புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
17 Posts - 4%
prajai
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
8 Posts - 2%
jairam
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஆசிர்வாதம் Poll_c10ஆசிர்வாதம் Poll_m10ஆசிர்வாதம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிர்வாதம்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Sep 14, 2011 3:41 pm

ஆசிர்வாதம் Blessing-1965

முன்னோர்கள் கடைபிடித்தது
மூத்தவர்கள் சொன்னது
மனிதன் மனிதனை
தலைதாழ்த்தி கால்தொட்டு
வாழ்த்திட கேட்கிறான்

நிற்பவனை குனியவைத்து
எழுந்துட சொல்லுவதல்ல
நல்ல ஆசிர்வாதம்

சுப தருணங்களில்
மூத்தவர்களின் மனதின்
நல்வார்த்தை பெறுவதும்
தூய்மையான அன்பிற்கு
உள்ளூர பணிவதும்
நலிந்து கிடப்பவனை
தூக்கி விடுவதும்மே
மெய்யான ஆசிர்வாதம்

நேற்று அவன்
இன்று இவன்
நாளை நீ
என சிறந்தவர்களாக
சுழல்வதை பார்

படைப்பில் சிறந்தவன் நீ
உன்னை நீயே தாழ்த்துவதா

படைத்தவனுக்கு மட்டுமே
தாழ்த்த வேண்டிய
தலைசிறந்த தலைமகுடத்தை
மனிதனுக்கு மனிதன் தாழ்த்தகையில்
புறக்கணிக்கப் படுகிறான்
இறைவன்



-செய்தாலி கிறுக்கலில் இருந்து


குறிப்பு : இந்தக் கிறுக்கல் எந்த ஒரு மதம் சார்ந்து எழுதப்பட்டது அல்ல
இதில் நல்லதை எடுங்கள் தீயதை கைவிடுங்க




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 14, 2011 3:44 pm

நிற்பவனை குனியவைத்து
எழுந்துட சொல்லுவதல்ல
நல்ல ஆசிர்வாதம்

சுப தருணங்களில்
மூத்தவர்களின் மனதின்
நல்வார்த்தை பெறுவதும்
தூய்மையான அன்பிற்கு
உள்ளூர பணிவதும்
நலிந்து கிடப்பவனை
தூக்கி விடுவதும்மே
மெய்யான ஆசிர்வாதம்




இது சத்தியமான வார்த்தைகள், வரிகள்.காரணம் நானும் இதைத் தான் மற்றவர்களிடத்தில் சொல்வதுண்டு.இன்று அதை உங்கள் கவிதைகளில் காணும் பொது மிகுந்த சந்தோஷம்.



அருமையான கவிதை.ஆழ்ந்த கருத்துக்கள்.வாழ்த்துகள் நண்பரே ஆசிர்வாதம் 224747944 ஆசிர்வாதம் 2825183110 ஆசிர்வாதம் 677196



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆசிர்வாதம் Image010ycm
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Sep 14, 2011 5:14 pm

kitcha wrote:
நிற்பவனை குனியவைத்து
எழுந்துட சொல்லுவதல்ல
நல்ல ஆசிர்வாதம்

சுப தருணங்களில்
மூத்தவர்களின் மனதின்
நல்வார்த்தை பெறுவதும்
தூய்மையான அன்பிற்கு
உள்ளூர பணிவதும்
நலிந்து கிடப்பவனை
தூக்கி விடுவதும்மே
மெய்யான ஆசிர்வாதம்




இது சத்தியமான வார்த்தைகள், வரிகள்.காரணம் நானும் இதைத் தான் மற்றவர்களிடத்தில் சொல்வதுண்டு.இன்று அதை உங்கள் கவிதைகளில் காணும் பொது மிகுந்த சந்தோஷம்.



அருமையான கவிதை.ஆழ்ந்த கருத்துக்கள்.வாழ்த்துகள் நண்பரே ஆசிர்வாதம் 224747944 ஆசிர்வாதம் 2825183110 ஆசிர்வாதம் 677196


மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 14, 2011 5:18 pm

அருமை செய்தாலி அனைத்து வரிகளும் நல்ல கருத்துள்ள கவிதை சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 14, 2011 5:23 pm

உண்மையான கவி......முட்டாள்கள் செய்வதை சில கற்றவர்களும் செய்கின்றனர் (மனிதனின் காலில் மனிதனே விழுவது). அப்படி செய்வதால் அவர்கள் கற்ற கல்வி பூஜியமாகிறது......

பகிர்விற்கு நன்றி செய்தாலி......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Sep 18, 2011 11:27 am

ஜாஹீதாபானு wrote:அருமை செய்தாலி அனைத்து வரிகளும் நல்ல கருத்துள்ள கவிதை சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Sep 18, 2011 11:33 am

பிஜிராமன் wrote:உண்மையான கவி......முட்டாள்கள் செய்வதை சில கற்றவர்களும் செய்கின்றனர் (மனிதனின் காலில் மனிதனே விழுவது). அப்படி செய்வதால் அவர்கள் கற்ற கல்வி பூஜியமாகிறது......

பகிர்விற்கு நன்றி செய்தாலி......

உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Sep 18, 2011 1:07 pm

நல்ல சிந்தணை செய்தாலி. சூப்பருங்க

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Sep 18, 2011 3:20 pm

மகா பிரபு wrote:நல்ல சிந்தணை செய்தாலி. சூப்பருங்க

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Sep 18, 2011 3:31 pm

அருமையான கவிதை... சூப்பருங்க புன்னகை



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஆசிர்வாதம் Jjji
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக