புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 01, 2024 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed May 01, 2024 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed May 01, 2024 6:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
36 Posts - 57%
ayyasamy ram
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
13 Posts - 21%
mohamed nizamudeen
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
3 Posts - 5%
Baarushree
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
2 Posts - 3%
viyasan
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
2 Posts - 3%
prajai
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
2 Posts - 3%
Rutu
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
1 Post - 2%
சிவா
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
1 Post - 2%
manikavi
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
16 Posts - 70%
ரா.ரமேஷ்குமார்
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
2 Posts - 9%
mohamed nizamudeen
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
2 Posts - 9%
viyasan
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
1 Post - 4%
Rutu
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
1 Post - 4%
manikavi
 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_m10 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள்


   
   
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Tue Aug 16, 2011 11:10 am

விடியலின் வெளிச்சம்


புழுக்கள் ஊராத‌
பழுப்பேறிய கஞ்சிக்களையத்தின்
ஓரத்தில் ஒதுங்கியிருந்த‌
அறை வேக்காடு
திணைச் சோற்றினை
தேடி எடுத்து
ஊமை குழந்தைக்கு
புகட்ட‌எத்தனிக்கிறாள்
ஈழத்தாயொருத்தி...


சற்றே தொலைவில்
பெருத்த சத்தத்துடன்
அதிர்ந்து அடங்கும்
இன்னும் ஒரு கன்னிவெடியில்
அது தவறி எங்கோ விழுந்துவிட
‌அடங்காத பசியில்
அவளின் வற்றிய முளைகளை
வெறுமையாய் பார்த்தபடி
மடியில் கிடக்கிறது
அந்த செவிட்டுக் குழந்தை...


காம்பிழ‌ந்த‌, இத‌ழ் இழ‌ந்த‌,
ம‌க‌ர‌ந்த‌ம் இழ‌ந்த‌
ந‌சுங்கிய‌பூக்க‌ளாய்
எம் த‌மிழ் பெண்டுபிள்ளைக‌ள்
மான‌த்தைக் கூட‌
அரைகுறையாய்ம‌ட்டுமே
ம‌றைக்க‌ முடிந்த‌ப‌டி...


ஈழ ர‌த்த‌ம்
தோய்ந்த‌ துப்பாக்கி ர‌வைக‌ள்
கொன்று தீர்த்த‌
பிஞ்சு உட‌ல்க‌ளின்
மேல்ப‌திந்து கிட‌க்கின்ற‌ன‌
ராணுவ‌ பூட்சுக‌ள்...


க‌ரும்புகை ம‌றைக்காத‌
வான‌த்தைப் பார்த்த‌தில்லை...
எங்க‌ள் ச‌கோத‌ர‌னோ,ச‌கோத‌ரியோ
ச‌ட‌ல‌மாய் எரியாம‌ல்
க‌ரும்புகை வ‌ருவ‌தில்லை...
விடிய‌லின் வெளிச்ச‌ம்
இன்றும் தேடுகிறோம் நாங்க‌ள்...



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Aug 16, 2011 11:15 am

வலி நிறைந்த வரிகள். சோகம் சோகம் சோகம்
அங்குள்ள மக்கள் சந்தோசமாக வாழ வழி பிறக்கும்.கவலை வேண்டாம் சகோதரா.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Image010ycm
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Aug 16, 2011 11:15 am

இதை padikkumpothu எனக்கும் மனதை என்னவோ செய்கிறது சிவசங்கர்.



 நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் U நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் D நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் A நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் Y நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் A நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் S நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் U நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் D நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் H நான் வாசித்ததில் மனதை வலித்த வரிகள் A
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Tue Aug 16, 2011 11:23 am

அழுகை



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக