புதிய பதிவுகள்
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாறாத பழைய கோவாவும், அழகிய தேவாலயங்களும்
Page 1 of 1 •
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
மாறாத பழைய கோவாவும், அழகிய தேவாலயங்களும்
கோவா என்றாலே விடுமுறையைக் கழிப்பதற்கான ஒரு உன்னத சுற்றுலாத் தலம் என்பதை யாருக்கும் சொல்லத் தேவையில்லை. இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகள் கோவாவிற்குப் படையெடுக்கின்றனர்.
அதுவும், கிறிஸ்மஸ் பண்டிகையையும், ஆங்கில புத்தாண்டுப் பிறப்பையும் கோவாவிற்கு வந்து கொண்டாடும் ஐரோப்பிய நாட்டவர் - குறிப்பாக போர்ச்சுக்கீசியர்கள் மிக அதிகம். எனவே டிசம்பர் மூன்றாவது வாரத்தில் இருந்து ஜனவரி முதல் வாரம் வரையிலான காலத்தில் கோவா ஒரு ஐரோப்பிய நாடாகவே காட்சியளிக்கும். அந்த அளவிற்கு சுற்றுலா பயணிகளை கோவா கவர்ந்துள்ளது.
அவர்களுக்குத் தக்கவாறு ஒன்று இரண்டல்ல, பதினாறு அழகிய கடற்கரைகள் உள்ளன. வட கோவாவில் உள்ள ஆரம்போல், மாண்ட்ரம், மோர்ஜிம், வகாட்டர், அன்சுனா, பாகா, காலங்குட்டா, சிங்கரின், மிராமர் ஆகியனவும், தென் கோவாவில் மஜோர்டா, பெடால்பாட்டிம், கோல்வா, பெனாலிம், வார்க்கா, கேவலோசிம், பலோலெம் ஆகிய கடற்கரைகள் உள்ளன. இவற்றில் கோல்வா, அன்சுனா, காலங்குட்டா, மிராமர் ஆகிய கடற்கரைகள் மிகவும் பிரபலமானவை.
அரபிக் கடலையொட்டியுள்ள இந்தக் கடற்கரைகளில் மாலை வேளைகளில் - அதுவும் தங்கள் அன்பு இணையுடன் பொழுதைக் கழிப்பதில் மயங்காத அயல் நாட்டு நெஞ்சங்களே இல்லை எனலாம். சூரியன் மறையும் வேளை மிகவும் அழகானதாகும். ‘குடி’ மகன்களுக்கு இந்த நேரம் அலாதியானது.
வெறும் 15 இலட்சம் மக்களைக் கொண்ட ஒரு சிறிய மாநிலமான கோவா, அரபிக் கடலிற்கும், மேற்கு மலைத் தொடர்ச்சிக்கும் இடையே அமைந்துள்ளதால் அதன் இயற்கை எழில் மட்டுமின்றி, இங்கு வாழும் மக்களும் பண்பாட்டளவில் மிகவும் வேறுபட்டவர்களாக இருக்கிறார்கள். உணவு, உடை, பேச்சு, பாவனை அனைத்தும் தனித்தன்மையுடன் உள்ளது.
கடற்கரை மட்டுமின்றி, இந்த அழகிய மாநிலத்தை திராகோல், சாபோரா, மாண்டோவி, ஜூவாரி, சால், தால்போன் ஆகிய ஆறுகளும் செழுமைப்படுத்துகின்றன. பழைய கோவாவையும், புதிய கோவாவையும் மாண்டோவி (இதனை மண்டோதரி என்றும் கூறுகின்றனர்) ஆறு பிரிக்கிறது. இந்த ஆற்றில் அந்தி சாயும் பொழுதில் பெரும் படகுகளில் மிதந்துகொண்டு கேளிக்கையில் ஈடுபடுவதும் பெரிதாக நடக்கிறது.
இயற்கை எழிலை அழித்த முன்னேற்றம்
33 ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் கோவாவிற்குச் சென்றபோது கண்ட காட்சிகள், காலத்தின் ஓட்டத்தில் பெரிதும் மாறியிருக்கின்றன. இதில் கோவாவின் அழகிய சுற்றுச் சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அப்போதெல்லாம், எந்தப் பக்கம் சென்றாலும் ஒரு அழகிய ஓவியம் போல் கோவா தோற்றமளித்தது. ஆனால், இன்று வானளாவிய கட்டடங்களும், அகலமான விரைவு சாலைகளும் அந்த எழிலை அழித்துவிட்டன. ஆனால், கால் நூற்றாண்டுக் காலத்தில் ஏற்பட்ட ‘முன்னேற்ற’ மாற்றத்தினால் சற்றும் தன்னை இழக்காமல் இருப்பது பழைய கோவாதான். பரபரப்பற்ற சாலைகளும், நிதானமான மக்கள் போக்கும், வரலாற்றை சுமந்து நிற்கும் தேவாலயங்களும், அதனையொட்டியுள்ள பரந்த புல்வெளிகளும் மனதிற்கு அதே மகிழ்வைத் தருகின்றன.
கோவாவிலுள்ள தேவாலயங்களில் மிகவும் பழைமையானதும், மிகுந்த போற்றுதலிற்குரிய கட்டடக்கலைச் சான்றாகவும் திகழும் இந்த தேவாலயம், குழந்தை ஏசுவிற்கானதாகும். மிக உயர்ந்த விதானமும், அழகியச் சிற்பங்களைக் கொண்டதுமான இந்த தேவாலத்தின் உள்ளே சென்றால், உள்ளரங்கின் உச்சத்தில் இருந்து ஒவ்வொரு இடத்திலும் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் பிரமிக்க வைக்கும். அனைத்தும் மரத்தில் செதுக்கப்பட்டவை. உயர்ந்த தூண்களில் செதுக்கப்பட்டுள்ள மாடங்களில் குழந்தை ஏசுவுடன் மரியா இருக்கும் காட்சியும், மற்ற மாடங்களில் தேவதைகளின் சிறபங்களும் வடிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேவாலயத்தில்தான் புனித ஃபிரான்சிஸ் சேவியரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இத்தேவாயலத்தில் ஒரு கூடத்தில் மாட்டப்பட்டுள்ள ஏசுவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஓவியங்கள் மிகவும் அற்புதமானவை.
கோவா என்றாலே விடுமுறையைக் கழிப்பதற்கான ஒரு உன்னத சுற்றுலாத் தலம் என்பதை யாருக்கும் சொல்லத் தேவையில்லை. இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகள் கோவாவிற்குப் படையெடுக்கின்றனர்.
அதுவும், கிறிஸ்மஸ் பண்டிகையையும், ஆங்கில புத்தாண்டுப் பிறப்பையும் கோவாவிற்கு வந்து கொண்டாடும் ஐரோப்பிய நாட்டவர் - குறிப்பாக போர்ச்சுக்கீசியர்கள் மிக அதிகம். எனவே டிசம்பர் மூன்றாவது வாரத்தில் இருந்து ஜனவரி முதல் வாரம் வரையிலான காலத்தில் கோவா ஒரு ஐரோப்பிய நாடாகவே காட்சியளிக்கும். அந்த அளவிற்கு சுற்றுலா பயணிகளை கோவா கவர்ந்துள்ளது.
அவர்களுக்குத் தக்கவாறு ஒன்று இரண்டல்ல, பதினாறு அழகிய கடற்கரைகள் உள்ளன. வட கோவாவில் உள்ள ஆரம்போல், மாண்ட்ரம், மோர்ஜிம், வகாட்டர், அன்சுனா, பாகா, காலங்குட்டா, சிங்கரின், மிராமர் ஆகியனவும், தென் கோவாவில் மஜோர்டா, பெடால்பாட்டிம், கோல்வா, பெனாலிம், வார்க்கா, கேவலோசிம், பலோலெம் ஆகிய கடற்கரைகள் உள்ளன. இவற்றில் கோல்வா, அன்சுனா, காலங்குட்டா, மிராமர் ஆகிய கடற்கரைகள் மிகவும் பிரபலமானவை.
அரபிக் கடலையொட்டியுள்ள இந்தக் கடற்கரைகளில் மாலை வேளைகளில் - அதுவும் தங்கள் அன்பு இணையுடன் பொழுதைக் கழிப்பதில் மயங்காத அயல் நாட்டு நெஞ்சங்களே இல்லை எனலாம். சூரியன் மறையும் வேளை மிகவும் அழகானதாகும். ‘குடி’ மகன்களுக்கு இந்த நேரம் அலாதியானது.
வெறும் 15 இலட்சம் மக்களைக் கொண்ட ஒரு சிறிய மாநிலமான கோவா, அரபிக் கடலிற்கும், மேற்கு மலைத் தொடர்ச்சிக்கும் இடையே அமைந்துள்ளதால் அதன் இயற்கை எழில் மட்டுமின்றி, இங்கு வாழும் மக்களும் பண்பாட்டளவில் மிகவும் வேறுபட்டவர்களாக இருக்கிறார்கள். உணவு, உடை, பேச்சு, பாவனை அனைத்தும் தனித்தன்மையுடன் உள்ளது.
கடற்கரை மட்டுமின்றி, இந்த அழகிய மாநிலத்தை திராகோல், சாபோரா, மாண்டோவி, ஜூவாரி, சால், தால்போன் ஆகிய ஆறுகளும் செழுமைப்படுத்துகின்றன. பழைய கோவாவையும், புதிய கோவாவையும் மாண்டோவி (இதனை மண்டோதரி என்றும் கூறுகின்றனர்) ஆறு பிரிக்கிறது. இந்த ஆற்றில் அந்தி சாயும் பொழுதில் பெரும் படகுகளில் மிதந்துகொண்டு கேளிக்கையில் ஈடுபடுவதும் பெரிதாக நடக்கிறது.
இயற்கை எழிலை அழித்த முன்னேற்றம்
33 ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் கோவாவிற்குச் சென்றபோது கண்ட காட்சிகள், காலத்தின் ஓட்டத்தில் பெரிதும் மாறியிருக்கின்றன. இதில் கோவாவின் அழகிய சுற்றுச் சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அப்போதெல்லாம், எந்தப் பக்கம் சென்றாலும் ஒரு அழகிய ஓவியம் போல் கோவா தோற்றமளித்தது. ஆனால், இன்று வானளாவிய கட்டடங்களும், அகலமான விரைவு சாலைகளும் அந்த எழிலை அழித்துவிட்டன. ஆனால், கால் நூற்றாண்டுக் காலத்தில் ஏற்பட்ட ‘முன்னேற்ற’ மாற்றத்தினால் சற்றும் தன்னை இழக்காமல் இருப்பது பழைய கோவாதான். பரபரப்பற்ற சாலைகளும், நிதானமான மக்கள் போக்கும், வரலாற்றை சுமந்து நிற்கும் தேவாலயங்களும், அதனையொட்டியுள்ள பரந்த புல்வெளிகளும் மனதிற்கு அதே மகிழ்வைத் தருகின்றன.
கோவாவிலுள்ள தேவாலயங்களில் மிகவும் பழைமையானதும், மிகுந்த போற்றுதலிற்குரிய கட்டடக்கலைச் சான்றாகவும் திகழும் இந்த தேவாலயம், குழந்தை ஏசுவிற்கானதாகும். மிக உயர்ந்த விதானமும், அழகியச் சிற்பங்களைக் கொண்டதுமான இந்த தேவாலத்தின் உள்ளே சென்றால், உள்ளரங்கின் உச்சத்தில் இருந்து ஒவ்வொரு இடத்திலும் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் பிரமிக்க வைக்கும். அனைத்தும் மரத்தில் செதுக்கப்பட்டவை. உயர்ந்த தூண்களில் செதுக்கப்பட்டுள்ள மாடங்களில் குழந்தை ஏசுவுடன் மரியா இருக்கும் காட்சியும், மற்ற மாடங்களில் தேவதைகளின் சிறபங்களும் வடிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேவாலயத்தில்தான் புனித ஃபிரான்சிஸ் சேவியரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இத்தேவாயலத்தில் ஒரு கூடத்தில் மாட்டப்பட்டுள்ள ஏசுவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஓவியங்கள் மிகவும் அற்புதமானவை.
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
எவ்வளவு அழகான கட்டிடக் கலை. நல்ல பதிவு. சரி //33 ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் கோவாவிற்குச் சென்றபோது கண்ட காட்சிகள், காலத்தின் ஓட்டத்தில் பெரிதும் மாறியிருக்கின்றன// அய்யா உண்மையில் உங்கள் வயது என்ன?
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
ஐயா எனக்கு 27 வைதுதான் ஆகிறது.....அந்த பதிவை
பதிந்த பத்திரிகையாளர் 33 வருடதிற்கு முன்பு பார்த்து இருக்கிறார் நண்பரே...
பதிந்த பத்திரிகையாளர் 33 வருடதிற்கு முன்பு பார்த்து இருக்கிறார் நண்பரே...
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
jesudoss wrote:ஐயா எனக்கு 27 வைதுதான் ஆகிறது.....அந்த பதிவை
பதிந்த பத்திரிகையாளர் 33 வருடதிற்கு முன்பு பார்த்து இருக்கிறார் நண்பரே...
ஓ 33... 27... கழிச்சா 6 கூட்டுனா 60...கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியாதான் வருது... சரி விடுங்க ஓகே...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப நல்ல பதிவு ஜேசுதாஸ் படங்களும் அருமை நன்றி பகிர்வுக்கு
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
உங்களுடைய முதிர்ந்த பேச்சை எல்லாம் பார்க்கும் போது சுமார் 65 வையது இருக்கும் என்று நினைக்கிறேன்......
சரியா நண்பரே
சரியா நண்பரே
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
jesudoss wrote:உங்களுடைய முதிர்ந்த பேச்சை எல்லாம் பார்க்கும் போது சுமார் 65 வையது இருக்கும் என்று நினைக்கிறேன்......
சரியா நண்பரே
ஆறிலிருந்து அறுபது வரை...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|