புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
73 Posts - 46%
heezulia
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
4 Posts - 3%
prajai
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
304 Posts - 43%
heezulia
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை


   
   

Page 2 of 2 Previous  1, 2

miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Fri Jul 15, 2011 1:06 pm

First topic message reminder :


சிவலோகம்.

பிரம்மதேவன் புடைசூழ அனைத்து தேவர்களும் விநாயகப் பெருமானைத் தரிசிக்க வந்தனர்.

பிரம்மதேவன் 'ஐய்யனே ! அனலாசுரன் என்கிற அசுரன் நம் தேவர்களுக்கு மிகவும் தும்பன் தந்து கொடுமை படுத்துகிறான். நாளாக நாளாக அவன் தரும் தொல்லைகளுக்கு அளவோ, வரம்போ இல்லை" என்றார்.

மற்ற தேவர்களும் விநாயகரை அடிபணிந்து, "பிரபோ, அந்த அசுரன் அருகே செல்வதற்கே எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. அந்த அசுரனின் வாயிலிருந்து நெருப்பு வருகின்றது. அப்படியே பொசுக்கி விடுவான் போல இருக்கிறது. எங்களை காத்தருள வேண்டும். ஏற்கனவே பல அரக்கர்களை அழித்து எங்களை காப்பாற்றியுள்ளவர் நீங்கள்." என்று மன்றாடிக்கேட்டுக் கொண்டனர்.

விநாயகர் அவர்கள் கூறுவதைக் கேட்டுக் அவனை துவம்ச்ம் செய்து விடுகிறேன் என்று வாக்குறுதி அளித்தார்.

விநாயகப் பெருமான், தனது போர்ப்படையுடன் அனலாசுரனைப் போரிடச் சென்றார். அந்த் அசுரனோ, வாயிலிருந்து நெருப்பு கக்கினான். விநாயகரின் படைகள் பொசுங்கின.

விநாயகருக்கு கோபம் பொங்கிற்று. தொடர்ந்து போர் செய்தார். ஆனால் அசுரனை வெல்ல முடியவில்லை. இதனால், தனது தும்பிக்கையால் அசுரனை அப்படியே தூக்கி, வாயில் போட்டு விழுங்கிவிட்டார்.

வயிற்றின் உள்ளே சென்ற அசுரன் சும்மா இருக்கவில்லை. விநாயகருக்கு தகிக்க வைத்தான். விநாயகரும் வயிறு எரிகிறதே என்று கத்திக் கொண்டே நடனம் ஆடத் தொடங்கினார்.

இந்த விஷயம் தெரிந்தவுடன் தேவர்கள் ஓடோடி வந்தனர். விநாயகர் மீது குடம் குடமாக கங்கை நீரை அபிஷேகம் செய்தனர். பலனில்லை. அடுத்த முயற்சியாக, சந்திரனிடமிருந்து ஒளியைப் பாய்ச்சினர்.

எரிச்சல் அப்படியே இருந்தது.

அப்போது ஒரு ரிஷி வந்தார். நிறைய அருகம்புல்லை எடுத்து வந்து விநாயகரின் தலையில் வைத்தார். விநாயகருக்கு எரிச்சல் தணிய ஆரம்பித்தது. வயிற்றில் இருந்த அனலாசுரன் அப்படியே ஜீரணம் ஆகிவிட்டான்.

விநாயகருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அதனால், விநாயகரின் அருளைப் பெறவிரும்பும் பக்தர்கள், அருகம்புல்லை அர்ச்சனை செய்தால் நல்லது என்ற வழக்கம் உண்டானது.


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jul 15, 2011 8:47 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:

தெளிவாக எழுத்துக்களில் கருத்துக்கள் கூறினால் மிகவும் எளிதாக இருக்கும். எதுவாக இருந்தாலும் தங்களுக்கு மிக்க நன்றி.

வணக்கம் ஜெகதீஸ்வரன் தங்களின் பதிவுகளை முன்பே நான் படித்திருக்கிறேன் தங்களின் மறுமொழிகளையும் நான் மிகவும் ரசித்துள்ளேன் ஆனால் இந்த விஷயத்திர்க்கு தங்கள் கூறிய கருத்து ஏற்று கொள்ள முடியாது இந்து மதத்தின் ஒவ்வொரு அசைவிலும் அர்த்தம் உள்ள இந்து மதம், மேலும் சில விஷயங்களை பூடகமாக கூறுவது சிலருக்கு வேடிக்கையாக தெரியும் அது மட்டுமின்றி மந்திரம் குறித்து நீங்கள் இங்கே சொன்னது வெறும் மந்திரங்கள் ஓம் என்ற மந்திரத்தினை இன்று மேற்க்குலகம் ஆராய்ந்து பல நல்ல விஷயங்களை வெளி கொணர்ந்து இருக்கிறது உங்களுக்கு மேலும் சந்தேகம் மந்திரங்கள் பற்றி யெனில் யுடியூபிள் பிரீக்குவன்சி குறித்து தேடி பாருங்கள் ஒலி அலைகளின் மூலம் பொருள்கள் மாற்றம் அடைவதை காணலாம், அடுத்த விஷயம் அன்பு செலுத்துங்கள் இது இந்து மதத்திர்க்கு புதிது இல்லை அன்பே சிவம் என்பது இங்கே பிரபலம் ஆனால் ஒரு கேள்வி எழும் கடவுள் அவதாரம் எடுத்து தீயவர்களை அழிக்கவில்லையா என ஆனால் அதற்க்குல் உள்ள பதில் கடவுள் கையால் மாண்டவர்கள் முன் செய்த பாவத்தை கழித்து தேவர் உலகம் செல்வதாக வரும் ஆகா கொடிய பாவங்கள் செய்தவரை மீட்க்கவே அப்படிப்பட்ட அவதாரங்கள் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் நிறைய எழுத ஆசைதான் விரிவஞ்சி இத்துடன் நிறைவு செய்கிறேன்

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 16, 2011 12:58 am

.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jul 16, 2011 5:23 am

அறிய வேண்டிய தகவல்.

mravi
mravi
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/07/2011

Postmravi Sat Jul 16, 2011 7:01 pm

இருக்கும் இடத் தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கு எங்கோ அலைகிறார்.....உங்களுக்குள்ளே இறைவன் இறைவன் இருக்க, இறைவன் வெறும் கல்லாக ஏன் பார்க்கிர்கள் ? நீண்ட விளக்கம் வேண்டுமா?

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக