புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat May 18, 2024 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat May 18, 2024 7:37 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
202 Posts - 50%
ayyasamy ram
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
17 Posts - 4%
prajai
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
8 Posts - 2%
Jenila
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
4 Posts - 1%
jairam
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 08, 2011 10:48 am

குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Tamil-Daily-News_Paper_79413568974


சேலம் : சேலம் அருகே குடும்ப தகராறில் 40 நாளேயான ஆண் குழந்தையை திண்ணையில் அடித்துக் கொன்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பனங்காட்டை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன்(25). கிரானைட் நிறுவன கூலி தொழிலாளி. இவரது மனைவி வனிதா(21). அதே பகுதியில் உள்ள சாமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர். 9 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர். அப்போதே வனிதா கர்ப்பமாக இருந்தார். 40 நாட்களுக்கு முன்பு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வனிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நித்தீஸ்வரன் என பெயர் சூட்டினர்.

ஜெகதீஸ்வரனின் தாயார் அய்யம்மாளுக்கு வனிதாவைப் பிடிக்கவில்லை. இதனால் மருமகளை வீட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் தனது பெற்றோர் வீட்டிலேயே வனிதா இருந்து வருகிறார். திருமணமானது முதலே வனிதாவிடம், ஜெகதீஸ்வரன் தகராறு செய்து வந்துள்ளார். ‘‘உன்னை எனது அம்மாவுக்கு பிடிக்கவில்லை. 2வது திருமணம் செய்யப்போகிறேன்.‘‘ என்று கூறி, வனிதாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வனிதா வீட்டுக்கு வந்த ஜெகதீஸ்வரன் அவரிடம் தகராறு செய்து விட்டு, குழந்தையை தனது பெற்றோர் வீட்டுக்கு எடுத்துச் சென்றார். இரவு 8 மணி அளவில் திரும்பியபோது வனிதாவின் தந்தை முருகேசன் வீட்டின் வெளியே திண்ணையில் அமர்ந்திருந்தார். அங்கு வந்ததும் குழந்தையை அடித்துள்ளார். குழந்தையை ஏன் அடிக்கிறாய்? என்று அவர் கேட்டதும் இந்தக் குழந்தையால் தானே இத்தனை பிரச்னை என்று கூறி, திண்ணையில் குழந்தையை ஓங்கி அடித்துள்ளார்.

இதை பார்த்த முருகேசன் அலறியதால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். குழந்தையின் தலை பிளந்து ரத்தம் கொட்டுவதைப் பார்த்ததும் ஜெகதீஸ்வரன் ஓட்டம் பிடித்துள்ளார்.
மயங்கிய குழந்தையை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை 3 மணி அளவில் குழந்தை இறந்தது. தப்பி ஓடிய ஜெகதீஸ்வரனை ஓமலூர் போலீசார் தேடி வருகின்றனர்.

மனித மிருகம்: குழந்தையின் தாய் வனிதா கூறுகையில், ‘‘என்னைக் காதலித்த கணவர் மனம் மாறுவதற்கு அவரது பெற்றோரே காரணம். அவர்களின் தூண்டுதல் காரணமாகத்தான் என்னை வெறுக்கத் தொடங்கினார். இப்போது குழந்தையை கொன்று கொலைகாரப் பாவியாகி விட்டார். மனித மிருகமாகி விட்ட ஜெகதீஸ்வரனுக்கும் உடந்தையாக இருந்த மாமனார், மாமியாருக்கும் கடுமையான தண்டனை தரவேண்டும்,‘‘ என்றார்.

தினகரன்



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Sep 08, 2011 10:58 am

இந்த கருமத்துக்குத்தான் கல்யாணத்துக்கு பிறகு காதலிக்கணுங்கறது சோகம் அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 08, 2011 11:11 am

balakarthik wrote:இந்த கருமத்துக்குத்தான் கல்யாணத்துக்கு பிறகு காதலிக்கணுங்கறது குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை 440806 அதிர்ச்சி குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை 440806 அதிர்ச்சி
கல்யாணதுக்கு பிறகும் காதலிக்கணும் குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை 440806



சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Thu Sep 08, 2011 11:13 am

காலையில் நுழைந்ததுமே என்ன இப்படி ஒரு செய்தி!!! கண்ணில் நீர் வந்துவிடும் போல் இருக்கிறது, அந்த பச்சிளம் குழந்தை என்ன பாவம் செய்தது, என்னதான் கோவம் என்றாலும் பெற்ற பிள்ளையை கொல்ல எப்படி மனம் வந்ததோ? இவருக்கு சட்டமும், தெய்வமும் தகுந்த தண்டனை தர வேண்டும்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Sep 08, 2011 11:17 am

கடவுளே அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 08, 2011 11:20 am

சாவித்ரி wrote:காலையில் நுழைந்ததுமே என்ன இப்படி ஒரு செய்தி!!! கண்ணில் நீர் வந்துவிடும் போல் இருக்கிறது, அந்த பச்சிளம் குழந்தை என்ன பாவம் செய்தது, என்னதான் கோவம் என்றாலும் பெற்ற பிள்ளையை கொல்ல எப்படி மனம் வந்ததோ? இவருக்கு சட்டமும், தெய்வமும் தகுந்த தண்டனை தர வேண்டும்.
உண்மைதான் எங்கே போச்சி அந்த மனுசனுக்கு அறிவு குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை 740322



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Sep 08, 2011 11:20 am

சாவித்ரி wrote:காலையில் நுழைந்ததுமே என்ன இப்படி ஒரு செய்தி!!! கண்ணில் நீர் வந்துவிடும் போல் இருக்கிறது, அந்த பச்சிளம் குழந்தை என்ன பாவம் செய்தது, என்னதான் கோவம் என்றாலும் பெற்ற பிள்ளையை கொல்ல எப்படி மனம் வந்ததோ? இவருக்கு சட்டமும், தெய்வமும் தகுந்த தண்டனை தர வேண்டும்.

முதலாவத்திலிருந்து தப்பித்தாலும் இறந்தாவத்திலிருந்து தப்பிக்கமுடியாது சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Sep 08, 2011 12:15 pm

இந்த மாதிரி ஆட்களை தூக்கிலிட வேன்றும்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 08, 2011 12:59 pm

ஐயோ,,,என்னால இந்த செய்தியை முழுதா படிக்க முடியலை..அந்த
படத்தை தலைப்பை பார்த்ததுமே அழுகை வருது ரேவதி...என்ன கொடூரம்..நான் வர்ஷாவை திட்டினால் கூட உடனே பீல் செய்து அழுவேன்..ஒரு தாயின் வேதனை எப்படி இருக்கும் இந்த நேரத்தில்...

அதை நினைக்கும் போதே இன்னும் வேதனையா இருக்கு...
எவ்வளவு அழகான குழந்தை...பாவி, இப்படி செய்து விட்டான்..பிரச்சனை என்றாள் அவன் செத்து இருக்க வேண்டியது தானே..

சுமந்து பெற்றவளுக்கு தான் வலி..பிரசவ வலி கூட அவளுக்கு இன்னும் சரி ஆகி இருக்காதே..இப்படி அழ வைத்து விட்டானே...
சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 08, 2011 1:54 pm

படத்தை பார்த்ததுமே மனசெல்லாம் பிசைகிறது சோகம்
எப்படி இவனுக்கெல்லாம் குழந்தையை கொல்ல மனம் வந்தது.
அந்த குழந்தை எப்படியெல்லாம் துடித்திருக்கும் நினைத்தாலே கண்ணில் கண்ணீர் வருகிறது ..... சோகம் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக