புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
jairam
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
சிவா
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
சண்முகம்.ப
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
jairam
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_m10அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 09, 2011 5:02 pm

First topic message reminder :

மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றிவிட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, "என்னுடைய சாவு நெருங்கிவிட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.

அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.

அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.


1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3. உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக…

நன்றி :- இணயம்



ஈகரை தமிழ் களஞ்சியம் அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Aug 09, 2011 5:25 pm

balakarthik wrote:
kitcha wrote: சூப்பருங்க அருமையிருக்கு
ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா - இதை உணர்ந்தவன் ஞானி

அப்போ இதுக்கு இசை அமைத்தது இசைஞானியா சூப்பருங்க


v.kumar.இசையைப் பற்றி தெரிந்தவன் இசைஞானி.





கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 Image010ycm
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 09, 2011 5:30 pm

kitcha wrote:
balakarthik wrote:
kitcha wrote: சூப்பருங்க அருமையிருக்கு
ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா - இதை உணர்ந்தவன் ஞானி

அப்போ இதுக்கு இசை அமைத்தது இசைஞானியா சூப்பருங்க


v.kumar.இசையைப் பற்றி தெரிந்தவன் இசைஞானி.


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 09, 2011 5:32 pm

உமா wrote:என்ன ஒரு விளக்கம்....
பகிர்வுக்கு நன்றி அண்ணா....எனக்கு இந்த மாதிரி பதிவுகள் மிகவும் பிடிக்கும்...இதே போல் வேறு ஏதேனும் ஆக்க மொழிகள் இருந்தால் எனக்காக பதியவும் அண்ணா.....

ஒருமுறை சுவாமி விவேகானந்தரிடம் மைசூர் மகாராஜா, “நீங்கள் ரொம்பவும் வெளிப்படையாகப் பேசுகிறீர்கள்.அப்படிப் பேசினால் யாராவது உங்களை
விஷம் வைத்துக் கொன்றுவிடுவார்கள்” என எச்சரித்தாராம். அதற்கு சுவாமி விவேகானந்தர், “நீங்கள் தவறாக நினைப்பீர்கள் என்பதற்காக சத்தியமற்ற வார்த்தைகளை என்னால் எப்படிப் பேச முடியும்?” என திருப்பிக் கேட்டார். சத்தியத்தின் வீரியம் இது தான் போலும். அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Aug 09, 2011 5:41 pm

நன்றி..... பதிவிர்க்கு நன்றி..... புன்னகை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 09, 2011 5:43 pm

நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 09, 2011 6:06 pm

உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக…

இதை அனைவரும் அறிந்தால் போதும் வீணாக பணத்தின் மீது தீராத ஆசை கொண்டு அலையுபவர்களுக்கு பாடமாக அமையும்..! சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 09, 2011 6:07 pm

அருண் wrote:
உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக…

இதை அனைவரும் அறிந்தால் போதும் வீணாக பணத்தின் மீது தீராத ஆசை கொண்டு அலையுபவர்களுக்கு பாடமாக அமையும்..! சூப்பருங்க

குறிப்பாக அவுங்களுக்கு சரியா அருண் நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Aug 09, 2011 6:22 pm

அருமையான விளக்கம்...சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 09, 2011 6:33 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அருமையான விளக்கம்...சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி நன்றி ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம் அலெக்ஸாண்டர் உதித்த பொன் முத்துக்கள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக