புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்டர்நெட் மூலம் ஆண்களிடம் பழகி ரூ.40 லட்சம் சுருட்டிய மோசடி ராணி கைது
Page 1 of 1 •
சென்னை, ஓட்டேரி ஜமாலியா பெரம்பூர் நெடுஞ்சாலையை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 25) பி.எஸ்.சி. பட்டதாரியான இவர் மீது பல மோசடி புகார்கள் கூறப்பட்டன. தந்தையை இழந்த இவர் தாயார் மற்றும் அண்ணனோடு வசித்து வந்தார்.
இன்டர்நெட்டில் பல தரப்பட்ட வசதி படைத்த இளைஞர்களோடு இவர் தொடர்பு வைத்து ரூ.40 லட்சம் வரை சுருட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இவரிடம் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த மகேஷ் (வயது 28) என்ற வாலிபர் ரூ.12 லட்சம் வரை பறிகொடுத்துள்ளார்.
சினிமாவில் நடிப்பதற்கு தயாராகி வரும் இவருக்கு கோடீஸ்வரர் டாடா குடும்பத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக ஆசை வார்த்தை காட்டி உள்ளார். இதை நம்பி இவரும் பணத்தை வாரி இறைத்துள்ளார். கடைசியில் மோசம் போனது தெரிந்தவுடன் ஓட்டேரி போலீசில் புகார் கொடுத்தார்.
இதேபோல யாசர் அராபத் என்ற வாலிபர் ரூ.90 ஆயிரமும், சாய்நவீன் என்பவர் ரூ.1 லட்சத்தையும், ஒரு லேப்டாப்பையும் பறிகொடுத்ததாக புகார் கொடுத்து உள்ளனர். புகார்கள் மேலும் குவிந்த வண்ணம் உள்ளன. கமிஷனர் திரிபாதி உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் செந்தாமரைக்கண்ணன், துணை கமிஷனர் அஸ்வின் கோட்னிஸ், உதவி கமிஷனர் லோகநாதன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் அரிக்குமார், ரவீந்திரன், ரேவதி ஆகியோர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். நேற்று மாலையில் பிரியதர்ஷினி கைது செய்யப்பட்டார்.
அவரது வீட்டில் போலீசார் சோதனை போட்டார்கள். 28 சவரன் தங்க நகைகள், 1 லேப்டாப், 11 செல்போன்கள், இரண்டு ஏ.சி. மெஷின்கள், வாஷிங்மெஷின், பிரிட்ஜ், கம்ப்ïட்டர் மற்றும் ஏராளமான பொருட்களையும், ரொக்கப் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். இந்த பொருட்கள் எல்லாம் மோசடி செய்த பணத்தில் வாங்கியதாக கண்டறியப்பட்டுள்ளது.
அவரை நேற்று இரவு மாஜிஸ்திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் ஓட்டேரி பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரியதர்ஷினி பல குரலில் பேசுவதில் வல்லமை பெற்றவர். ஆண் குரலிலும், இனிய பெண் குரலிலும், குழந்தைகள் குரலிலும் கூட இவர் பேசுவார்.
பல குரல்களில் பேசுவது போல, இவருக்கு சரளா, மஞ்சு, பிரியா, போன்ற பல பெயர்களும் உள்ளன. தனது வலையில் விழும் ஒவ்வொரு ஆணிடமும், ஒவ்வொரு பெயரில் பேசுவார். இவரை `பேச்சில் மயக்கும் மோகினி' என்று இவரிடம் ஏமாந்த வாலிபர்கள் போலீசாரிடம் வர்ணித்துள்ளனர். சிலரிடம் காதலிப்பது போல் நடித்து பணம் கறந்துள்ளார்.
சில வாலிபர்களிடம் அழகான பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக சொல்லி தனது மாய வலையில் சிக்கவைத்து உள்ளார். மோசடி ராணி பிரியதர்ஷினியை தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றுதான் முதலில் கண்காணித்து பிடித்து உள்ளது. ஆனால் அந்த துப்பறியும் நிறுவன அதிகாரிகளை பிரியதர்ஷினி மிரட்டி விட்டார்.
அதன்பிறகுதான், போலீஸ் உதவியை நாடி உள்ளனர். பணம் கொடுத்த வாலிபர்களை பிரியதர்ஷினியோடு பேசவைத்து கையும், களவுமாக போலீசார் பிடித்துள்ளனர். அதன்பிறகுதான், தனது ஏமாற்று வித்தைகளை ஒப்புக் கொண்டார். நேற்று மாஜிஸ்திரேட்டு வீட்டிற்கு கொண்டு போகும்போது போலீசாரையே பிரியதர்ஷினி மிரட்டினார்.
மோசடி செய்தது ஏன்? பிரியதர்ஷினி ருசிகர வாக்குமூலம்
கைதான பிரியதர்ஷினி திருமணம் செய்து கொள்ள வில்லை. ஆனால் பல ஆண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி உள்ளார். இவரது தந்தை சிவில் சப்ளை கார்ப்பரேஷனில் வேலை பார்த்துள்ளார்.
அவர் திடீரென்று இறந்து போகவே குடும்பம் வறுமையில் தள்ளாடியதாகவும், வசதி வாய்ப்புகளை பெருக்கி கொள்வதற்காகவே இன்டர்நெட்டில் வாலிபர்களை வளைத்து நூதனமான முறையில் மோசடி மூலம் பணம் சம்பாதித்ததாகவும் பிரியதர்ஷினி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மாலை மலர்
இன்டர்நெட்டில் பல தரப்பட்ட வசதி படைத்த இளைஞர்களோடு இவர் தொடர்பு வைத்து ரூ.40 லட்சம் வரை சுருட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இவரிடம் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த மகேஷ் (வயது 28) என்ற வாலிபர் ரூ.12 லட்சம் வரை பறிகொடுத்துள்ளார்.
சினிமாவில் நடிப்பதற்கு தயாராகி வரும் இவருக்கு கோடீஸ்வரர் டாடா குடும்பத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக ஆசை வார்த்தை காட்டி உள்ளார். இதை நம்பி இவரும் பணத்தை வாரி இறைத்துள்ளார். கடைசியில் மோசம் போனது தெரிந்தவுடன் ஓட்டேரி போலீசில் புகார் கொடுத்தார்.
இதேபோல யாசர் அராபத் என்ற வாலிபர் ரூ.90 ஆயிரமும், சாய்நவீன் என்பவர் ரூ.1 லட்சத்தையும், ஒரு லேப்டாப்பையும் பறிகொடுத்ததாக புகார் கொடுத்து உள்ளனர். புகார்கள் மேலும் குவிந்த வண்ணம் உள்ளன. கமிஷனர் திரிபாதி உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் செந்தாமரைக்கண்ணன், துணை கமிஷனர் அஸ்வின் கோட்னிஸ், உதவி கமிஷனர் லோகநாதன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் அரிக்குமார், ரவீந்திரன், ரேவதி ஆகியோர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். நேற்று மாலையில் பிரியதர்ஷினி கைது செய்யப்பட்டார்.
அவரது வீட்டில் போலீசார் சோதனை போட்டார்கள். 28 சவரன் தங்க நகைகள், 1 லேப்டாப், 11 செல்போன்கள், இரண்டு ஏ.சி. மெஷின்கள், வாஷிங்மெஷின், பிரிட்ஜ், கம்ப்ïட்டர் மற்றும் ஏராளமான பொருட்களையும், ரொக்கப் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். இந்த பொருட்கள் எல்லாம் மோசடி செய்த பணத்தில் வாங்கியதாக கண்டறியப்பட்டுள்ளது.
அவரை நேற்று இரவு மாஜிஸ்திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் ஓட்டேரி பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரியதர்ஷினி பல குரலில் பேசுவதில் வல்லமை பெற்றவர். ஆண் குரலிலும், இனிய பெண் குரலிலும், குழந்தைகள் குரலிலும் கூட இவர் பேசுவார்.
பல குரல்களில் பேசுவது போல, இவருக்கு சரளா, மஞ்சு, பிரியா, போன்ற பல பெயர்களும் உள்ளன. தனது வலையில் விழும் ஒவ்வொரு ஆணிடமும், ஒவ்வொரு பெயரில் பேசுவார். இவரை `பேச்சில் மயக்கும் மோகினி' என்று இவரிடம் ஏமாந்த வாலிபர்கள் போலீசாரிடம் வர்ணித்துள்ளனர். சிலரிடம் காதலிப்பது போல் நடித்து பணம் கறந்துள்ளார்.
சில வாலிபர்களிடம் அழகான பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக சொல்லி தனது மாய வலையில் சிக்கவைத்து உள்ளார். மோசடி ராணி பிரியதர்ஷினியை தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றுதான் முதலில் கண்காணித்து பிடித்து உள்ளது. ஆனால் அந்த துப்பறியும் நிறுவன அதிகாரிகளை பிரியதர்ஷினி மிரட்டி விட்டார்.
அதன்பிறகுதான், போலீஸ் உதவியை நாடி உள்ளனர். பணம் கொடுத்த வாலிபர்களை பிரியதர்ஷினியோடு பேசவைத்து கையும், களவுமாக போலீசார் பிடித்துள்ளனர். அதன்பிறகுதான், தனது ஏமாற்று வித்தைகளை ஒப்புக் கொண்டார். நேற்று மாஜிஸ்திரேட்டு வீட்டிற்கு கொண்டு போகும்போது போலீசாரையே பிரியதர்ஷினி மிரட்டினார்.
மோசடி செய்தது ஏன்? பிரியதர்ஷினி ருசிகர வாக்குமூலம்
கைதான பிரியதர்ஷினி திருமணம் செய்து கொள்ள வில்லை. ஆனால் பல ஆண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி உள்ளார். இவரது தந்தை சிவில் சப்ளை கார்ப்பரேஷனில் வேலை பார்த்துள்ளார்.
அவர் திடீரென்று இறந்து போகவே குடும்பம் வறுமையில் தள்ளாடியதாகவும், வசதி வாய்ப்புகளை பெருக்கி கொள்வதற்காகவே இன்டர்நெட்டில் வாலிபர்களை வளைத்து நூதனமான முறையில் மோசடி மூலம் பணம் சம்பாதித்ததாகவும் பிரியதர்ஷினி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மாலை மலர்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இந்த ஆண்களுக்கு அறிவே இல்லையா?
இங்கு மலேசியாவிலும் இது போன்ற குள்ளநரிகள் பலர் இருக்கின்றனர். மலிவு விலையில் பொருள்கள் வாங்கித் தருவதாக ஏமாற்றி வருகின்றனர்.
இங்கு மலேசியாவிலும் இது போன்ற குள்ளநரிகள் பலர் இருக்கின்றனர். மலிவு விலையில் பொருள்கள் வாங்கித் தருவதாக ஏமாற்றி வருகின்றனர்.
Similar topics
» ஏடாகூடத்தில் முடிந்த "இன்டர்நெட் லவ்': ரூ. 15 லட்சம் சுருட்டிய ஆசாமி கைது
» இணையதளம் மூலம் ரூ. 20 லட்சம் மோசடி: நைஜீரியா, மும்பையை சேர்ந்த 4 பேர் கைது
» இணையதளம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த என்ஜினீயர்கள் கைது; ராமநாதபுரம் போலீஸ்காரரிடம் ரூ.50 லட்சம் அபகரிப்பு
» மதுரையில் ரூ.10 லட்சம் மோசடி: பெண் கைது
» ரூ.67 லட்சம் மோசடி இயக்குனர்கள் 2 பேர் கைது
» இணையதளம் மூலம் ரூ. 20 லட்சம் மோசடி: நைஜீரியா, மும்பையை சேர்ந்த 4 பேர் கைது
» இணையதளம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த என்ஜினீயர்கள் கைது; ராமநாதபுரம் போலீஸ்காரரிடம் ரூ.50 லட்சம் அபகரிப்பு
» மதுரையில் ரூ.10 லட்சம் மோசடி: பெண் கைது
» ரூ.67 லட்சம் மோசடி இயக்குனர்கள் 2 பேர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|