புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_m10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10 
44 Posts - 41%
heezulia
ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_m10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_m10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_m10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_m10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10 
5 Posts - 5%
prajai
ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_m10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10 
3 Posts - 3%
Raji@123
ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_m10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_m10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10 
2 Posts - 2%
Barushree
ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_m10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_m10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_m10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_m10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_m10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_m10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10 
21 Posts - 5%
prajai
ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_m10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_m10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_m10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_m10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_m10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_m10ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1


   
   
முஹம்மத்
முஹம்மத்
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 03/05/2011
http://www.tndawa.blogspot.com

Postமுஹம்மத் Thu Jul 28, 2011 5:14 pm

ரமழானே வருக...! ரஹ்மத்தைத் தருக...!!
ஆக்கம் :மவ்லவி கலில் அஹ்மத் பாகவி


ஆவலுடன் எதிர்பார்த்த அடியார்களின் ஆசை மாதம்!
இறைவனுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் இணையில்லா மாதம்!

ஈகையை ஈந்துவக்கும் ஈடில்லாதவனின் இனிமை மாதம்!

உயர் பண்புகளை உருவாக்கும் உன்னத மாதம்!

ஊண், உறக்கம் துறந்து உயர்வான குணங்களை உள்ளத்தில்
கொண்டுவரும் மாதம்!

எத்தகைய இடர்பாடுகள் ஏற்படினும் பொறுமையை கற்றுத்தரும் மாதம்!

ஏழ்மையை விரட்டும் ஏந்தல்களின் ஏற்றமிகு மாதம்!

ஐயங்கள் நீங்கி படைத்தவனிடம் ஐக்கியமாகும் மாதம்!

ஒற்றுமையை ஒலி(ளி)க்கும் ஒப்பற்ற மாதம்!

ஓரிறைக் கொள்கையை உலகெங்கும் ஓதிய மாதம்...
நம்மை நோக்கி தன் ஒளிக்கதிர்களை பதிக்க விரைவில் வர இருக்கின்றது.

சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பக்கதிர்கள் நம்மை தாக்க வரும்போது நிழல் தேடி அலைவது போல் நம் பாவங்களை கருக வைக்கும் தீப்பிழம்பாய் ரமழான் வருகிறது.

அருள்மறையை அருளிய அருளாளனின் அன்பு மாதம் நம்மை அரவணைத்துச் செல்ல அண்மையில் வந்துகொண்டிருக்கிறது.

ஏக வல்லோன் அல்லாஹ்விடம் நெருங்க வைக்கும் மேலதிக வணக்க வழிபாடுகள் செய்ய வழிவகுக்கும் வரப்பிரசாதம் இந்த ரமழான்.



உள்ளத்தால் அன்பை விதைத்து, உடலால் பணிவை வெளி கொணர்ந்து மக்களிடம் கருணையை அறுவடை செய்யும் காலம் ரமழான் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

ஆன்மீக பயிற்சிக்கு அடிகோலும் அற்புத வாய்ப்பை அள்ளி வழங்கிடும் மாதம்!

இறைவனின் வற்றாத கருணையான ரஹ்மத்தையும், ஊற்றுக்கண்ணாக விளங்கும் பரக்கத்தையும் ஒருசேர வாரி வழங்கிடும் வள்ளல் மாதம்.

நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற நம்முடைய இருகரமேந்திய பிரார்த்தனை அவசியம்,

நம்மை வழிகெடுக்கும் நாசகார, தீய சக்திகளான ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டு கொட்டிலில் அடைக்கப்படும் காருண்ய மாதம்.

இணையில்லா இறைவனின் எல்லையில்லா கூலி வழங்கப்படும் மாதம்.

நோன்பாளிகள் மட்டும்... என்ற அறிவிப்புடன் திறக்கப்பட்டுள்ள உயர்தர சுவனத்தில் நாம் நோன்பாளி என்ற பெருமையுடன் நுழைய வைக்கும் மாதம்.

சுகந்த காற்று வீசும் வசந்த கால திறப்பு போல சுவனக்காற்றை வீச வானங்கள் மற்றும் சுவனங்களின் திறப்பு விழா நடைபெறும் விழாக்கா(கோ)லம்.

கோடைகால வெப்பத்தையே தாங்க முடியாத நமக்கு நரகத்தின் கொடுமையை தாங்க முடியுமா?

அதற்கு முடிவுகட்டும் விதமாக முடிவில்லாத முன்னவன் அல்லாஹ்வின் முன்னேற்பாடு தான் இந்த ரமழான்.

ஓராயிரம் இரவுகள் விழித்திருந்தால்தான் ஒருசில நன்மைகளை பெற முடியும் என்ற வாழ்க்கைச் சூழலில் ஓரிரவு விழித்திருந்தாலே போதும் ஓராயிரம் இரவுகள் செய்த செயல்களுக்குண்டான நன்மைகளை சம்பாதித்துக் கொள்ளலாம் என்ற சுபச் செய்தியுடன் லைல(த்)துல் கத்ர் என்ற புதையலை தன்னுள் வைத்திருக்கும் அருள் சுரங்கம்.

வாடிய பயிரை கண்டபோது வாடுவதை விட அதற்கு தண்ணீர் வார்ப்பது மேலான செயல் என்பது போல வறியோருக்கும், எளியோருக்கும், இல்லாதோருக்கும் வாரி வழங்கி கொடைத்தன்மையையும், வள்ளல் குணத்தையும் வாஞ்சையுடன் கற்றுத்தரும் வளமிகு மாதம்.

நாம் மட்டும் நன்மைகள் பல செய்து, தீமைகளை விட்டும் தவிர்ந்திருந்தால் போதுமா?

பிறருக்கும் நல்லவற்றை போதிக்க வேண்டாமா? தீமையை விட்டும் தடுக்க வேண்டாமா?

அந்தப் புனிதப் பணியை வழங்கும் பயிற்சிக்களம்தான் இந்த ரமழான்.

அடுத்தவருக்கு அநீதி இழைத்தல் ஆபத்தானது என்பதை அனைவருக்கும் அறிவுறுத்தும் அழகிய மாதம்.

பிறரின் தேவைகளை அறிந்து முடிந்தளவு உதவிகள் புரிய உள்ளத்தில் உதவிப்பண்பை ஊற்றெடுக்க வைக்கும் உன்னத மாதம்.

கஸ்தூரி மணம் கமழும் மணப்பொருளை விட நோன்பாளியின் வாய் வாடை வல்லோன் விரும்பும் வாசனை என்பதை வலியுறுத்தும் வசந்த மாதம்.

உலக காரியங்களில் போட்டியிட்டால் வெற்றியாளர் ஒருவரே!

மற்ற அனைவரும் தோல்வியுற்றோர் என்பது நாம் அறிந்த நியதி.

ஆனால், இம்மாதத்தில் நற்செயல்களில் போட்டியிடுவோர் அனைவரும் வெற்றியாளர்கள் என்பதும், தோல்வியில்லா வாழ்க்கையும், துவண்டு போகாத நிம்மதியும் கிடைக்கும் என்பதும் வெற்றியளிக்கும் அல்லாஹ்வின் வாக்குறுதி என்பதை உணர்த்தும் மாதம்.

வழிபாடுகள் என்ற குறைவான மூலதனம். இறைபொருத்தம் மற்றும் சுவனம் என்ற இலாபம் மட்டுமே! வேறு எந்தவித நஷ்டமும் இல்லை என்ற புதுவித வியாபார உத்தியை கற்றுக்கொடுக்கும் கல்வி மாதம்.

இறுதியாக...

இறையச்சம் என்னும் தக்வாவை நம் உள்ளங்களில் உறையவைக்க உண்மையாளன் அல்லாஹ் உம்மி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உம்மத்திற்கு வகுத்தளித்த செயல்முறை திட்டம்.

அம்மாதத்தில் நாம் செய்ய வேண்டியது நோன்பு நோற்பது மட்டும் தானா...??????

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ்..
http://tndawa.blogspot.com/2011/07/1.html





மனதிற்க்கு மகிழ்ச்சி வேண்டுமா ? எளியோருக்கு உதவுங்கள், அதிகமாக தர்மம் செய்யுங்கள்,தர்மம் என்பது சாசு பணம் கொடுப்பது மட்டும் அல்ல மலர்ந்த முகத்துடன் ஒருவரை சந்திப்பதும் தான் ! ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  599303 ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  599303 ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  599303
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 28, 2011 5:17 pm

ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  224747944 ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  224747944 ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Jul 28, 2011 5:23 pm

அம்மாதத்தில் நாம் செய்ய வேண்டியது நோன்பு நோற்பது மட்டும் தானா...??????

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ்..
http://tndawa.blogspot.com/2011/07/1.html

ஆவலாய் காத்திருக்கிறேன் சீக்கிரம் சொல்லுங்கள்





முஹம்மத்
முஹம்மத்
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 03/05/2011
http://www.tndawa.blogspot.com

Postமுஹம்மத் Mon Aug 01, 2011 1:05 am

அய்யம் பெருமாள் .நா wrote:அம்மாதத்தில் நாம் செய்ய வேண்டியது நோன்பு நோற்பது மட்டும் தானா...??????

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ்..
http://tndawa.blogspot.com/2011/07/1.html

ஆவலாய் காத்திருக்கிறேன் சீக்கிரம் சொல்லுங்கள்




தங்கள் ஆர்வத்திர்க்கு மிக்க நன்றி சகோ. இதோ அதன் தொடர்ச்சி http://tndawa.blogspot.com/2011/07/2.html



மனதிற்க்கு மகிழ்ச்சி வேண்டுமா ? எளியோருக்கு உதவுங்கள், அதிகமாக தர்மம் செய்யுங்கள்,தர்மம் என்பது சாசு பணம் கொடுப்பது மட்டும் அல்ல மலர்ந்த முகத்துடன் ஒருவரை சந்திப்பதும் தான் ! ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  599303 ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  599303 ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  599303
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 01, 2011 10:58 am

இன்று முதல் உலகம் முழுதும் ரமலான் நோன்பு ஆரம்பித்துள்ளது. அனைத்து இஸ்லாம் உறவுகளுக்கும் ரமலான் வாழ்த்துகள்!





ரமழானை வரவேற்போம்...! - பகுதி - 1  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 01, 2011 11:00 am

பகிர்வுக்கு நன்றி நண்பரே !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக