புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
First topic message reminder :
தோழர்களே,
சமீபத்தில் என் நண்பரின் மகனுக்கு பெயர் வைக்க எழுந்த குழப்பத்தை உங்களுடன் பகிர விரும்புகிறேன். சமீபத்தில் அனைவரும் குழந்தைக்கு பெயர் வைக்க நாம நட்சத்திர எழுத்துக்களை பயன் படுத்த முயற்சி செய்து பெயர் வைக்க குழப்பம் அடைகின்றனர். என்னிடம் இருந்த பூர்வ பாராச்சிரம், ஜாதக அலங்காரம், உத்தர காலமிர்தம், கால விதான பத்ததி போன்ற நூல்களை படித்து உணர்ந்ததில் எழுந்த தெளிவுரை இது ,,,
பண்டைய ஜோதிட நூல்கள் குழந்தை பிறந்த நட்சத்திரத்தை கொண்டு, அந்த எழுத்துக்களில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று கூறவில்லை. ஒருவர் பிறந்த நட்சத்திரம் தெரியவில்லை என்றால் அவரை கூப்பிடம் பெயரை வைத்து அவரின் நாம நட்சத்திரம் (பெயர் எழுத்துகளின் மூலமாக வரையரை செய்யும் நட்சத்திரம்) கண்டு பிடித்து அந்த நட்சத்திரம் மூலமாக திருமணப் பொருத்தம் பார்க்கும் முறையை கூறியுள்ளது. (ஆதாரம் - கால விதான பத்ததி- ஸ்லோகம்:341,342). இம்முறை பிறந்த விவரம் தெரியாத போது பொருத்தம் பார்க்க மட்டுமே பயன் படுத்தும் முறை ஆகும் , ஆனால் இன்றைக்கு இந்த நட்சத்திர்க்கு இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று பெற்றோரை குழப்பி அவர்கள் விரும்பும் பெயர் வைக்க முடியாமல் போகிறது.
ராமர், பரதன், லக்மனன், சத்துர்கன், கிருஷ்ணர், 63 நாயன்மார்கள் , 12 ஆழ்வார்கள், இராமானுஜர் என்று பல பெயர்களின் ஜன்ம நட்சத்திரமும், பெயர் எழுத்துக்கும் சம்பந்தம் இல்லை.
என் மகளுக்கு எங்களுக்கு பிடித்த பெயர் தான் வைத்துள்ளோம். நட்சத்திர எழுத்துக்களை வைத்து இல்லை. வேறு ஏதேணும் பண்டைய ஜோதிட நூல்களில் இது குறித்த விவரம் இருந்தால், விவரம் அறிந்தவர்கள் தெரியப்படுத்தவும்.
நன்றி
தோழர்களே,
சமீபத்தில் என் நண்பரின் மகனுக்கு பெயர் வைக்க எழுந்த குழப்பத்தை உங்களுடன் பகிர விரும்புகிறேன். சமீபத்தில் அனைவரும் குழந்தைக்கு பெயர் வைக்க நாம நட்சத்திர எழுத்துக்களை பயன் படுத்த முயற்சி செய்து பெயர் வைக்க குழப்பம் அடைகின்றனர். என்னிடம் இருந்த பூர்வ பாராச்சிரம், ஜாதக அலங்காரம், உத்தர காலமிர்தம், கால விதான பத்ததி போன்ற நூல்களை படித்து உணர்ந்ததில் எழுந்த தெளிவுரை இது ,,,
பண்டைய ஜோதிட நூல்கள் குழந்தை பிறந்த நட்சத்திரத்தை கொண்டு, அந்த எழுத்துக்களில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று கூறவில்லை. ஒருவர் பிறந்த நட்சத்திரம் தெரியவில்லை என்றால் அவரை கூப்பிடம் பெயரை வைத்து அவரின் நாம நட்சத்திரம் (பெயர் எழுத்துகளின் மூலமாக வரையரை செய்யும் நட்சத்திரம்) கண்டு பிடித்து அந்த நட்சத்திரம் மூலமாக திருமணப் பொருத்தம் பார்க்கும் முறையை கூறியுள்ளது. (ஆதாரம் - கால விதான பத்ததி- ஸ்லோகம்:341,342). இம்முறை பிறந்த விவரம் தெரியாத போது பொருத்தம் பார்க்க மட்டுமே பயன் படுத்தும் முறை ஆகும் , ஆனால் இன்றைக்கு இந்த நட்சத்திர்க்கு இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று பெற்றோரை குழப்பி அவர்கள் விரும்பும் பெயர் வைக்க முடியாமல் போகிறது.
ராமர், பரதன், லக்மனன், சத்துர்கன், கிருஷ்ணர், 63 நாயன்மார்கள் , 12 ஆழ்வார்கள், இராமானுஜர் என்று பல பெயர்களின் ஜன்ம நட்சத்திரமும், பெயர் எழுத்துக்கும் சம்பந்தம் இல்லை.
என் மகளுக்கு எங்களுக்கு பிடித்த பெயர் தான் வைத்துள்ளோம். நட்சத்திர எழுத்துக்களை வைத்து இல்லை. வேறு ஏதேணும் பண்டைய ஜோதிட நூல்களில் இது குறித்த விவரம் இருந்தால், விவரம் அறிந்தவர்கள் தெரியப்படுத்தவும்.
நன்றி
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:நல்ல வேளை கிருஷ்ணனா ன்னு சொன்னீங்க - நீங்க உப்புமா ன்னு சொல்லி இருந்தா கிருஷ்ணா இந்நேரம் உங்கள ஒரு வழி பண்ணி இருப்பார்
maybe நீங்க சொல்லி இருப்பிங்க .... உப்புமா ரொம்ப பிடிக்குமோ? ( பிடிக்காது என்று சொன்னதாக நினைவு )
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்னது உப்புமா பிடிக்குமா? எனக்கா? கனவுலயும் கப்சா கனவு கண்டாலும் பிடிக்காதும்மா பிடிக்காது
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
தங்கள் அனுபவத்தை பகிர்தமைக்கு நன்றி கிருஷ்ணம்மா.
தாங்கள் கூறியது போல், அக்காலங்களில் பல பெயர் வைக்கும் வழக்கம் இருந்தது. எதை வைத்தாலும் அது இறைவனின் பெயராக இருக்குமாறு வைத்துக் கொண்டனர். மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும் என்று விரும்பி இன்றைய இளைய தலைமுறைகள் பல நேரங்களில் பொருளை முழுவதும் புரியாமல் பெயர் வைத்து வாழ்வது தான் இன்றைய பேஷன்.
என் நண்பர் அப்படி தான் தன் பெண்ணுக்கு மிருத்திகா என்று பெயர் வைத்து மிருத்து மிருத்து என்று செல்லமாக அழைப்பார். மிருத்து என்பதன் பொருள் அறியாமலே. ஆகையால் பெயர் வைக்கும் பொழுதே எப்படி கூப்பிடுவது என்பதையும் யோசித்து முடிவு செய்ய வேண்டும்.
கிருஷ்ணா என்ற சொல் மிகுந்த சக்திவாய்ந்த சொல். கிருஷ்ணா என்ற சொல்லுக்கு பிறரை வசிகரிப்பவன், கரிய நிறத்தவன், ஆனந்தமயமானவன் என்று பல பொருளுண்டு,
எப்பொழுதும் கிருஷ்ணா என்ற திருநாமத்தை உச்சரிப்பதால், பெரியாழ்வாரின் பாசுரம் போல் அப்போதைக்கு இப்பொழுதே சொல்லி வைக்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்துள்ளது.
துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவ ரென்றே*
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்குநீ அருள்செய் தமையால்*
எய்ப்புஎன்னை வந்துநலியும்போது அங்குஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்*
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே ! 1
......
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்*
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத் தரவணைப் பள்ளியானை*
வேயர்புகழ் வில்லிபுத்தூர்மன் விட்டுசித்தன் சொன்ன மாலைபத்தும்*
தூய மனத்தனராகி வல்லார் தூமணி வண்ணனுக் காளர்தாமே. 10
தாங்கள் கூறியது போல், அக்காலங்களில் பல பெயர் வைக்கும் வழக்கம் இருந்தது. எதை வைத்தாலும் அது இறைவனின் பெயராக இருக்குமாறு வைத்துக் கொண்டனர். மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும் என்று விரும்பி இன்றைய இளைய தலைமுறைகள் பல நேரங்களில் பொருளை முழுவதும் புரியாமல் பெயர் வைத்து வாழ்வது தான் இன்றைய பேஷன்.
என் நண்பர் அப்படி தான் தன் பெண்ணுக்கு மிருத்திகா என்று பெயர் வைத்து மிருத்து மிருத்து என்று செல்லமாக அழைப்பார். மிருத்து என்பதன் பொருள் அறியாமலே. ஆகையால் பெயர் வைக்கும் பொழுதே எப்படி கூப்பிடுவது என்பதையும் யோசித்து முடிவு செய்ய வேண்டும்.
கிருஷ்ணா என்ற சொல் மிகுந்த சக்திவாய்ந்த சொல். கிருஷ்ணா என்ற சொல்லுக்கு பிறரை வசிகரிப்பவன், கரிய நிறத்தவன், ஆனந்தமயமானவன் என்று பல பொருளுண்டு,
எப்பொழுதும் கிருஷ்ணா என்ற திருநாமத்தை உச்சரிப்பதால், பெரியாழ்வாரின் பாசுரம் போல் அப்போதைக்கு இப்பொழுதே சொல்லி வைக்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்துள்ளது.
துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவ ரென்றே*
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்குநீ அருள்செய் தமையால்*
எய்ப்புஎன்னை வந்துநலியும்போது அங்குஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்*
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே ! 1
......
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்*
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத் தரவணைப் பள்ளியானை*
வேயர்புகழ் வில்லிபுத்தூர்மன் விட்டுசித்தன் சொன்ன மாலைபத்தும்*
தூய மனத்தனராகி வல்லார் தூமணி வண்ணனுக் காளர்தாமே. 10
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சதாசிவம் wrote:தங்கள் அனுபவத்தை பகிர்தமைக்கு நன்றி கிருஷ்ணம்மா.
தாங்கள் கூறியது போல், அக்காலங்களில் பல பெயர் வைக்கும் வழக்கம் இருந்தது. எதை வைத்தாலும் அது இறைவனின் பெயராக இருக்குமாறு வைத்துக் கொண்டனர். மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும் என்று விரும்பி இன்றைய இளைய தலைமுறைகள் பல நேரங்களில் பொருளை முழுவதும் புரியாமல் பெயர் வைத்து வாழ்வது தான் இன்றைய பேஷன்.
என் நண்பர் அப்படி தான் தன் பெண்ணுக்கு மிருத்திகா என்று பெயர் வைத்து மிருத்து மிருத்து என்று செல்லமாக அழைப்பார். மிருத்து என்பதன் பொருள் அறியாமலே. ஆகையால் பெயர் வைக்கும் பொழுதே எப்படி கூப்பிடுவது என்பதையும் யோசித்து முடிவு செய்ய வேண்டும்.
கிருஷ்ணா என்ற சொல் மிகுந்த சக்திவாய்ந்த சொல். கிருஷ்ணா என்ற சொல்லுக்கு பிறரை வசிகரிப்பவன், கரிய நிறத்தவன், ஆனந்தமயமானவன் என்று பல பொருளுண்டு,
எப்பொழுதும் கிருஷ்ணா என்ற திருநாமத்தை உச்சரிப்பதால், பெரியாழ்வாரின் பாசுரம் போல் அப்போதைக்கு இப்பொழுதே சொல்லி வைக்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்துள்ளது.
துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவ ரென்றே*
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்குநீ அருள்செய் தமையால்*
எய்ப்புஎன்னை வந்துநலியும்போது அங்குஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்*
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே ! 1
......
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்*
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத் தரவணைப் பள்ளியானை*
வேயர்புகழ் வில்லிபுத்தூர்மன் விட்டுசித்தன் சொன்ன மாலைபத்தும்*
தூய மனத்தனராகி வல்லார் தூமணி வண்ணனுக் காளர்தாமே. 10
நன்றி ஐயா 'அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் நாராயணா ஹரி நாராயணா ' என்று ஒரு பஜனை பாடல் இருக்கே அது உங்களுக்கு தெரியுமா ? வெகு நாட்களாக தேடுகிறேன் கிடைத்தால் நல்லா இருக்கும்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
அநாதி வேதமும் புராணமும் சொல்லும்
அபூர்வ குண நாமம்
சதா என் நாவினில் நிலாவியே எனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
மாமுனி நாரதர் வீணையில் ஊறிய
மங்கல மய நாமம்
நானறி யாதெனை ஆண்டருள் தந்தெனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
உத்தமன் இட்ட தலத்தினில் அக்கணம்
உதித்த திரு நாமம்
பக்தி இலாத எனக்கு இசைந்தெனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஆதி மூலமெனும் மாமத யானைக்கு
அருள வந்த நாமம்
ஏது மிலாதெனை என் இதய மிகுந்தெனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
சராசரங்களில் எல்லாம் நிறைந்துள்ள
மஹா புனித நாமம்
கெடாத வாறருள் நடாவியே எனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
மஹா ஜெபம் செய்யும் நிஜானுபூதியில்
மனோ ரமண நாமம்
ஸரோஜ மோஹன சொரூபமாய் எனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
இந்தப் பாடலா அக்கா!
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
அநாதி வேதமும் புராணமும் சொல்லும்
அபூர்வ குண நாமம்
சதா என் நாவினில் நிலாவியே எனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
மாமுனி நாரதர் வீணையில் ஊறிய
மங்கல மய நாமம்
நானறி யாதெனை ஆண்டருள் தந்தெனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
உத்தமன் இட்ட தலத்தினில் அக்கணம்
உதித்த திரு நாமம்
பக்தி இலாத எனக்கு இசைந்தெனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஆதி மூலமெனும் மாமத யானைக்கு
அருள வந்த நாமம்
ஏது மிலாதெனை என் இதய மிகுந்தெனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
சராசரங்களில் எல்லாம் நிறைந்துள்ள
மஹா புனித நாமம்
கெடாத வாறருள் நடாவியே எனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
மஹா ஜெபம் செய்யும் நிஜானுபூதியில்
மனோ ரமண நாமம்
ஸரோஜ மோஹன சொரூபமாய் எனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
இந்தப் பாடலா அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அவ்வரிகளில் பஜனை பாடல் இருப்பது எனக்கு தெரியாது. கிடைத்தால் தெரியப்படுத்துகிறேன். பெரியாழ்வார் பாடிய பாசுரமே எனக்குத் தெரியும். அதை தான் மேலே குறிப்பிட்டுள்ளேன்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- svsasikumar1975புதியவர்
- பதிவுகள் : 11
இணைந்தது : 06/06/2013
[quote="சிவா"]பிடித்த பெயரை வைத்துக் கொள்வதுதான் சிறப்பு. பெயர் வைப்பதற்கும் ஜோதிடத்திற்கும் தொடர்பில்லை. அவ்வாறு ஒரு நடைமுறை அவர்களை நாம் நாடிச் செல்ல வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.
என் பெயர் என் தந்தையின் விருப்பத்திற்கேற்ப வைக்கப்பட்டது தான். ஜோதிட அடிப்படையில் அல்ல....![/கியோட்
இதை நான் மறுக்கிறேன்
என் பெயர் என் தந்தையின் விருப்பத்திற்கேற்ப வைக்கப்பட்டது தான். ஜோதிட அடிப்படையில் அல்ல....![/கியோட்
இதை நான் மறுக்கிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
அநாதி வேதமும் புராணமும் சொல்லும்
அபூர்வ குண நாமம்
சதா என் நாவினில் நிலாவியே எனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
மாமுனி நாரதர் வீணையில் ஊறிய
மங்கல மய நாமம்
நானறி யாதெனை ஆண்டருள் தந்தெனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
உத்தமன் இட்ட தலத்தினில் அக்கணம்
உதித்த திரு நாமம்
பக்தி இலாத எனக்கு இசைந்தெனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஆதி மூலமெனும் மாமத யானைக்கு
அருள வந்த நாமம்
ஏது மிலாதெனை என் இதய மிகுந்தெனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
சராசரங்களில் எல்லாம் நிறைந்துள்ள
மஹா புனித நாமம்
கெடாத வாறருள் நடாவியே எனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
மஹா ஜெபம் செய்யும் நிஜானுபூதியில்
மனோ ரமண நாமம்
ஸரோஜ மோஹன சொரூபமாய் எனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
இந்தப் பாடலா அக்கா!
பாடல் ரொம்ப அழகாக இருக்கு , ஆனால் மன்னிக்கணும்; இது இல்லை சிவா, 'அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் நாராயணா ஹரி நாராயணா ' என்று ஒவ்வவொரு அடி முடிவிலும் வரும் சிவா
"காலன் என்ன கூப்பிட வரும்போது, என் நாவும் மனமும் எனக்கு உதவுமோ தெரியாது, அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் நாராயணா ஹரி நாராயணா ' என்று கூட ஒரு அடி வரும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சதாசிவம் wrote:அவ்வரிகளில் பஜனை பாடல் இருப்பது எனக்கு தெரியாது. கிடைத்தால் தெரியப்படுத்துகிறேன். பெரியாழ்வார் பாடிய பாசுரமே எனக்குத் தெரியும். அதை தான் மேலே குறிப்பிட்டுள்ளேன்.
அந்த பாசுர பகிர்வுக்கு நன்றி ஐயா, நான் சொல்வது பஜனை பாடல், எப்போவாவது உங்களுக்கு தெரிய வந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கோ
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|