புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_m10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_m10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_m10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10 
11 Posts - 4%
prajai
பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_m10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10 
9 Posts - 4%
Jenila
பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_m10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10 
4 Posts - 2%
Rutu
பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_m10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_m10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10 
2 Posts - 1%
jairam
பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_m10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_m10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_m10பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?


   
   
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Sep 06, 2011 8:28 pm

சாப்பிடும்போது பேசக்கூடாது’,
‘விருட்டென்று சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்க வேண்டும்’ என்று பெரியவர்கள்
கூறுவதுண்டு. ஆனால் உண்மையில் அது நல்லதல்ல. சாப்பிடும்போது நிதானமாகச்
சாப்பிட வேண்டும். பேசிக் கொண்டே சாப்பிடுவது திருப்தியாக சாப்பிட உதவுவதாக
ஆய்வுகள் கூறுகின்றன

* நிதானமாக மென்று சாப்பிடுங்கள். இது உணவுத்
துணுக்குகள் உமிழ்நீரால் சூழப்பட்டு எளிமையாக செரிமானம் ஆக உதவும்.
இல்லாவிட்டால் இடையிடையே தாகம் ஏற்படும்.

இரைப்பையில் செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் பிடிக்கும். சீக்கிரம் செரிமானம் ஆகாததால் பசியின்மை தோன்றும்.

*
சாப்பிட்டபின் சிலர் மடமடவென்று ஒரு சொம்பு தண்ணீ­ர் குடிப்பார்கள்.
சாப்பிடும் போது தண்ணீ­ர் குடிக்கக்கூடாது என்று சொல்பவர்களும் உண்டு.
சாப்பிடும்போது தண்­ணீர் எடுத்துக் கொள்வது நல்லதுதான்.

சாப்பிட்ட
பிறகுதான் நிறைய தண்­ணீர் குடிக்கக் கூடாது. இது செரிமானம் ஆவதை தடுக்கும்.
மொத்தத்தில் உணவு உண்ணும் போது 200 மில்லி தண்­ணீர் பருகலாம்.

* சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக நொறுக்குத் தீனி, பானங்கள் எதுவும் சாப்பிடக்கூடாது. தண்­ணீர்கூட தவிர்க்க வேண்டும்.

* சாப்பிட்ட பின்னரும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு பழங்கள், நொறுக்குத் தீனி எதையும் சாப்பிடக்கூடாது.

* உங்கள் உடலுழைப்பிற்கு ஏற்ப உணவின் அளவு இருக்க வேண்டும். காலையிலும், இரவிலும் ஆவியில் சமைக்கப்பட்ட மென்மையான உணவுகளை உண்ணலாம்.

அமெரிக்காவில்
காலை உணவை முழு வயிற்றுக்கு சாப்பிடுவார்கள். அவர்கள் மதியத்திற்குள்
வேலையை முடித்துவிட்டு பிறகு ஓய்வு எடுப்பார்கள். அதனால் அப்படி பழக்கம்
வைத்திருக்கிறார்கள்.

இங்கு பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு
இரவில் ஓய்வெடுக்கும் பழக்கம் இருப்பதால் மதிய உணவை முழுவயிற்றுக்கு
சாப்பிடுவது பழக்கமாக உள்ளது. அதையே பின்பற்றலாம்.

* சிலர் உடலை
கட்டுக்கோப்பாக வைத்திருக்க போவதாக கூறியும், விரதம் இருப்பதாக கூறியும்
சாப்பிடாமல் இருக்கிறார்கள். டயட், விரதம் என்றால் பட்டினி கிடக்க வேண்டிய
அவசியம் இல்லை.

எளிதில் ஜீரணம் ஆகும் பானங்கள், பழங்கள்
சாப்பிட்டாலே விரதம் இருப்பதற்குச் சமம்தான் என்பதை உணர்ந்து கொள்ள
வேண்டும். முழுமையாக பட்டினி கிடப்பது உடல்நலத்திற்கு கேடு.

*
ஒவ்வொரு வேளை உணவுக்கும் இடையே இடைவெளி கால அளவு எதுவும் கிடையாது. நன்கு
பசித்தபிறகு சாப்பிட்டாலே போதுமானது. சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது என்று
கூறி பசிக்காத நேரத்தில் கடமை போல எண்ணி சாப்பிடக்கூடாது. இப்படிச்
சாப்பிடுவதுதான் வியாதிகள் உருவாக காரணமாக இருக்கிறது.

* உணவானது இரைப்பையில் செரிமானம் ஆக 3 மணி நேரம் ஆகும். எனவே 4 அல்லது 5 மணி நேர இடைவெளிவிட்டு சாப்பிடுவது சிறந்தது.


நன்றி :திரு.யூகின்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Sep 06, 2011 10:12 pm

நல்ல தகவல் தந்தீங்க நண்பரே! மிகவும் பயனுள்ளது.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Sep 06, 2011 11:31 pm

இது அனைவருக்கும் உதவ கூடிய பதிவு வாழ்த்துக்கள் பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Ila
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Sep 06, 2011 11:37 pm

நல்ல தகவல் நன்றி ! நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Sep 07, 2011 6:30 am

அனைவருக்கும் நன்றிகள்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 07, 2011 10:15 am

பயனுள்ள பதிவு.

ஆனால் எனக்கு ஒரு சிறு சந்தேகம் கீழே உள்ள வரிகளில்

பேசிக் கொண்டே சாப்பிடுவது திருப்தியாக சாப்பிட உதவுவதாக
ஆய்வுகள் கூறுகின்றன



மேலே உள்ள அந்த வரி பற்றி ஒரு சிறு கருத்து -



நான் 11 மற்றும் 12 - ம் வகுப்பு படிக்கும் போது என்னுடைய உயிரியல் ஆசிரியர் சொன்னது எனக்கு இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது.

நம்முடைய (மூக்கின் வழியாக சுவாசிக்கின்ற) மூச்சுக்குழலும் சாப்பிடுகின்ற சாப்பாடும் ஒரு குழல் வழியாகத் தான் உடம்பிற்குள் செல்கிறது.சாப்பிடுகிற பொழுது (வாயை திறக்கின்ற பொழுது) மூச்சுக் குழலில் சுவாசக் காற்று செல்லாது, பின் வாயை மூடும் பொழுது பின் சுவாசக் காற்று மூக்கின் வழியாக செல்லும்,இது இயல்பாக நடைபெறுகிற ஒரு நிகல்வு. அதனால் சாப்பிடும் போது பேசிக் கொண்டே இருந்தால் வாயில் உள்ள சாப்பாடு மூச்சுக் காற்று குழலில் செல்ல வாய்ப்பு உள்ளது.(சாப்பிடும்போது புரை ஏற்படுவதற்கான காரணம் இது தான்).



அதனால் சாப்பிடும்போது பேசக்கூடாது என்று சொல்வார்.



இன்று நிறைய ஆய்வுகள் மனிதர்களை குழப்புகிறது.கீழே உள்ளது போல்.

சாப்பிடும் போது தண்ணீ­ர் குடிக்கக்கூடாது என்று சொல்பவர்களும் உண்டு.
சாப்பிடும்போது தண்­ணீர் எடுத்துக் கொள்வது நல்லதுதான்.

சாப்பிட்ட
பிறகுதான் நிறைய தண்­ணீர் குடிக்கக் கூடாது. இது செரிமானம் ஆவதை தடுக்கும்.
மொத்தத்தில் உணவு உண்ணும் போது 200 மில்லி தண்­ணீர் பருகலாம்.



ஒரு சில ஆய்வுகளினால் மனிதனுக்கு தெளிவு கிடப்பதைவிட குழப்பங்களே அதிகம் கிடைக்கிறது



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பேசிக்கொண்டே சாப்பிடுவது உடலுக்கு நல்லதா ?  Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக