புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
74 Posts - 44%
heezulia
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
6 Posts - 4%
prajai
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
6 Posts - 4%
Jenila
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
2 Posts - 1%
jairam
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
2 Posts - 1%
kargan86
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
10 Posts - 5%
prajai
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
8 Posts - 4%
Jenila
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
4 Posts - 2%
Rutu
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது; ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Sep 01, 2011 2:26 am


புதன்கிழமை, 31, ஆகஸ்ட் 2011 (20:27 IST)



அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;
ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சிவகங்கையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ’’ராஜீவ் கொலை வழக்கில் முக்கியமான குற்றவாளிகள் கொல்லப்பட்டு விட்டார்கள் அல்லது தற்கொலை செய்து கொண்டார்கள் அல்லது மரணம் அடைந்துவிட்டார்கள். குற்றவாளிகள் என கருதப்பட்ட பலரில் 4 பேருக்கு மட்டும் தூக்குத் தண்டனை உறுதிபடுத்தப்பட்டு மற்றவர்களுக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது; சிலர் விடுவிக்கப்பட்டனர்.

மரண தண்டனை பெற்ற 4 பேரில் நளினிக்கு ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்ததை திமுக அப்போது ஏற்றுக்கொண்டது. அந்த நேரத்திலேயே ஏன் மற்ற 3 பேருக்கும் பரிந்துரை செய்யவில்லை என்பது மிகப்பெரிய கேள்வி.

ராஜீவ் கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என ஆரம்பத்தில் கூறிவந்த அதிமுக சட்டப் பேரவையில் முதல்நாளில் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டு, அடுத்த நாளே தங்களின் நிலையை மாற்றிக்கொண்டதற்கு என்ன காரணம்?

ராஜீவ் காந்தி கொலை நடந்தபோது மேலும் 14 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அவ்வாறு கொல்லப் பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ன சிந்தனையில் உள்ளார்கள். அவர்களின் மன நிலையைப் பற்றி ஏன் யாரும் கவலைப்படவில்லை?

தூக்கு தண்டனை வழங்கப்பட்டும் இத்தனை ஆண்டுகளாக அதை நிறைவேற்றாமல் இந்த 3 பேரையும் சிறையில் வைத்து வதைத்ததற்கு என்ன காரணம்? இவையெல்லாம் அவிழ்க்கப்படாத முடிச்சுகளாக உள்ளன. சட்டரீதியாக இந்த 3 பேரின் தூக்கு தண்டனை இல்லாமல் ஆக்கப்படும் என்றால் அதில் எந்த தவறும் இருக்க முடியாது.


ஆனால், தண்டனை வழங்கப்பட்ட நாளில் இருந்து இவ்வளவு நாள் சும்மா இருந்தவர்கள், அப்சல் குருவின் தண்டனைக் காலம் நெருங்கி வரும்போது, இதை எடுப்பதற்கு என்ன காரணம் என்று புரியவில்லை.


பாஜகவைப் பொறுத்தவரையில் இந்த 3 பேரும் பல ஆண்டுகளாக துயரத்தை அனுபவித்துள்ளனர். ஆனால் அப்சல் குருவை பொறுத்த வரையில் தனிநபரைக் கொல்ல வந்தவர் அல்ல. அவர் ஜனநாயகத்தை சீர்குலைக்க வந்தவர்.

நாடாளுமன்றத்தை அழிக்க வந்தவர். தேச துரோகம் இழைக்க வந்தவர். பிரதானமான குற்றவாளி. அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இதுவரை நிறைவேற்றப்படாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது. அவர் உடனடியாக தூக்கில் இடப்பட வேண்டும். அதற்குபின் மற்றவற்றை பற்றி தீர்மானிப்பதுதான் முறையாக இருக்க முடியும்.


சட்டம் என்று ஒன்று இருக்கும்போது அதை நிறைவேற்ற அரசு துணிச்சலாக வர வேண்டும். அல்லது அதை எந்த வகையில் மாற்ற வேண்டுமோ அந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொடும் தண்டனைகளை அகற்றும் சூழ்நிலை வந்தால் குற்றங்கள் மேலும் அதிகப்படும் வாய்ப்பும், பொது மக்கள் உயிருக்கு பாதுகாப்பு அற்ற சூழ்நிலையும் ஏற்படும். இதை அரசு மனதில் கொல்ல வேண்டும்.


காங்கிரஸ் வேண்டாதவர்களுக்கு தண்டனையை நிறைவேற்றும், வேண்டியவர்களுக்கு அவ்வாறு செய்யாது. இந்த அரசு அப்சல்குருவின் தூக்கு தண்டனையை திட்டமிட்டு தடுக்கிறது.

இந்த 3 பேரின் தூக்கு தண்டனையை நிறைவேற்றக்கூடாது என அனைவரும் போராடுகின்றனர். ஆனால், அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது. ஏன் செய்யவில்லை? மத்திய அரசு ஓட்டு அரசியல் நடத்துகிறது’’ என்று கூறினார். நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Ila
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 01, 2011 12:22 pm

ஆமாம் மாறன் புன்னகை ரொம்ப சரியான வாதம் இது , என்ன நடக்க்ப்போகிறதோ பொறுத்திருந்து தான் பார்க்கணும். பகிர்வுக்கு நன்றி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Sep 01, 2011 12:39 pm

நியாயமான வாதமாக தெரிகிறது

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 01, 2011 1:21 pm


முருகன்,பேரரிவாளன் , சாந்தன் இவர்கள் மூவரையும் மத்திய அரசு தேசத் துரோகிகளாக கருதுகிறது. அப்சல் குருவை இந்தியாவின் விருந்தாளியாக கருதுகிறது. இவர்களுக்கு ஆதரவாகத்தான்.

காஷ்மீர் அதிபர் பாரூக் அப்துல்லா களம் இறங்கியிருக்கிறார். அப்சல் குருவிற்க்கு தூக்கு தண்டனை கொடுக்க கூடாது என்று நாங்கள், சட்டசபையில் தீர்மானம் போட்டால் ஏற்று கொள்வீர்களா ? என்பது போன்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

எல்லாம் காங்கிரஸ் சழக்கர்களின் நாடகம் !





 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Thank-you015
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக