புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
68 Posts - 53%
heezulia
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
15 Posts - 3%
prajai
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
9 Posts - 2%
Jenila
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
4 Posts - 1%
jairam
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_m10இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஆடிக்கிருத்திகை ஆறுபடை முருகனை தரிசிப்போம்


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 25, 2011 10:20 am

இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  TiruttaniMuruganWithConsorts
திருத்தணிகை, பழனி, திருசெந்தூர் , திருப்பரங்குன்றம், சுவாமி மலை, பழமுதிர் சோலை
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Palaniandiஇன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Mulvarஇன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  G_L5_1072இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Swamimalai_padai_veedu
இன்று ஆடிக்கிருத்திகை   ஆறுபடை முருகனை தரிசிப்போம்  Murugan22b

.......கா.ந.கல்யாணசுந்தரம்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jul 25, 2011 10:22 am

முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா......
எல்லாரையும் காப்பாற்று
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 25, 2011 11:12 am

நன்றி ரேவதி அவர்களே.

தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Mon Jul 25, 2011 11:43 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 25, 2011 12:09 pm

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 25, 2011 12:10 pm

கந்த சஷ்டி கவசம்

கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று. போரில் யுத்த வீரர்கள்தன் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்த்தும் காப்பாற்றுகிறது. இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள், பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். தினம் காலையிலும் மாலையிலும் ஓத அதுவும் பல தடவைகள் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான்.

ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், ச ர வ ண ப வ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர். நாம் அந்தத் திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது, வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்றால் அமைதிதானே.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jul 25, 2011 12:13 pm

:வணக்கம்: சூப்பருங்க


அருமையிருக்கு உமா




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 25, 2011 2:42 pm

உமா wrote:கந்த சஷ்டி கவசம்

கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று. போரில் யுத்த வீரர்கள்தன் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்த்தும் காப்பாற்றுகிறது. இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள், பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். தினம் காலையிலும் மாலையிலும் ஓத அதுவும் பல தடவைகள் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான்.

ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், ச ர வ ண ப வ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர். நாம் அந்தத் திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது, வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்றால் அமைதிதானே.



கந்த சஷ்டி கவசத்திற்கு நல்லதொரு விளக்கம் அளித்த உமா அவர்களுக்கு நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக