புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10 
68 Posts - 53%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10 
3 Posts - 2%
Shivanya
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10 
15 Posts - 3%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10 
9 Posts - 2%
jairam
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10 
4 Posts - 1%
Jenila
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 52 of 82 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 67 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 7:54 pm

சதாசிவம் wrote:இப்போது சரியாக இருக்கிறது ராமன்.
தொடருங்கள்


மிக்க நன்றிகள் ஐயா...... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 6:12 pm

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று. (955)


நன்குழைத்து ஆறுபோகம் விளைவித்த விவசாயி
மழைநீர்வரத்து குறைந்து நிலமதும் வறண்டுவிட
நன்குவிளைந்த நிலத்தில் விளைவித்தல் அழிந்தும்
தன்னுழைப்பை மறக்காது விவசாயி தினஞ்சென்று
நிலத்தினை பண்படுத்தும் பண்பினை மறவார்

காலம் காலமாக தாங்கள்கொண்ட பொருட்களை
மக்கட்கு வாரிவழங்கிய நிறைந்த கையுடையார்
வந்துசெல்லும் வறுமையால் சிக்குண்ட போதும்
தம்வழங்கிடும் பண்பினை கைவிடாது நிற்பதுவே
பெருமை வாய்ந்து நிற்கும்குடிபிறந்தார் பண்பாகும்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Tue Dec 20, 2011 9:05 pm

அடடா , என்ன தம்பி , இவ்வளவு எழுதி தள்ளி இருக்கீங்க ? சிரி

ஒரு வாரம் ஆஃபிஸ் க்கு லீவு போட்டு தான் உட்கார்ந்து படிக்கணும் போல புன்னகை

வாழ்த்துக்கள் , அன்பு மலர்
சிறப்புடன் ஓங்குக உங்கள் கவியாட்சி அன்பு மலர்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 9:09 pm

ஒரு வாரம் ஆஃபிஸ் க்கு லீவு போட்டு தான் உட்கார்ந்து படிக்கணும் போல புன்னகை


வணக்கம் அக்கா,

முதல் முறையாக இத்திரியில் அடி எடுத்து வைதமைக்கு நன்றிகள். நீங்க ஆஃபிஸ் கு லீவு லாம் போட வேணாம், அப்டியே டீ ஓ காஃபி ஓ குடிசிட்டே, படிங்க போதும் புன்னகை


வாழ்த்துக்கள் , அன்பு மலர்
சிறப்புடன் ஓங்குக உங்கள் கவியாட்சி அன்பு மலர்

மிக்க நன்றிகள் அக்கா...... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Tue Dec 20, 2011 9:17 pm

பிஜிராமன் wrote:நீங்க ஆஃபிஸ் கு லீவு லாம் போட வேணாம், அப்டியே டீ ஓ காஃபி ஓ குடிசிட்டே, படிங்க போதும் புன்னகை

ஆஃபிஸ் ல இதை படிக்க நேரம் ஏதுப்பா ? சோகம்

அதுவும் இல்லாம இதை மேம்போக்காக ஏதோ கதை படிப்பது போல படிக்க இயலாது

நீ பலமணிநேரம் சிந்தித்து எழுதியதை நாங்கள் சில நிமிடங்களில் படித்துவிட்டு

ஏதோ ஒரு கருத்தை கூறிவிட்டு செல்வது என்பது என்னை பொறுத்தவரை

படைப்பாளிக்கு நாங்கள் செலுத்தும் மரியாதையாக இருக்காது



படைப்பாளிக்கு மரியாதை செலுத்துவது என்பது அவரது படைப்புகளை

நாம் கவனத்துடன் படிப்பதும் , படித்ததை நடைமுறை வாழ்க்கையில்

கடைபிடிப்பதுவேமெயாகும் , இதற்கு பெயர் உணருதல்



படித்தல் என்பது வேறு , உணருதல் என்பது வேறு

உணருதலே கலைஞனுக்கு தரப்படும் கவ்ரவம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 9:22 pm

ஆஃபிஸ் ல இதை படிக்க நேரம் ஏதுப்பா ? சோகம்

அதுவும் இல்லாம இதை மேம்போக்காக ஏதோ கதை படிப்பது போல படிக்க இயலாது

நீ பலமணிநேரம் சிந்தித்து எழுதியதை நாங்கள் சில நிமிடங்களில் படித்துவிட்டு

ஏதோ ஒரு கருத்தை கூறிவிட்டு செல்வது என்பது என்னை பொறுத்தவரை

படைப்பாளிக்கு நாங்கள் செலுத்தும் மரியாதையாக இருக்காது



படைப்பாளிக்கு மரியாதை செலுத்துவது என்பது அவரது படைப்புகளை

நாம் கவனத்துடன் படிப்பதும் , படித்ததை நடைமுறை வாழ்க்கையில்

கடைபிடிப்பதுவேமெயாகும் , இதற்கு பெயர் உணருதல்



படித்தல் என்பது வேறு , உணருதல் என்பது வேறு

உணருதலே கலைஞனுக்கு தரப்படும் கவ்ரவம்


மிகவும் அருமயான சொன்னீர்கள் அக்கா,

நான் இப்பொழுது ராஜ் தொலைகாட்சியில், வரும் புதியதோர் கவிஞன் செய்வோம் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறேன்,.........அதில் விசாலி கண்ணதாசன் அவர்கள் கொடுக்கும் அறிவுரை மிகவும் நன்றாக இருந்தது, உங்கள் கருத்தை ஒத்து இருந்ததால், நான் இதை இங்கு குறிப்பிட்டேன்,........

நீங்கள் அவ்வாறு படித்து கூறும் கருத்துக்களே என்னை பலப் படுத்தும், என்பதில் ஐயம்..........இல்லை...........மிக்க நன்றிகள் அக்கா...... நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Tue Dec 20, 2011 9:27 pm

பிஜிராமன் wrote:
நீங்கள் அவ்வாறு படித்து கூறும் கருத்துக்களே என்னை பலப் படுத்தும், என்பதில் ஐயம்..........இல்லை...........மிக்க நன்றிகள் அக்கா...... நன்றி

நிச்சயமாக என் கருத்துக்கள் இங்கு இடம் பெறும் தம்பி புன்னகை

கலைஞனுக்கு தரப்படும் உயரிய விருது ,
அவனது கலை படைப்புகள் குறித்த உண்மையான , நேர்மையான விமர்சனம் புன்னகை

என்ன , எனக்கு கொஞ்சம் நாட்கள் தேவை 35 பக்கங்கள் படிக்க புன்னகை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 9:32 pm

J.Sasikala wrote:
பிஜிராமன் wrote:
நீங்கள் அவ்வாறு படித்து கூறும் கருத்துக்களே என்னை பலப் படுத்தும், என்பதில் ஐயம்..........இல்லை...........மிக்க நன்றிகள் அக்கா...... நன்றி

நிச்சயமாக என் கருத்துக்கள் இங்கு இடம் பெறும் தம்பி புன்னகை

கலைஞனுக்கு தரப்படும் உயரிய விருது ,
அவனது கலை படைப்புகள் குறித்த உண்மையான , நேர்மையான விமர்சனம் புன்னகை

என்ன , எனக்கு கொஞ்சம் நாட்கள் தேவை 35 பக்கங்கள் படிக்க புன்னகை


எடுத்துக்கொள்ளுங்கள் அக்கா உங்கள் சொந்த நேரத்தை ,
எடுத்துக் கூறுங்கள் நீங்கள் இத்திரியில் உணர்வதை....... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Tue Dec 20, 2011 9:37 pm

பிஜிராமன் wrote:

எடுத்துக்கொள்ளுங்கள் அக்கா உங்கள் சொந்த நேரத்தை ,
எடுத்துக் கூறுங்கள் நீங்கள் இத்திரியில் உணர்வதை....... புன்னகை

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 21, 2011 4:44 pm

சலம்பற்றிச் சார்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்துமென் பார். (956)


தானாக முன்வந்து வாக்குறுதி அதைத்தந்து
முன்பே நைந்தவற்கு நம்பிக்கை சொல்தந்து
தீங்கிற்கு மேல்தீங்கினை அவர்க்கு இழைத்து
அதன்மூலம் லாபம் அடைந்திட எண்ணுவோர்
வஞ்சகம் நிறைந்த வஞ்சகர்கள் ஆவார்கள்

மாசற்று இம்மண்ணில் வாழ நினைப்போர்கள்
வறுமை இருளில் துவண்டுபோய் கிடந்தாலும்
காசினைப் பெரியதாக எந்நாளும் எண்ணிடாது
வஞ்சக குணத்தோடு எச்செயலும் செய்திடாது
சான்றாண்மைப் பண்பினை பற்றி நிற்பார்கள்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 52 of 82 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 67 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக