புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_c10 
206 Posts - 51%
ayyasamy ram
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_c10 
17 Posts - 4%
prajai
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_c10 
8 Posts - 2%
jairam
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_c10 
4 Posts - 1%
Rutu
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 7 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகச் சுற்றுலா தகவல்கள்


   
   

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 2:19 pm

First topic message reminder :

ஓ மெரீனா....ஓ மெரீனா....

மெரீனா...கார்பன் மோனாக்ஸைடு சுவாசத்தில் திணறும் சென்னைவாசிகளுக்கு இளைப்பாறுதல் தரும் இடம்.

மெரீனா எப்படி ஒரு நாளை ஆரம்பிக்கிறது?

இதோ...மெரீனா கடற்கரையில் அதிகாலை 4 மணியிலிருந்து ஒரு "லைவ் ரிலே'... அந்தப் பிரம்ம முகூர்த்த வேளையில் சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சத்தில் பளபளக்கிறது கடற்கரைச் சாலை. அதில், கலப்படமற்ற காற்றைச் சுவாசித்தபடி வாகனத்தில் சீறுவது அலாதி சுகமாய்த்தான் இருக்கிறது.

கலங்கரை விளக்கம் அருகே நமது வாகனத்தை ஓரங்கட்டிவிட்டு நடையைக் கட்டுகிறோம்.

வெளிச்ச மழையில் வெள்ளை மாளிகையாய்த் தகதகத்துக் கொண்டிருக்கிறது, டி.ஜி.பி. அலுவலகம். வாகன ஓட்டிகளை ஸ்பீக்கரில் எச்சரித்தபடி விரைகிறது, புதிய குவாலிஸ் காவல்துறை ரோந்து வாகனம்.

கடற்கரை உள்சாலையை ஒட்டியும் பரந்த மணல்வெளியிலும் வானமே கூரையாய்க் கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர் இந்நாட்டு "மன்னர்கள்'.

சீரணி அரங்கத்துக்குப் பின்புறம் உள்ள புறக்காவல் நிலையம் தூங்கி வழிந்து கொண்டிருக்க, கரகரத்துக் கொண்டிருக்கிறது ஒயர்லெஸ்.

தூரத்தே கடலில் ஜொலி ஜொலிக்கும் தீவுகளாய் மிதக்கின்றன கப்பல்கள்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 07, 2009 9:26 am

கொள்ளை அழகு கொஞ்சும் தில்லைவனக் காடுகள்



சுரபுன்னைக் காடுகள் இடையே நீண்டநெடிய நீர்வழிப் பாதைகள்; அதில் படகுச் சவாரி; கண்ணைக் கவரும் தென்னை மரச் சோலைகள், பஞ்சு பஞ்சாய் வானில் மிதக்கும் மேகங்கள்...

கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவாரத்தின் எழில்கோலம் இது. இந்தியாவில் இரு இடங்களில்தான் தில்லைவனக் காடுகள் எனப்படும் மாங்குரோவ் காடுகள் உள்ளன. கொல்கத்தாவை ஒட்டிய கடலோர சதுப்பு நிலப் பகுதியில் இந்த மாங்குரோவ் காடுகள் அதிகப் பரப்பில் உள்ளன. அதற்குப்பிறகு தமிழகத்தில் பிச்சாவரத்தில்தான் தில்லைவனக் காடுகள் உள்ளன.

இங்கு சதுப்பு நிலம் - கடலோடு இணைந்த நூற்றுக்கணக்கான மைல் தூரம் கொண்ட ஆழமற்ற நீர்க் கால்வாய்கள் படகுப் பயணத்துக்குப் பாதை வகுத்துத் தருகின்றன.

பிச்சாவரம் உப்பங்கழிப் பகுதியில் சுமார் 1100 நீர்வழிப் பாதைகள் உள்ளன. அவற்றின் ஓரம் பச்சைப்பசேலென்று காணப்படும் சுரபுன்னைக் காடுகள் பார்க்கப் பார்க்க பரவசமூட்டுபவை.

செயற்கைக்கோள் படங்களைக் கொண்டு பார்க்கும்போது பிச்சாவரம் தில்லைவனக் காடுகள் சுமார் 1100 ஹெக்டேரில் பச்சை மலை போல் பரந்து விரிந்து கிடப்பதாகத் தெரிவிக்கிறார் அண்ணாமலை பல்கலைக்கழகக் கடல்வாழ் உயிரின ஆய்வு மையப் பேராசிரியர் கதிரேசன்.

ஆடு மாடு மேய்ப்போர், விறகு வெட்டிகள், இறால் பண்ணைக்காரர்களால் சீரழிக்கப்பட்டு 700 ஹெக்டேராகச் சுருங்கிய தில்லைவனக் காடுகள், மீண்டும் பழைய அளவுக்கு விரிந்துவிட்டதாக கதிரேசன் கூறினார்.

தூர்ந்து கிடந்த நீர்க் கால்வாய்களை வனத் துறையினர் தூர்வாரி கடல் நீர் இலகுவாக வந்து செல்ல ஏற்பாடு செய்ததாலும், புதிதாகச் சுரபுன்னை மரங்கள் நடப்பட்டதாலும் இது சாத்தியமாயிற்று என்கிறார் கதிரேசன்.
இந்த சுரபுன்னை மரங்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை பூத்துக் குலுங்கும் காட்சி மிக அற்புதமானது.

இந்த அற்புதக் காடுகளின் தன்மையும் அழகும் கெடாவண்ணம் பிச்சாவரம் படகுத் துறைப் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு மேலும் பல வசதிகளையும் போதிய பாதுகாப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தால் தமிழகத்தின் தலைசிறந்த சுற்றுலா மையங்கள் பட்டியலில் இதுவும் இடம்பிடிக்கும்.

விடுதியா? கவனம் தேவை!

பிச்சாவரம் புன்னை வனக் காட்டின் மையப் பகுதியில் சுற்றுலாத் துறை விடுதிகள் உள்ளன. இங்கு தங்குவது அத்தனை பாதுகாப்பானது அல்ல என்பதோடு, இங்கு உணவு வசதியும் இல்லை. மேலும் காட்டுக்குள் விடுதி கட்டியதை வனத் துறையும் ஏற்கவில்லை. வனப் பகுதியின் நுழைவுப் பகுதியில் உள்ள படகுத் துறையில் சிற்றுண்டிகள் கிடைக்கின்றன.

பிச்சாவரம் வனப் பகுதி கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்டதாக உள்ளது. சிதம்பரத்தில் இருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ள கிள்ளைக்கு நகர்ப் பேருந்து வசதி உள்ளது. சிதம்பரத்தில் இருந்து பிச்சாவரம் செல்ல தனியார் வேன்காரர்கள் ரூ. 400 வரை வசூலிக்கின்றனர்.

கடலூரில் இருந்து பிச்சாவரம் 69 கி.மீ. தொலைவில் உள்ளது. சொந்த வாகன வசதி உள்ளவர்கள் கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லாமலேயே கிள்ளை வழியாகப் பிச்சாவரம் செல்லலாம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 07, 2009 9:26 am

மூலம்: தினமணி

Sponsored content

PostSponsored content



Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக