலிகள் இலங்கை ராணுவத்தை தாக்கி இருக்கிறார்கள்.ஆனால் ஒருபோதும் சிங்களப் பொது மக்களை தாக்கியது இல்லை .தாக்க நினைதத்தும் இல்லை .தாக்க நினைத்து இருந்தால் இன்று இலங்கையில் ஒரு சிங்களர் கூட உயிரோடு இருந்து இருக்க மாட்டார்கள். விடுதலைப்புலிகள் போர் நெறி கடைபிடித்து வந்தனர் .ஒழுக்கம், கட்டுப்பாடு இருந்தது.
இலங்கை ராணுவம் வெள்ளைக்கொடி ஏந்தி வந்த விடுதலைப்புலிகளை சுட்டுக் கொன்றதற்கு இலங்கை ராணுவ வீரர் சாட்சி உள்ளதை சேனல் 4 காட்டி உள்ளது இப்படிப்பட்ட கொடியவர்களுடன் சேர்ந்து தமிழர் வாழ முடியுமா ?சிந்திப்பீர் .இலங்கை ராணுவம் இந்தியா, சீனா ,இஸ்ரேல் உள்ளிட்ட பன்னாட்டு ராணுவ உதவியுடன் ,ராடார் கருவிகளுடன் ,.செயற்கை கோள் உதவிகளுடன் தமிழ் இனத்தையே பெண்கள் , குழந்தை, முதியவர் என்று பாராமல் தடை செய்ப்பட்ட கொத்துக் குண்டுகளை வீசி ,பாலியல் வல்லுறவு செய்து உயிரோடு மண்ணில் புதைத்து ,காட்டுமிராண்டிகளைவிட மோசமாக விலங்குகளைவிட மோசமாக நடந்து கொண்டவர்களுடன் இனி சேர்ந்து தமிழர் வாழ முடியுமா ?.
இந்தியா தன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் .தமிழரை வெளிஉறவு அமைச்சராக ,செயலராக நியமிக்க வேண்டும் இந்தியா இனியாவது தமிழர்களின் இன உணர்விற்கு மதிப்பு அளித்து மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும் .மனித நேய ஆர்வலர்கள் இந்தியாவிடம் அதைதான் எதிர் பார்க்கின்றோம் .உலகில் சில ஆண்டுகளுக்கு முன் 50 நாடுகள் மட்டுமே இருந்தது .ஆனால் இன்று 193 நாடுகள் உள்ளது .ஐநா மன்றத்தில் 193 கொடிகள் பறக்கின்றன.194 வது கொடியாக தமிழ் ஈழக் கோடி பறக்க உதவ வேண்டும் .உலகத்தமிழர்கள் யாவரும் இன்று ஒரே குரலில் ஈழத்தில் தனி நாடு அமைத்துக் கொடுக்க உதவ வேண்டும் .முடிந்தால் உதவுங்கள் .முடியாவிட்டில் தள்ளி நில்லுங்கள் .ஒரு நாள் தனித் தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
நேற்று கொசாவா
இன்று தெற்கு சூடான்
நாளை தமிழீழம்
சேனல் 4 பார்த்துவிட்டு இலங்கையின் முன்னால் அதிபர் சந்திரிகாவின் மகன் கண்ணீர் விட்டு அழுது சிங்களன் என்று வெளியில் சொல்லவே வெட்கமாக உள்ளது.என்றார் .இவ்வளவு கொடூரம் புரிந்த சிங்கள ராணுவத்துடன் தமிழன் எப்படி ?இணைந்து வாழ முடியும் .மனிதநேய ஆர்வலர்கள் சிந்திக்க வேண்டும்
மதுரையில் மு .வரதராசனார் விழாவில் பேசிய முனைவர் இரா .மோகன் சொன்னார் 1950.ஆண்டு இலங்கை சென்று வந்த மு .வ .எழுதிய பயணக் கட்டுரையில் இலங்கையில் சிங்களரும் தமிழரும் சேர்ந்து வாழ முடியாது .பிரிந்து வாழ்வதே இருவருக்கும் நல்லது .சிங்களர் புத்தரின் பல்லை வைத்து வணங்குகின்றனர். புத்தரின் பல் முக்கியம் அல்ல புத்தரின் சொல்லே முக்கியம்.ஆசையே அழிவுக்குக் காரணம் என்றார் .சிங்களர் பேராசை பிடித்து அலைகின்றனர்.ஒன்றுபட்ட இலங்கை என்று இங்கு இருந்து பேசுபவர்களிடம் ஒரு கேள்வி .இந்தியாவில் சிறுபான்மை சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த மன்மோகன் இந்தியாவின் பிரதமர் ஆக முடிந்தது .அனால் இலங்கையில் ஒரு தமிழர் அதிபர் ஆக முடியுமா ?முடியவே முடியாது .இலங்கையில் தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாகவே நடத்தி வந்தனர் .அற வழியில் போராடினார்கள் நியாயம் கிடைக்கவில்லை ஆயுதம் ஏந்திப் போராடும் நிலைக்கு தள்ளப் பட்டார்கள் .
தெற்குபூடான் விடுதலைப் போராட்டமும் ஈழ விடுதலைப் போராட்டமும் ஒன்றுதான் .அடக்குமுறைக்கு எதிராகவேப் போராடினார்கள் .போராட்டத்தில் இருவருமே பல போராளிகளை இழந்தார்கள் .பல அப்பாவி பொதுமக்களையும் இழந்தார்கள் .ஐநா மன்றம் தெற்கு பூடான் விடுதலைக்கு முன் நின்று வாங்கித் தந்தது. .அது போல ஈழத்திலும் விடுதலையை ஐநா முன் நின்று வாங்கித் தர வேண்டும் .உலகத் தமிழர்கள் அனைவரின் கோரிக்கை இனி இதுதான் . இலங்கையை இரண்டாகப் பிரிப்பதுதான் அறிவார்ந்த செயலாகும் .இனி சிங்களரும் தமிழரும் ஒன்று சேர்ந்து வாழவே முடியாது .அதை உலக சமுதாயம் உணர் வேண்டும் சம உரிமை ,தனி மாநிலம் இவை எல்லாம் வெட்டிப் பேச்சு . . விடுதலைப்புலிகள் வான்படை, கடல்படை ,கடவுச்சீட்டு, அரசாட்சி என உலகம் வியக்கும் வண்ணம் நடத்தி வந்தனர் . விடுதலைப்புலிகள் இலங்கை ராணுவத்தை தாக்கி இருக்கிறார்கள்.ஆனால் ஒருபோதும் சிங்களப் பொது மக்களை தாக்கியது இல்லை .தாக்க நினைதத்தும் இல்லை .தாக்க நினைத்து இருந்தால் இன்று இலங்கையில் ஒரு சிங்களர் கூட உயிரோடு இருந்து இருக்க மாட்டார்கள். விடுதலைப்புலிகள் போர் நெறி கடைபிடித்து வந்தனர் .ஒழுக்கம், கட்டுப்பாடு இருந்தது.
இலங்கை ராணுவம் வெள்ளைக்கொடி ஏந்தி வந்த விடுதலைப்புலிகளை சுட்டுக் கொன்றதற்கு இலங்கை ராணுவ வீரர் சாட்சி உள்ளதை சேனல் 4 காட்டி உள்ளது இப்படிப்பட்ட கொடியவர்களுடன் சேர்ந்து தமிழர் வாழ முடியுமா ?சிந்திப்பீர் .இலங்கை ராணுவம் இந்தியா, சீனா ,இஸ்ரேல் உள்ளிட்ட பன்னாட்டு ராணுவ உதவியுடன் ,ராடார் கருவிகளுடன் ,.செயற்கை கோள் உதவிகளுடன் தமிழ் இனத்தையே பெண்கள் , குழந்தை, முதியவர் என்று பாராமல் தடை செய்ப்பட்ட கொத்துக் குண்டுகளை வீசி ,பாலியல் வல்லுறவு செய்து உயிரோடு மண்ணில் புதைத்து ,காட்டுமிராண்டிகளைவிட மோசமாக விலங்குகளைவிட மோசமாக நடந்து கொண்டவர்களுடன் இனி சேர்ந்து தமிழர் வாழ முடியுமா ?.
இந்தியா தன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் .தமிழரை வெளிஉறவு அமைச்சராக ,செயலராக நியமிக்க வேண்டும் இந்தியா இனியாவது தமிழர்களின் இன உணர்விற்கு மதிப்பு அளித்து மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும் .மனித நேய ஆர்வலர்கள் இந்தியாவிடம் அதைதான் எதிர் பார்க்கின்றோம் .உலகில் சில ஆண்டுகளுக்கு முன் 50 நாடுகள் மட்டுமே இருந்தது .ஆனால் இன்று 193 நாடுகள் உள்ளது .ஐநா மன்றத்தில் 193 கொடிகள் பறக்கின்றன.194 வது கொடியாக தமிழ் ஈழக் கோடி பறக்க உதவ வேண்டும் .உலகத்தமிழர்கள் யாவரும் இன்று ஒரே குரலில் ஈழத்தில் தனி நாடு அமைத்துக் கொடுக்க உதவ வேண்டும் .முடிந்தால் உதவுங்கள் .முடியாவிட்டில் தள்ளி நில்லுங்கள் .ஒரு நாள் தனித் தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
Similar topics
» லிங்கூ ! கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» சுட்டிப் பூங்கா நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» சுட்டிப் பூங்கா நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|