புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
46 Posts - 42%
mohamed nizamudeen
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
4 Posts - 4%
prajai
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Jenila
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
2 Posts - 2%
jairam
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
1 Post - 1%
kargan86
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
92 Posts - 56%
ayyasamy ram
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
46 Posts - 28%
mohamed nizamudeen
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
8 Posts - 5%
prajai
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Jenila
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
1 Post - 1%
jairam
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் )


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Sep 05, 2011 5:25 pm

First topic message reminder :

மடித்து மடித்து எழுதியிருப்பதால் கவிதை என்று என்ன வேண்டாம். இது கவிதை அல்ல கடிதம்



அன்புள்ள ஆசிரியர்களுக்கு !
வணக்கம் !



கற்பிக்கும் குருவை போற்ற
சொற்பதம் தேடி அலைந்தேன் .- அங்கே
சுற்றி நிற்க்கும் மரங்கள் எல்லாம்
சருகு உதிர்த்து சாமரம் வீச
சந்தம் படும் சுந்தர பறவைகள்
சிறகடித்து துதி இசைக்க
பொன்னிற சிலை போல
கன்னியொருத்தி சென்றாள்!

பெண்ணவளின் பேரொளியால்
கண் கூசி கதிரவன் மறைந்தான் !
அவளிடம், யார் நீ ?என்றேன்
முற்றிய கதிர் வளைந்து
மூட் செடியை பார்ப்பதுபோல் பார்த்து
நான் கல்வித்தாய் என்றாள் .

விரல் மீட்டும் நானில்
குரல் கொண்ட வீணையே !
ஆகவும் மயில் உடலில்
ஆடல் காலை வைத்த தாயே !
வெண் தாமரை வாணியே
என் நா வரை வா நீயே - என்றேன் !
முறைத்து பார்த்தவள் சற்றே முறுவல் செய்தாள் !

தேவி ,
சிற்பி, தாய் புறா, மெழுகு இவற்றில்
ஆசிரியருக்கான அடைமொழி யாதென்றேன் ,,
அதற்கவள், இம்மூன்றும் இணைவது
ஆசிரியர் பணியில் மட்டுமே - என்றாள்.

ஆம் தேவி, ஆனால் அவர்களை சிலர்
ஒப்புக்கு கூட மதிப்பதில்லையே என்றேன் .
ஆசிரியர்கள் கற்பூரம் போன்றவர்கள் - நாம்
கழுதைகளை பற்றி கவலைப்பட தேவை இல்லை என்றாள் !


ஆம் ஆசிரியர்களே,
தேவலோக சிற்பி கூட
தேர்ந்த கல்லை தான் செதுக்குவான் - ஆனால் நீங்கள்
தென்றல் பட்டாலே தெறித்து ஓடும்
சுக்கான் பாறைகளை கூட
சுந்தர சிலைகளாக மற்றும் வல்லமை படைத்தவர்கள் !

அதே சமயத்தில் , தன்னிடம் படிக்கும் பிள்ளைகளை ..... சில பசுத்தோல் போர்த்திய புலிகளையும்,,
சரியாய் படிக்காமல் பாடம் கற்பிக்க வரும் சில புலித்தோல் போர்த்திய பசுக்களையும் என்ன செய்வதென்று தெரியவில்லை. இவர்கள் திருந்திவிட்டால் இன்னும் சிறப்பான எதிக்கலாம் அமையும் என்பதில் ஐயம் இல்லை.



"இணரூழ்த்தும் நாறாமலரணையர் தான் கற்றது உணர விரித்துரையா தார் " என்கிற திருக்குறளை புரிய வைத்துவிட்டால் , இந்த புலித்தோல் போர்த்திய பசுக்களை திருத்தி விடலாம். ஆனால் பசுத்தோல் போர்த்திய புலிகளை என்ன செய்வது ?

ஆசிரியம் என்பது பணியல்ல பதவி !

நன்றி !





[You must be registered and logged in to see this image.]

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 05, 2011 6:04 pm

//ஆசிரியம் பதவியல்ல
பணி
அர்ப்பணிப்பு
வேண்டும் அறப்பணி
மக்களின்
உணர்வுகளை
ஆசிரியர்கள் படிக்க வேண்டும் !//

அருமை... நன்றி பாலா..



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 05, 2011 6:07 pm

சூப்பர் பாலா சார் சூப்பருங்க சூப்பருங்க தங்களுக்கும் எனது இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் :suspect:



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Sep 05, 2011 6:08 pm

balakarthik wrote:சூப்பர் பாலா சார் சூப்பருங்க சூப்பருங்க தங்களுக்கும் எனது இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் :suspect:
நன்றி பாலா ! நன்றி அன்பு மலர்



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Sep 05, 2011 6:09 pm

மிக்க நன்றி சுதானந்தன். ஐ லவ் யூ நன்றி



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Sep 05, 2011 6:12 pm

அருமையான கடிதம் ஐயம் பெருமாள்.........

ஆம் இன்றைய சூல்நிலையில் ஆசிரியர் பணியை ஒருவர் தேர்ந்தெடுபதற்கு காரணம்...ஆசிரியர் பணி என்றால் அதிகம் வேலை செய்ய வேண்டியது இல்லை...வகுப்பில் தெரிந்ததை உளறி விட்டால் பணி முடிந்தது....என்ன உளறினோம்....என்ன உளர வில்லை என்று எந்த மாணவரும் கேள்வி கேட்க போவதில்லை...இந்த காரணத்திற்காக தான் நிறைய பேர் இன்று ஆசிரியர் பணியினை தேர்ந்தெடுக்கின்றனர்.....

வயலுக்கு நடுவே களை சிறிது இருந்தாலும் ஆபத்து..ஆனால் இன்று களைகளுக்கு நடுவே தான் சிறிது பயிர் உள்ளது.....

இப்படி களை (திறைமையற்ற ஆசிரியர்கள்) அதிகம் உள்ள நிலம் (மாண்வர்கள்) எப்படி நன்றாக இருக்க முடியும்........

என் கவிதையில் கூறியிருபேன்.....

ஆசான் ஆசனம் அரியாசனம்
அங்கே அரி இருக்கலாம்
நரி இருத்தல் கூடாது




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Sep 05, 2011 6:16 pm

கே. பாலா wrote:
வஞ்சம் உள் மூச்சாக
லஞ்சம் வெளி மூச்சாக
வெளி உலகம் ஆட்டம்
கண்டு நிக்கும் போது
ஆசிரிய அக உலகமும்
ஆடிக் கொண்டிருக்கிறது !

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

சில அற்பமான சிற்பிகள்
ஒப்படைக்க பட்ட
கல்லை சிலையக்காமல்
சிதைப்பதும் புரிகிறது !


இருக்கும் சிம்மாசனம்
நிரந்தரமானது
என்ற நினைப்பும்
ஏ‌.டி‌.எம். தெய்வம்
மாதம் தோறும் தரும்
ஊதிய வர
உத்திரவாதமே
சில கல்லாசிரியர்கள்
நல்லசிரியர்களாய்
நாட்டின் எதிர்காலத்தை
கறுப்பாக்கும் காரியம்
செய்கிறார்கள்

கற்றவன் சூதும் வாடும் செய்தல் போவான் போவான் அய்யோ என்று போவான் ( பாரதி )


விழிப்புணர்வு
வரணும்
அய்யம் பெருமாள்கள்
ஆயிரம் வரணும்

என் அம்மா ஏண்டா பிறந்தாய் என கேட்கிறார் . இதில் 1000 அ.......ள் வேண்டாம் சார் !

ஆசிரியம் பதவியல்ல
பணி
அர்ப்பணிப்பு
வேண்டும் அறப்பணி


:silent:

இனியாவது
மக்களின்
உணர்வுகளை
ஆசிரியர்கள் படிக்க வேண்டும்
!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உங்களுடைய எண்ணம் எல்லா ஆசிரியர்களுக்கும் வந்துவிட்டால் நாம் நிச்சயம் நல்லரசு புரிவோம்

நன்றி பாலா சார் !



[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Sep 05, 2011 6:18 pm

பிஜிராமன் wrote:

ஆசான் ஆசனம் அரியாசனம்
அங்கே அரி இருக்கலாம்
நரி இருத்தல் கூடாது

நன்றி பிஜி ராமன் !

என்னுடைய முழு கடிதமும் இந்த 3 வரிகளுக்கு நிகராகாது ! நன்றி !



[You must be registered and logged in to see this image.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Sep 05, 2011 6:21 pm

நல்ல கவிதையோடு அழகான சிந்தனைகள் அருமை [You must be registered and logged in to see this image.]

ஆசிரியர்களே உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் [You must be registered and logged in to see this image.]



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Sep 05, 2011 6:24 pm

இளமாறன் wrote:நல்ல கவிதையோடு அழகான சிந்தனைகள் அருமை [You must be registered and logged in to see this image.]

ஆசிரியர்களே உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் [You must be registered and logged in to see this image.]

நன்றி ! இளா ! நன்றி நன்றி நன்றி நன்றி



[You must be registered and logged in to see this image.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 05, 2011 6:26 pm

///ஆம் ஆசிரியர்களே,
தேவலோக சிற்பி கூட
தேர்ந்த கல்லை தான் செதுக்குவான் - ஆனால் நீங்கள்
தென்றல் பட்டாலே தெறித்து ஓடும்
சுக்கான் பாறைகளை கூட
சுந்தர சிலைகளாக மற்றும் வல்லமை படைத்தவர்கள் ! ///

கட்டுரையைக் கவிதை வடிவில் அழகாகப் படைத்துள்ளீர்கள். ஆசிரியர்களின் சிறப்பை திறம்படக் கூறியுள்ளீர்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக