புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி
#602152- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
First topic message reminder :
திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசாமி கோவிலை மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா குடும்பத்தினர் நிர்வகித்து வருகிறார்கள். இக்கோவிலில் உள்ள ரகசிய அறைகளை திறந்து அதில் இருக்கும் நகைகளை மதிப்பிட்டு அறிக்கை அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு கோவிலுக்குச் சென்று அங்கிருந்த 6 அறைகளில் 5 அறைகளை மட்டும் திறந்தனர். இதில் கோடிக்கணக்கில் நகைகள் இருந்தன. 6-வது அறையை அவர்கள் திறக்க முயன்றபோது மன்னர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த அறையை திறந்தால் தெய்வகுற்றம் ஏற்படும் என்றும் அதற்கு முன்பு தேவ பிரசன்னம் பார்க்க வேண்டும் என்றும் கூறினர்.
அதன்படி மன்னர் குடும்பத்தின் ஏற்பாட்டின் பேரில் தந்திரிகள் நாராயண ரங்கப்பட், பத்மநாபசர்மா ஆகியோர் தலைமையில் கடந்த 8-ந்தேதி கோவிலில் தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட தேவபிர சன்னத்தில் முதல் 2 நாட்களில் ஆரூடம் பார்க்கப்பட்டது. 3-வது நாளான நேற்று ஆரூடத்தில் தெரிந்த பலன்களுக்கு பரிகாரங்கள் பார்க்கப்பட்டன. அப்போது பல்வேறு ஆபத்தான அறிகுறிகளை தந்திரிகள் கண்டனர்.
நாட்டுக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஆபத்து, மக்களுக்கும், பக்தர்களுக்கும் பிரச்சினை என தேவபிரசன்னத்தில் காணப்பட்டவை அனைத்துமே அபசகுணமாக தெரிந்தது. இதனால் ரகசிய அறையை திறக்ககூடாது என்று தந்திரிகள் தெரிவித்தனர். என்றாலும் இதற்கு மேலும் ஏதாவது வகையில் பரிகாரம் தேட முடியுமா? என்ற எண்ணத்தில் இன்று 4-வது நாளாக தேவபிரசன்னத்தை தொடர தந்திரிகள் முடிவு செய்தனர்.
இதற்கிடையே நேற்றைய தேவபிரசன்னத்தில் தெரிந்த விபரங்களை தந்திரிகள் நாராயண ரங்கப்பட், பத்மநாபசர்மா ஆகியோர் நிருபர்களிடம் தெரிவித்தனர்.
அதன் விபரம் வருமாறு:-
பத்மநாபசாமி கோவிலுக்கும், நேபாளத்தில் உள்ள பசுபதிநாத கோவிலுக்கும் பாரம்பரிய தொடர்பு இருக் கிறது. நேபாளத்தில் ஓடும் கண்டகி நதியில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு சாளகிரமங்கள் செய்யப்பட்டுள்ளன. உத்திராடம்திருநாள் மார்த்தாண்ட வர்மா குடும்பத்திற்கும் நேபாள ராஜகுடும்பத்திற்கும் தொடர்பு உள்ளது. பத்மநாபசாமி கோவிலில் உள்ள நகைகள் அனைத்துமே கோவிலின் மூலவருக்கு பலம் சேர்க்கும் வகையில் ஸ்ரீசக்கரமாக அமைந்து உள்ளது.
இந்த நகைகளை தொடுவது பாவமாகும். மீறி எடுத்தால் மன்னர் குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படும். கோவிலில் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக் கப்படுவார்கள். நாட் டில் இயற்கை சீற்றமும் ஏற் படும். கோவிலில் ஆச்சார, அனுஷ்டானங்கள் முறையாக கடைபிடிக்க படவில்லை. கோவில் விக்கிரகம் கீழே விழுந்துள்ளது.
பத்மநாபசாமி கோவிலில் உள்ள நம்பிகள் பிரம்ம சரியத்தை கடைபிடிக்க வேண்டும். கோவிலிலேயே தங்கி இருக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறையை அவர்கள் பின்பற்றவில்லை. பிரம்மசரியம் மீறப்பட்டுள் ளது. இதனால் மூலவர் கோபத்தில் இருக்கிறார்.
கோவிலில் ரத்தம் சிந்தி இருக்கிறது. இதற்கு பரிகாரம் காணப்படவில்லை. இது போல கோவில் நகைகள் கொள்ளை போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க பாதுகாப்பை பலப் படுத்த வேண்டும். இவ்வாறு தந்திரிகள் தெரிவித்தனர்.
மாலைமலர்
திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசாமி கோவிலை மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா குடும்பத்தினர் நிர்வகித்து வருகிறார்கள். இக்கோவிலில் உள்ள ரகசிய அறைகளை திறந்து அதில் இருக்கும் நகைகளை மதிப்பிட்டு அறிக்கை அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு கோவிலுக்குச் சென்று அங்கிருந்த 6 அறைகளில் 5 அறைகளை மட்டும் திறந்தனர். இதில் கோடிக்கணக்கில் நகைகள் இருந்தன. 6-வது அறையை அவர்கள் திறக்க முயன்றபோது மன்னர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த அறையை திறந்தால் தெய்வகுற்றம் ஏற்படும் என்றும் அதற்கு முன்பு தேவ பிரசன்னம் பார்க்க வேண்டும் என்றும் கூறினர்.
அதன்படி மன்னர் குடும்பத்தின் ஏற்பாட்டின் பேரில் தந்திரிகள் நாராயண ரங்கப்பட், பத்மநாபசர்மா ஆகியோர் தலைமையில் கடந்த 8-ந்தேதி கோவிலில் தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட தேவபிர சன்னத்தில் முதல் 2 நாட்களில் ஆரூடம் பார்க்கப்பட்டது. 3-வது நாளான நேற்று ஆரூடத்தில் தெரிந்த பலன்களுக்கு பரிகாரங்கள் பார்க்கப்பட்டன. அப்போது பல்வேறு ஆபத்தான அறிகுறிகளை தந்திரிகள் கண்டனர்.
நாட்டுக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஆபத்து, மக்களுக்கும், பக்தர்களுக்கும் பிரச்சினை என தேவபிரசன்னத்தில் காணப்பட்டவை அனைத்துமே அபசகுணமாக தெரிந்தது. இதனால் ரகசிய அறையை திறக்ககூடாது என்று தந்திரிகள் தெரிவித்தனர். என்றாலும் இதற்கு மேலும் ஏதாவது வகையில் பரிகாரம் தேட முடியுமா? என்ற எண்ணத்தில் இன்று 4-வது நாளாக தேவபிரசன்னத்தை தொடர தந்திரிகள் முடிவு செய்தனர்.
இதற்கிடையே நேற்றைய தேவபிரசன்னத்தில் தெரிந்த விபரங்களை தந்திரிகள் நாராயண ரங்கப்பட், பத்மநாபசர்மா ஆகியோர் நிருபர்களிடம் தெரிவித்தனர்.
அதன் விபரம் வருமாறு:-
பத்மநாபசாமி கோவிலுக்கும், நேபாளத்தில் உள்ள பசுபதிநாத கோவிலுக்கும் பாரம்பரிய தொடர்பு இருக் கிறது. நேபாளத்தில் ஓடும் கண்டகி நதியில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு சாளகிரமங்கள் செய்யப்பட்டுள்ளன. உத்திராடம்திருநாள் மார்த்தாண்ட வர்மா குடும்பத்திற்கும் நேபாள ராஜகுடும்பத்திற்கும் தொடர்பு உள்ளது. பத்மநாபசாமி கோவிலில் உள்ள நகைகள் அனைத்துமே கோவிலின் மூலவருக்கு பலம் சேர்க்கும் வகையில் ஸ்ரீசக்கரமாக அமைந்து உள்ளது.
இந்த நகைகளை தொடுவது பாவமாகும். மீறி எடுத்தால் மன்னர் குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படும். கோவிலில் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக் கப்படுவார்கள். நாட் டில் இயற்கை சீற்றமும் ஏற் படும். கோவிலில் ஆச்சார, அனுஷ்டானங்கள் முறையாக கடைபிடிக்க படவில்லை. கோவில் விக்கிரகம் கீழே விழுந்துள்ளது.
பத்மநாபசாமி கோவிலில் உள்ள நம்பிகள் பிரம்ம சரியத்தை கடைபிடிக்க வேண்டும். கோவிலிலேயே தங்கி இருக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறையை அவர்கள் பின்பற்றவில்லை. பிரம்மசரியம் மீறப்பட்டுள் ளது. இதனால் மூலவர் கோபத்தில் இருக்கிறார்.
கோவிலில் ரத்தம் சிந்தி இருக்கிறது. இதற்கு பரிகாரம் காணப்படவில்லை. இது போல கோவில் நகைகள் கொள்ளை போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க பாதுகாப்பை பலப் படுத்த வேண்டும். இவ்வாறு தந்திரிகள் தெரிவித்தனர்.
மாலைமலர்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
Re: கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி
#602376- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
kitcha wrote:தெய்வத்தின் கோபத்தை தணிக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டுமோ செய்யட்டும் அவர்கள் இஸ்டப்படி.அதே நேரத்தில் அங்கு கண்டெடுக்கப் பட்ட புதையல்களை, மக்கள் பணிக்காக, செலவிட சேர்த்தும் பரிகாரம் செய்யட்டும்.
எத்தனையோ உதவிகள் மக்களுக்கு,ஏழைக் குழந்தைகளுக்கு போய் சேரும்.அதை மன்னர் பரம்பரையினரோ அல்லது கோவில் நிர்வாகத்தினரோ செய்தாலும் சரி.
பொக்கிஷங்களை மறுபடியும் உள்ளே வைத்து பூட்டுவதனால் எந்த பயனும் இல்லை யாருக்கும்
ஏழை மக்கள் கஷ்டப் படுகிறார்கள் என்று நினைத்து அந்த தெய்வமே கொடுத்ததாக நினைத்து மக்களுக்கு எதாவது செய்யலாமே.ஊழல் நடக்காதவாறு பார்ப்பது தான் உண்மையான கடமை
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Re: கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி
#602384- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ranhasan wrote:
இதெல்லாம் நடக்குற காரியமா கிட்சா ? அதாவது தன் பிள்ளைகள் பட்னி கிடந்தாலும் சாமிக்கு பொங்க வைச்சு, சுத்தமான பாலுல அபிஷேகம், அர்ச்சனை பண்ணி அது மூலமா சாமிய சந்தோஷபடுத்தி, "தன் பிள்ளைகள் பசி போக்க வழி சொல்லுப்பா இறைவா"ணு வேண்டிக்கிற மக்கள்ட நீங்க நேரடியா அந்த பாலையும் பொங்கலையும் சாப்பிட்டு பசிய போக்கிக்குங்கன்னு சொன்னா எப்படி.... அது தெய்வகுத்தம் ஆகிராதா???
Re: கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி
#0- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பத்மநாபசாமி கோவில் நகைகள் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. 6-வது நாளாக, தோண்ட தோண்ட தங்கக்குவியல்கள்
» வண்ணாரப்பேட்டையில் 24-வது நாளாக தொடரும் போராட்டம்: மகளிர் தினத்தை கருப்பு நாளாக அனுசரித்த முஸ்லிம் பெண்கள்
» பத்மநாபசாமி கோவிலில் இருப்பது போல உடுப்பி கோவிலிலும் தங்க புதையலா?
» பத்மநாபசாமி கோவிலில் இருப்பது போல உடுப்பி கோவிலிலும் தங்க புதையல்?
» பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்
» வண்ணாரப்பேட்டையில் 24-வது நாளாக தொடரும் போராட்டம்: மகளிர் தினத்தை கருப்பு நாளாக அனுசரித்த முஸ்லிம் பெண்கள்
» பத்மநாபசாமி கோவிலில் இருப்பது போல உடுப்பி கோவிலிலும் தங்க புதையலா?
» பத்மநாபசாமி கோவிலில் இருப்பது போல உடுப்பி கோவிலிலும் தங்க புதையல்?
» பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|