புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எட்டாக்கனியாகும் இலவசம்; 45 லட்சம் குடும்பங்களுக்கு பாரபட்சம்
Page 1 of 1 •
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
தி.மு.க., ஆட்சியில் இலவச கலர் "டிவி' கிடைக்காத குடும்பங்களுக்கு, இலவச கிரைண்டர், மிக்சி மற்றும் மின்விசிறி முதலில் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2006 சட்டசபைத் தேர்தலின்போது, ஏழைக் குடும்பங்கள் அனைத்துக்கும் இலவச கலர் "டிவி' வழங்கப்படுமென தி.மு.க., வாக்குறுதி தந்தது. திட்டம் துவங்கியபின்,"ரேஷன் கார்டு இருக்கும் அனைவருக்கும் இலவச "டிவி' தரப்படும்' என்று கூறப்பட்டது. அதன்படி, 5 கட்டங்களாக ஒரு கோடியே 54 லட்சம் குடும்பங்களுக்கு இலவச "டிவி' வழங்கப்பட்டது. ரேஷன் கார்டு வைத்துள்ள ஒரு கோடியே 99 லட்சம் குடும்பங்களில் மீதமுள்ள குடும்பங்களுக்கு கொடுப்பதற்காக, 10 லட்சம் "டிவி'க்களுக்கு "ஆர்டர்' கொடுக்கப்பட்டது. அதையும் சேர்த்து, மொத்தம் 45 லட்சம் குடும்பங்களுக்கு இலவச "டிவி' வினியோகிக்கப்படவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்த திட்டமே கை விடப்பட்டது.
அ.தி.மு.க., அரசு, இலவச கிரைண்டர், மிக்சி மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டத்தைத் துவங்கியுள்ளது. இலவச கலர் "டிவி' திட்டத்தைப் போலவே, கிராமங்களில் துவங்கி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என படிப்படியாக இத்திட்டத்தை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது.மொத்தம் ஒரு கோடியே 85 லட்சம் பயனாளிகள் என்று முடிவு செய்து, இந்த ஆண்டில், கிராம ஊராட்சிகளில் உள்ள 25 லட்சம் குடும்பங்களுக்கு இவற்றை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் துவங்கி மாநகராட்சிக்கு இந்த திட்டம் வந்து சேரும்போது, ஆட்சியின் இறுதிக்காலம் வந்து விடும்.
திட்டமிட்டபடி, ஐந்தாண்டுகளுக்குள் ஒரு கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கும் இவற்றைத் தந்து விட முடியுமா என்பது தெரியவில்லை. அப்படிப் பார்த்தாலும், ஒரு கோடியே 99 லட்சம் குடும்பங்களில் மீதமுள்ள 14 லட்சம் குடும்பங்களுக்கும், ஏற்கனவே, "டிவி' கிடைக்காத 45 லட்சம் குடும்பங்களுக்கும் இந்த இலவசப் பொருள் வந்து சேருமா என்பது கேள்விக்குறியே.
கடந்த ஆட்சியின்போது, இலவச "டிவி' கிடைக்காத 45 லட்சம் குடும்பங்களும், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ளவைதான். கிராமப்பகுதிகளில், கட்சி பாரபட்சமின்றி "டிவி'க்கள் வழங்கப்பட்டன. ஆனால், நகரப்பகுதிகளில் மாற்றுக்கட்சி கவுன்சிலர்களின் வார்டுகள் அப்பட்டமாக புறக்கணிக்கப்பட்டன.உதாரணமாக, கோவை மாவட்டத்தில் புழக்கத்திலுள்ள பத்தரை லட்சம் ரேஷன் கார்டுகளில், 6 லட்சத்து 91 ஆயிரத்து 188 குடும்பங்களுக்கு "டிவி' வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு "டிவி' கிடைக்கவில்லை. இவர்களில், 85 ஆயிரம் குடும்பங்களில் இலவச "டிவி'க்கான டோக்கன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த டோக்கனுக்கு "டிவி' எப்போதுமே கிடைக்காது; இலவச கிரைண்டர், மிக்சியும் இப்போது கிடைக்காது. ஏனெனில், நடப்பாண்டில் கிராம ஊராட்சிகளில் உள்ள ஒரு லட்சத்து 32 ஆயிரம் குடும்பங்களுக்கு மட்டுமே இலவசப் பொருட்கள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அடுத்தடுத்த 4 ஆண்டுகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, இறுதியாக மாநகராட்சிக்கு வந்து சேரும்.அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அப்போதும் இதே நகர்ப்புற குடும்பங்கள்தான் ஏமாற்றத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதனால், நகர்ப்புறங்களில் இலவச "கலர் டிவி' கிடைக்காத குடும்பங்களுக்கு இலவச கிரைண்டர், மிக்சி மற்றும் மின்விசிறி வழங்குவதில் முன்னுரிமை தர வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடமும், ஆளும்கட்சியினரிடமும் எழுந்துள்ளது.
நகரங்களில் இந்த பொருட்கள் இல்லாத வீடுகள் இல்லை என்று வாதிடலாம். ஆனால், ஓர் அரசின் திட்டம் என்பது, எல்லோரையும் சென்றடைவதாக இருக்க வேண்டும். இந்த அரசுக்கு நகர்ப்புறத்து மக்களும்தான் அமோக ஆதரவு அளித்துள்ளனர். சென்னைக்கு மட்டும் மின்தடையில் விலக்கு என்பதைப்போலவே, "கிராமங்களுக்கு மட்டுமே இலவசம்' என்பதும் பகிரங்கமான பாரபட்சமே.
இனி போதும் இலவசம் : ஒரு கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு 5,444 ரூபாய் மதிப்புள்ள கிரைண்டர், மிக்சி மற்றும் மின் விசிறியை இலவசமாக வழங்குவதால், அரசுக்கு 10 ஆயிரத்து 71 கோடியே 40 லட்ச ரூபாய் செலவாகும். இந்தத் தொகையில், தமிழகம் முழுவதும் ஏராளமான கட்டமைப்பு வசதிகளையும், தொழிற்சாலைகளையும் உருவாக்க முடியும். இந்த திட்டத்துடன், இலவச திட்டங்களுக்கு "மூட்டை' கட்டி விட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
கடந்த 2006 சட்டசபைத் தேர்தலின்போது, ஏழைக் குடும்பங்கள் அனைத்துக்கும் இலவச கலர் "டிவி' வழங்கப்படுமென தி.மு.க., வாக்குறுதி தந்தது. திட்டம் துவங்கியபின்,"ரேஷன் கார்டு இருக்கும் அனைவருக்கும் இலவச "டிவி' தரப்படும்' என்று கூறப்பட்டது. அதன்படி, 5 கட்டங்களாக ஒரு கோடியே 54 லட்சம் குடும்பங்களுக்கு இலவச "டிவி' வழங்கப்பட்டது. ரேஷன் கார்டு வைத்துள்ள ஒரு கோடியே 99 லட்சம் குடும்பங்களில் மீதமுள்ள குடும்பங்களுக்கு கொடுப்பதற்காக, 10 லட்சம் "டிவி'க்களுக்கு "ஆர்டர்' கொடுக்கப்பட்டது. அதையும் சேர்த்து, மொத்தம் 45 லட்சம் குடும்பங்களுக்கு இலவச "டிவி' வினியோகிக்கப்படவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்த திட்டமே கை விடப்பட்டது.
அ.தி.மு.க., அரசு, இலவச கிரைண்டர், மிக்சி மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டத்தைத் துவங்கியுள்ளது. இலவச கலர் "டிவி' திட்டத்தைப் போலவே, கிராமங்களில் துவங்கி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என படிப்படியாக இத்திட்டத்தை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது.மொத்தம் ஒரு கோடியே 85 லட்சம் பயனாளிகள் என்று முடிவு செய்து, இந்த ஆண்டில், கிராம ஊராட்சிகளில் உள்ள 25 லட்சம் குடும்பங்களுக்கு இவற்றை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் துவங்கி மாநகராட்சிக்கு இந்த திட்டம் வந்து சேரும்போது, ஆட்சியின் இறுதிக்காலம் வந்து விடும்.
திட்டமிட்டபடி, ஐந்தாண்டுகளுக்குள் ஒரு கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கும் இவற்றைத் தந்து விட முடியுமா என்பது தெரியவில்லை. அப்படிப் பார்த்தாலும், ஒரு கோடியே 99 லட்சம் குடும்பங்களில் மீதமுள்ள 14 லட்சம் குடும்பங்களுக்கும், ஏற்கனவே, "டிவி' கிடைக்காத 45 லட்சம் குடும்பங்களுக்கும் இந்த இலவசப் பொருள் வந்து சேருமா என்பது கேள்விக்குறியே.
கடந்த ஆட்சியின்போது, இலவச "டிவி' கிடைக்காத 45 லட்சம் குடும்பங்களும், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ளவைதான். கிராமப்பகுதிகளில், கட்சி பாரபட்சமின்றி "டிவி'க்கள் வழங்கப்பட்டன. ஆனால், நகரப்பகுதிகளில் மாற்றுக்கட்சி கவுன்சிலர்களின் வார்டுகள் அப்பட்டமாக புறக்கணிக்கப்பட்டன.உதாரணமாக, கோவை மாவட்டத்தில் புழக்கத்திலுள்ள பத்தரை லட்சம் ரேஷன் கார்டுகளில், 6 லட்சத்து 91 ஆயிரத்து 188 குடும்பங்களுக்கு "டிவி' வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு "டிவி' கிடைக்கவில்லை. இவர்களில், 85 ஆயிரம் குடும்பங்களில் இலவச "டிவி'க்கான டோக்கன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த டோக்கனுக்கு "டிவி' எப்போதுமே கிடைக்காது; இலவச கிரைண்டர், மிக்சியும் இப்போது கிடைக்காது. ஏனெனில், நடப்பாண்டில் கிராம ஊராட்சிகளில் உள்ள ஒரு லட்சத்து 32 ஆயிரம் குடும்பங்களுக்கு மட்டுமே இலவசப் பொருட்கள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அடுத்தடுத்த 4 ஆண்டுகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, இறுதியாக மாநகராட்சிக்கு வந்து சேரும்.அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அப்போதும் இதே நகர்ப்புற குடும்பங்கள்தான் ஏமாற்றத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதனால், நகர்ப்புறங்களில் இலவச "கலர் டிவி' கிடைக்காத குடும்பங்களுக்கு இலவச கிரைண்டர், மிக்சி மற்றும் மின்விசிறி வழங்குவதில் முன்னுரிமை தர வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடமும், ஆளும்கட்சியினரிடமும் எழுந்துள்ளது.
நகரங்களில் இந்த பொருட்கள் இல்லாத வீடுகள் இல்லை என்று வாதிடலாம். ஆனால், ஓர் அரசின் திட்டம் என்பது, எல்லோரையும் சென்றடைவதாக இருக்க வேண்டும். இந்த அரசுக்கு நகர்ப்புறத்து மக்களும்தான் அமோக ஆதரவு அளித்துள்ளனர். சென்னைக்கு மட்டும் மின்தடையில் விலக்கு என்பதைப்போலவே, "கிராமங்களுக்கு மட்டுமே இலவசம்' என்பதும் பகிரங்கமான பாரபட்சமே.
இனி போதும் இலவசம் : ஒரு கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு 5,444 ரூபாய் மதிப்புள்ள கிரைண்டர், மிக்சி மற்றும் மின் விசிறியை இலவசமாக வழங்குவதால், அரசுக்கு 10 ஆயிரத்து 71 கோடியே 40 லட்ச ரூபாய் செலவாகும். இந்தத் தொகையில், தமிழகம் முழுவதும் ஏராளமான கட்டமைப்பு வசதிகளையும், தொழிற்சாலைகளையும் உருவாக்க முடியும். இந்த திட்டத்துடன், இலவச திட்டங்களுக்கு "மூட்டை' கட்டி விட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
///இலவச திட்டங்களுக்கு "மூட்டை' கட்டி விட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு.///
இலவசங்களை வாங்க கால் கடுக்க நிற்கும் மக்களைப் பார்க்கும் பொழுது இவ்வாறு தெரியவில்லையே.
விரைவில் இவர்கள் எந்த அரசாங்கம் சமைத்து சோறு போடுகிறதோ, அவர்களுக்கே வாக்களிப்பார்கள்.
இலவசங்களை வாங்க கால் கடுக்க நிற்கும் மக்களைப் பார்க்கும் பொழுது இவ்வாறு தெரியவில்லையே.
விரைவில் இவர்கள் எந்த அரசாங்கம் சமைத்து சோறு போடுகிறதோ, அவர்களுக்கே வாக்களிப்பார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மீனை கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பதுதான் புத்திசாலித்தன்ம் !! இது எப்போ நமது அரசியல்வாதிகளுக்கு விளங்கப் போகுதோ ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ARR wrote:இலவச திட்டங்களுக்கு "மூட்டை' கட்டி விட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
அப்படி யாரும் எதிர்பார்க்கறதா தெரியலியே தாஸ்..
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மக்கள் வாழ வழி செய்தால் அவர்கள் விழித்து கொள்வார்கள்
அதனால் தான் இலவசம் இலவசம் என்று அவர்களை சோம்பேறியாக்கி ஓட்டு பதியும் எந்திரமாக மாற்றுவது தான் இந்த அரசியல் வாதிகளின் வேலை
அதனால் தான் இலவசம் இலவசம் என்று அவர்களை சோம்பேறியாக்கி ஓட்டு பதியும் எந்திரமாக மாற்றுவது தான் இந்த அரசியல் வாதிகளின் வேலை
- Sponsored content
Similar topics
» முதல் கட்டமாக 25 லட்சம் குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி.
» முதலில் 25 லட்சம் குடும்பங்களுக்கு மிக்சி, கிரைண்டர், பேன்: 2 வருட 'கேரண்டி'!
» கருணாநிதி மறைவு - துக்கம் தாங்காமல் உயிரிழந்த 248 தொண்டர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி
» அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு டிஜிட்டல் முறைக்கு மாறுகிறது 70 லட்சம் குடும்பங்களுக்கு இலவச ‘செட்டாப் பாக்ஸ்’
» ரூ.1 லட்சம் செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் மது இலவசம்; போட்டிபோடும் சீன குடிமக்கள்
» முதலில் 25 லட்சம் குடும்பங்களுக்கு மிக்சி, கிரைண்டர், பேன்: 2 வருட 'கேரண்டி'!
» கருணாநிதி மறைவு - துக்கம் தாங்காமல் உயிரிழந்த 248 தொண்டர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி
» அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு டிஜிட்டல் முறைக்கு மாறுகிறது 70 லட்சம் குடும்பங்களுக்கு இலவச ‘செட்டாப் பாக்ஸ்’
» ரூ.1 லட்சம் செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் மது இலவசம்; போட்டிபோடும் சீன குடிமக்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|