புதிய பதிவுகள்
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
bhaarath123 | ||||
eraeravi | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறைப்பறவைகளுக்கு 10 நாட்கள் சுதந்திரம்:"குடும்பக்கூட்டில்' நெகிழ்ச்சி
Page 1 of 1 •
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
http://img.dinamalar.com/data/large/large_271983.jpg
கண்ணீருடன் "உள்ளே' சென்றதை பார்த்து கண்ணீர்விட்ட உறவுகள், நேற்று கண்ணீர் மல்க, ஆரத்தழுவி வரவேற்று உச்சி முகர்ந்த அந்த தருணம், கல் நெஞ்சையும் கரைய செய்யும். அந்த உணர்ச்சிகரமான சந்திப்பிற்கு சொந்தக்காரர்கள் மதுரை சிறை தண்டனை கைதிகளும், அவர்களின் குடும்பத்தினரும். கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு அந்த நொடியில் செய்த தவறு, வாழ்நாளில் பாதி ஆயுளை குறைத்துவிடும் என்பதை கைதிகள் உணரும் இடம் மதுரை மத்திய சிறை. இங்கு 800 தண்டனை கைதிகள் உள்ளனர்.
இவர்களில் சிறைக்குள் எந்த "தவறும்' செய்யாதவர்களை தேர்வு செய்யும் மதுரை இறையியல் கல்லூரி, ஒவ்வொரு ஜூலையிலும், தங்கள் செலவில், 10 நாட்கள் "பரோலில்' எடுத்து குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறது.பரோல் நாட்களில் இரு நாட்கள் மட்டும் கல்லூரி வளாகத்தில் தங்க வைத்து, கைதிகளின் மனஅழுத்தத்தை போக்கும் கலை நிகழ்ச்சிகள், தன்னம்பிக்கை பேச்சுகள் என பயனுள்ள பொழுதுபோக்குகளை நடத்துகின்றனர்.
கல்லூரியில் உள்ள சிறை அருட்பணி துறை செயலாளர் ஜெர்ரி ராஜ்குமார் கூறுகையில், ""இந்தாண்டு 140 பேரை தேர்வு செய்து, முதற்கட்டமாக 70 பேரை "பரோலில்' எடுத்துள்ளோம். அதற்கு முன், அவர்களது குடும்பத்தினரை சந்தித்து தேவையான உதவிகளை செய்வதை கடமையாக கொண்டுள்ளோம்,'' என்றார்.இதில் பங்கேற்ற தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஆயுள்தண்டனை கைதி முனீஸ்வரன்(29) கூறியதாவது :என் பாட்டி சொத்து தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில், 2003ல் ஒருவரை வெட்டிக் கொலை செய்துவிட்டேன். 2005ல் ஆயுள்தண்டனை கைதியானேன். எனது அவசரத்தால் வாழ்க்கையை இழந்து தவிக்கிறேன். சிறை வாழ்க்கை கஷ்டமாக உள்ளது.
உள்ளே தறிவேலை பார்த்து, மனஅழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன். எந்த காரியம் செய்தாலும் நிதானமாக செய்ய வேண்டும் என்பதை சிறை வாழ்க்கை எனக்கு கற்றுக்கொடுத்துள்ளது. அவ்வப்போது சிறைக்கு உறவினர்கள் வந்து பார்த்தாலும், கட்டுப்பாடு காரணமாக அதிகம் பேசமுடியாது. இந்த 10 நாட்களும் விடுதலை கிடைக்காத சுதந்திர பறவையாக இருப்பேன். நிரந்தரமாக குடும்பத்தினருடன் வாழ முடியாதா என்ற ஆதங்கம்தான் இப்போது என்னை வாட்டுகிறது, என்ற முனீஸ்வரன் கண் கலங்கினார். அவரை உறவினர்கள் தேற்ற, உடனிருந்த மழலைகள் "பொக்கை வாய்' சிரிப்பால் அந்த இடத்தை கலகலப்பாக்கின.
இந்த பக்கம், வயதான பாண்டி என்ற கைதி ஒருவர், தனது பேத்தி கொடுத்த டீயை, "உஸ்... உஸ்...' என்று வாயாலேயே ஆறவைத்து குடித்துக் கொண்டிருந்தார். அவருடன் பேச்சு கொடுத்தோம்...""நான் சிவகங்கை மாவட்டம் மழவராயேனந்தலைச் சேர்ந்தவன். கூலித்தொழிலாளியாக இருந்தேன். இப்போ எனக்கு 65 வயசு. 1997ல் விதை போட்டது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மூன்று பேரை வெட்டிக் கொன்னுட்டாங்க. மொத்தம் 17 பேர் கைதானோம். இதில் நான் உட்பட 7 பேர், வேல் கம்பை வைத்து கொலை செஞ்சதா உள்ளே பிடிச்சு போட்டாங்க. நன்னடத்தை காரணமாக, ஆயுள்தண்டனை கைதியான நான், 2007ல் விடுதலை ஆயிருப்பேன். ஆனா, வேல் கம்பை பயன்படுத்தினேன் என்ற ஒரு செக்ஷனால் வெளிவரமுடியவில்லை.
என்னுடன் வந்த 10 பேர் விடுதலையாயிட்டாங்க. வர்ர செப்டம்பர் 15ல் விடுதலை செய்யப்படுவோம்னு அதிகாரிகள் சொல்றாங்க. பார்ப்போம்,'' என்று ஒரே மூச்சில் கூறி, ஆறிய டீ முழுவதையும் குடித்து, தன்னை சந்திக்க வந்த பேத்தியோடு குலாவ ஆரம்பித்தார். இப்படி ஒவ்வொரு கைதியும், உறவினர்களும் உணர்ச்சிகளால் பேசிக் கொண்டிருந்ததை அவர்களது ஈரம் படர்ந்த கண்கள் நமக்கு உணர்த்த, நாமும் மேற்கொண்டு பேச முடியாமல் கண் கலங்கியபடி விடைபெற்றோம்.
தினமலர்
கண்ணீருடன் "உள்ளே' சென்றதை பார்த்து கண்ணீர்விட்ட உறவுகள், நேற்று கண்ணீர் மல்க, ஆரத்தழுவி வரவேற்று உச்சி முகர்ந்த அந்த தருணம், கல் நெஞ்சையும் கரைய செய்யும். அந்த உணர்ச்சிகரமான சந்திப்பிற்கு சொந்தக்காரர்கள் மதுரை சிறை தண்டனை கைதிகளும், அவர்களின் குடும்பத்தினரும். கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு அந்த நொடியில் செய்த தவறு, வாழ்நாளில் பாதி ஆயுளை குறைத்துவிடும் என்பதை கைதிகள் உணரும் இடம் மதுரை மத்திய சிறை. இங்கு 800 தண்டனை கைதிகள் உள்ளனர்.
இவர்களில் சிறைக்குள் எந்த "தவறும்' செய்யாதவர்களை தேர்வு செய்யும் மதுரை இறையியல் கல்லூரி, ஒவ்வொரு ஜூலையிலும், தங்கள் செலவில், 10 நாட்கள் "பரோலில்' எடுத்து குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறது.பரோல் நாட்களில் இரு நாட்கள் மட்டும் கல்லூரி வளாகத்தில் தங்க வைத்து, கைதிகளின் மனஅழுத்தத்தை போக்கும் கலை நிகழ்ச்சிகள், தன்னம்பிக்கை பேச்சுகள் என பயனுள்ள பொழுதுபோக்குகளை நடத்துகின்றனர்.
கல்லூரியில் உள்ள சிறை அருட்பணி துறை செயலாளர் ஜெர்ரி ராஜ்குமார் கூறுகையில், ""இந்தாண்டு 140 பேரை தேர்வு செய்து, முதற்கட்டமாக 70 பேரை "பரோலில்' எடுத்துள்ளோம். அதற்கு முன், அவர்களது குடும்பத்தினரை சந்தித்து தேவையான உதவிகளை செய்வதை கடமையாக கொண்டுள்ளோம்,'' என்றார்.இதில் பங்கேற்ற தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஆயுள்தண்டனை கைதி முனீஸ்வரன்(29) கூறியதாவது :என் பாட்டி சொத்து தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில், 2003ல் ஒருவரை வெட்டிக் கொலை செய்துவிட்டேன். 2005ல் ஆயுள்தண்டனை கைதியானேன். எனது அவசரத்தால் வாழ்க்கையை இழந்து தவிக்கிறேன். சிறை வாழ்க்கை கஷ்டமாக உள்ளது.
உள்ளே தறிவேலை பார்த்து, மனஅழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன். எந்த காரியம் செய்தாலும் நிதானமாக செய்ய வேண்டும் என்பதை சிறை வாழ்க்கை எனக்கு கற்றுக்கொடுத்துள்ளது. அவ்வப்போது சிறைக்கு உறவினர்கள் வந்து பார்த்தாலும், கட்டுப்பாடு காரணமாக அதிகம் பேசமுடியாது. இந்த 10 நாட்களும் விடுதலை கிடைக்காத சுதந்திர பறவையாக இருப்பேன். நிரந்தரமாக குடும்பத்தினருடன் வாழ முடியாதா என்ற ஆதங்கம்தான் இப்போது என்னை வாட்டுகிறது, என்ற முனீஸ்வரன் கண் கலங்கினார். அவரை உறவினர்கள் தேற்ற, உடனிருந்த மழலைகள் "பொக்கை வாய்' சிரிப்பால் அந்த இடத்தை கலகலப்பாக்கின.
இந்த பக்கம், வயதான பாண்டி என்ற கைதி ஒருவர், தனது பேத்தி கொடுத்த டீயை, "உஸ்... உஸ்...' என்று வாயாலேயே ஆறவைத்து குடித்துக் கொண்டிருந்தார். அவருடன் பேச்சு கொடுத்தோம்...""நான் சிவகங்கை மாவட்டம் மழவராயேனந்தலைச் சேர்ந்தவன். கூலித்தொழிலாளியாக இருந்தேன். இப்போ எனக்கு 65 வயசு. 1997ல் விதை போட்டது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மூன்று பேரை வெட்டிக் கொன்னுட்டாங்க. மொத்தம் 17 பேர் கைதானோம். இதில் நான் உட்பட 7 பேர், வேல் கம்பை வைத்து கொலை செஞ்சதா உள்ளே பிடிச்சு போட்டாங்க. நன்னடத்தை காரணமாக, ஆயுள்தண்டனை கைதியான நான், 2007ல் விடுதலை ஆயிருப்பேன். ஆனா, வேல் கம்பை பயன்படுத்தினேன் என்ற ஒரு செக்ஷனால் வெளிவரமுடியவில்லை.
என்னுடன் வந்த 10 பேர் விடுதலையாயிட்டாங்க. வர்ர செப்டம்பர் 15ல் விடுதலை செய்யப்படுவோம்னு அதிகாரிகள் சொல்றாங்க. பார்ப்போம்,'' என்று ஒரே மூச்சில் கூறி, ஆறிய டீ முழுவதையும் குடித்து, தன்னை சந்திக்க வந்த பேத்தியோடு குலாவ ஆரம்பித்தார். இப்படி ஒவ்வொரு கைதியும், உறவினர்களும் உணர்ச்சிகளால் பேசிக் கொண்டிருந்ததை அவர்களது ஈரம் படர்ந்த கண்கள் நமக்கு உணர்த்த, நாமும் மேற்கொண்டு பேச முடியாமல் கண் கலங்கியபடி விடைபெற்றோம்.
தினமலர்
Similar topics
» சிறைப்பறவைகளுக்கு 10 நாட்கள் சுதந்திரம்: "குடும்பக்கூட்டில்' நெகிழ்ச்சி
» நாளை முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை! 3 நாட்கள் விடுமுறை! – ஜெர்மனியில் அமல்!
» ஒரு மண்டலம் என்பதற்கு 45 நாட்கள், 48 நாட்கள் என்று இருவிதமாகக் கூறுகின்றனர். எது சரி?
» அரசினர் விடுமுறை நாட்கள்- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்
» நெகிழ்ச்சி ...
» நாளை முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை! 3 நாட்கள் விடுமுறை! – ஜெர்மனியில் அமல்!
» ஒரு மண்டலம் என்பதற்கு 45 நாட்கள், 48 நாட்கள் என்று இருவிதமாகக் கூறுகின்றனர். எது சரி?
» அரசினர் விடுமுறை நாட்கள்- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்
» நெகிழ்ச்சி ...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|