புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
6 Posts - 3%
prajai
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
6 Posts - 3%
Jenila
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
2 Posts - 1%
jairam
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
2 Posts - 1%
kargan86
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
130 Posts - 53%
ayyasamy ram
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
10 Posts - 4%
prajai
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
8 Posts - 3%
Jenila
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
4 Posts - 2%
Rutu
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Sep 03, 2011 1:50 pm

நாட்டில் போலிகளின் குரலுக்கு கிடைக்கும் மரியாதையும் விளம்பரமும் நல்லவர்கள் மேற்கொள்ளும் அரிய முயற்சிகளுக்குக் கிடைப்பதே இல்லை.
இதற்கு மிகச் சிறந்த உதாரணம் மதிமுக பொதுச் செயலர் வைகோ அவர்கள்.
‘எதிர்ப்பார்த்த மரியாதை கிடைக்கவில்லை. சிறுமைப்பட்டு தேர்தலில் போட்டியிடுவதை, மானத்தோடு விலகி நின்று மக்கள் பணியாற்றுகிறோம்’ என்ற அவரது தன்மான முடிவுக்குப் பின், அவரது ஒவ்வொரு அரசியல் நகர்வும் அவர் மீதான மரியாதையை அதிகப்படுத்துகின்றன.
ஈழப் பிரச்சினையில் எல்லோரும் எதெதற்கோ சமரசம் செய்து கொண்டனர், ‘ஈழமும் அதன் மக்களுமே உயிர்மூச்சு’ என்று முழங்கும் சீமான் உள்பட.
ஆனால் எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளாமல், எந்த ஏச்சுக்கும் பேச்சுக்கும் மயங்காமல் தன் கடமையைச் சரியாக செய்துவரும் தமிழ் தலைவர் வைகோ மட்டுமே.
செப்டம்டர் 9-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகனுக்காக முதல்வரைச் சந்தித்துப் பேச நேரம் கேட்டுள்ளார் வைகோ.
தேர்தலின் போது, ஜெயலலிதாவே வேண்டி வேண்டிக் கேட்டும் பேச நேரில் போகாத வைகோ, இன்று மூன்று தமிழரின் உயிருக்காக தனது நிலைமையிலிருந்து இறங்கிப் போய் முதல்வரைச் சந்திக்கிறார்.
அரசமைப்பில் பெரிய பதவியில் வைகோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் தன்மானத்தில் அவர் யாரும் நெருங்கமுடியாத சிகரத்தில் உள்ள அரிதான அரசியல் தலைவர்களில் ஒருவர் என்றால் மிகையல்ல.
அவரது இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும். மூன்று உயிர்களுக்காக மீட்பு முழக்கமிடும் தமிழ் உணர்வாளர்களின் பிரதிநிதியாக வைகோ அவர்களை மதித்து முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விழைகிறோம்.
தமிழக அரசியலில் உன்னதமான நிலைக்கு வரவேண்டிய தலைவர் வைகோ. மக்கள் அவரைப் புரிந்து கொண்டால் நிச்சயம் அது நடக்கும்!
-டாக்டர் எஸ் சங்கர்

நன்றி :என்வழி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Sep 03, 2011 3:08 pm

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
Guest
Guest

PostGuest Sat Sep 03, 2011 4:32 pm

உண்மை தான் .. :வணக்கம்:

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 03, 2011 4:33 pm

தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் சுத்தமானவர் !
பள்ளி காலத்திலேயே இவரது பேச்சை கேட்ட காந்தியின் பேரன், பூமிதான இயக்கத்தை வலியுறுத்தி பேச இவரை அழைத்து சென்றாராம். ஈழப் போரில் காயப்பட்ட 100 மக்களை தான் சொந்த வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்தவர். இதற்காக இவர் திமபி சிறை தண்டனை அனுபவித்தார். இவரது வீட்டில் விருந்து சாப்பிடாத பெரிய மனிதர்களை இல்லை எனலாம். ஆனால் அவரது அரசியல் வாழ்வில் அவர் தோழ்வி அடைந்தாலும்
ஔவையாரின் வரிகளின் படி " வென்றிலன் ஆயினும் வீரன் இவனே" என்று கூறலாம். ஆனாலும் இவரது அரசியலிலும் சில சந்தேகங்கள் உண்டு.


நல்ல பதிவு ரபீக் ! நன்றி !




வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Thank-you015
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Sat Sep 03, 2011 7:24 pm

இந்த பதிவிற்கு நன்றி ரபீக் அவர்களே

என்னாளும் ஜீரணிக்க முடியாத விடயம் இது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Sep 03, 2011 7:26 pm

pgasok wrote:இந்த பதிவிற்கு நன்றி ரபீக் அவர்களே

என்னாளும் ஜீரணிக்க முடியாத விடயம் இது

கருத்துக்கு நன்றி !!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Sep 03, 2011 9:45 pm

வை கோ தமிழ் நாட்டில் தான் மதிக்கபடவில்லை அவரின் ஒழுக்கம் பஞ்சப் வரை தெரியும். பஞ்சாபில் அதன் முதல்வர் வை கோவை அழைத்து மரியாதை செய்தார். ராம்ஜெத்மேலானி வைகோ தனது சிறந்த நண்பர் என்று கூறியுள்ளார் . ஆனால் நமக்கு தான் அது தெரியாது. வைகோ மண்ணில் புதையுண்டு கிடக்கும் வைரம் அதன் தமிழக மண்ணுக்கு தெரியாது



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Sep 04, 2011 10:13 am

உண்மைதான். நாம் மகத்தானவர்களை என்றுமே மதிப்பதில்லை.
உதாரணத்திற்கு..திரு. நல்லக்கண்ணு ., சங்கரய்யா..முதலான தலைவர்கள்.
இவர்கள் தேர்தலில் நின்றால்..நம் நாட்டில் அவர்களுக்கு டெபாசிட் தான்
போகும். தமிழகத்தை..வெகு உண்மையாகவே..முன்னெடுத்துச் செல்லக்
கூடிய தலைவர்களில் ஒருவராக..வைகோ ..இருந்திருப்பார் என்பது
நிச்சயம். தனது பண்பாடான நடவடிக்கைகளால்..எல்லோருடனும் மிகச்
சீரிய உறவைப் பேண முயற்சிப்பவர் அவர். என்ன செய்வது..? மக்கள்
சக்தி அவருடைய தலைமையை முழு நம்பிக்கையோடு ஏற்க மறுக்கிறதே?
காந்தியையே கொன்ற தேசத்தில்...நல்லவர்கள் கையில் நாடு என்பதெல்லாமே பகல் கனவாகி விடும் போலிருக்கிறது.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 10:33 pm

இதோ மற்றுமொரு ஒத்தக் கொள்கைப் பதிவு...அரிதாரங்களுக்குக் கிடைக்கும் மரியாதை அங்கீகாரம் அரிதானவர்களுக்குக் கிடைக்கவில்லை என்ற உன் ஆதங்கப் பகிர்விற்கு இப்போதுதான் நன்றி கூற முடிகிறது ரபீக்...மன்னித்துவிடு நண்பா... சோகம்



வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் 224747944

வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Rவைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Aவைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Emptyவைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Rவைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக