புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
13 Posts - 25%
prajai
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
2 Posts - 4%
Baarushree
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
2 Posts - 4%
Rutu
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
1 Post - 2%
சிவா
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
1 Post - 2%
viyasan
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
1 Post - 8%
Rutu
அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_m10அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை


   
   

Page 1 of 2 1, 2  Next

miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Fri Jul 15, 2011 1:06 pm


சிவலோகம்.

பிரம்மதேவன் புடைசூழ அனைத்து தேவர்களும் விநாயகப் பெருமானைத் தரிசிக்க வந்தனர்.

பிரம்மதேவன் 'ஐய்யனே ! அனலாசுரன் என்கிற அசுரன் நம் தேவர்களுக்கு மிகவும் தும்பன் தந்து கொடுமை படுத்துகிறான். நாளாக நாளாக அவன் தரும் தொல்லைகளுக்கு அளவோ, வரம்போ இல்லை" என்றார்.

மற்ற தேவர்களும் விநாயகரை அடிபணிந்து, "பிரபோ, அந்த அசுரன் அருகே செல்வதற்கே எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. அந்த அசுரனின் வாயிலிருந்து நெருப்பு வருகின்றது. அப்படியே பொசுக்கி விடுவான் போல இருக்கிறது. எங்களை காத்தருள வேண்டும். ஏற்கனவே பல அரக்கர்களை அழித்து எங்களை காப்பாற்றியுள்ளவர் நீங்கள்." என்று மன்றாடிக்கேட்டுக் கொண்டனர்.

விநாயகர் அவர்கள் கூறுவதைக் கேட்டுக் அவனை துவம்ச்ம் செய்து விடுகிறேன் என்று வாக்குறுதி அளித்தார்.

விநாயகப் பெருமான், தனது போர்ப்படையுடன் அனலாசுரனைப் போரிடச் சென்றார். அந்த் அசுரனோ, வாயிலிருந்து நெருப்பு கக்கினான். விநாயகரின் படைகள் பொசுங்கின.

விநாயகருக்கு கோபம் பொங்கிற்று. தொடர்ந்து போர் செய்தார். ஆனால் அசுரனை வெல்ல முடியவில்லை. இதனால், தனது தும்பிக்கையால் அசுரனை அப்படியே தூக்கி, வாயில் போட்டு விழுங்கிவிட்டார்.

வயிற்றின் உள்ளே சென்ற அசுரன் சும்மா இருக்கவில்லை. விநாயகருக்கு தகிக்க வைத்தான். விநாயகரும் வயிறு எரிகிறதே என்று கத்திக் கொண்டே நடனம் ஆடத் தொடங்கினார்.

இந்த விஷயம் தெரிந்தவுடன் தேவர்கள் ஓடோடி வந்தனர். விநாயகர் மீது குடம் குடமாக கங்கை நீரை அபிஷேகம் செய்தனர். பலனில்லை. அடுத்த முயற்சியாக, சந்திரனிடமிருந்து ஒளியைப் பாய்ச்சினர்.

எரிச்சல் அப்படியே இருந்தது.

அப்போது ஒரு ரிஷி வந்தார். நிறைய அருகம்புல்லை எடுத்து வந்து விநாயகரின் தலையில் வைத்தார். விநாயகருக்கு எரிச்சல் தணிய ஆரம்பித்தது. வயிற்றில் இருந்த அனலாசுரன் அப்படியே ஜீரணம் ஆகிவிட்டான்.

விநாயகருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அதனால், விநாயகரின் அருளைப் பெறவிரும்பும் பக்தர்கள், அருகம்புல்லை அர்ச்சனை செய்தால் நல்லது என்ற வழக்கம் உண்டானது.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jul 15, 2011 1:12 pm

தகவலுக்கு நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை Image010ycm
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Jul 15, 2011 1:30 pm

நன்றி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 15, 2011 2:01 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



avatar
Guest
Guest

PostGuest Fri Jul 15, 2011 2:32 pm

.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jul 15, 2011 2:43 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:மிக அருமையான கற்பனைக் கதை, பகிர்விற்க்கு நன்றி.. மேலும், முருகன், இராமன், பிரம்மன், சிவன் பற்றிய உன்னதமான கற்பனைக் கதைகள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஏன் உங்களுக்கு இறை நம்பிக்கை இல்லையா சோகம்



avatar
Guest
Guest

PostGuest Fri Jul 15, 2011 3:06 pm

.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jul 15, 2011 6:28 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:
ரேவதி wrote:
ஜெகதீஸ்வரன்.இரா wrote:மிக அருமையான கற்பனைக் கதை, பகிர்விற்க்கு நன்றி.. மேலும், முருகன், இராமன், பிரம்மன், சிவன் பற்றிய உன்னதமான கற்பனைக் கதைகள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஏன் உங்களுக்கு இறை நம்பிக்கை இல்லையா அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை 440806

இறை நம்பிக்கை என்று எதைக் கூறுகிறீர்கள்?? வெறும் மந்திரங்களும், சிலைகளுக்கு அலங்காரம் செய்வதும் அதைவைத்து சமூகம் பிரிவினைகளில் தவிப்பதுமா??
என்னைப் பொருத்தவரை இறைவன், கடவுள் என அனைத்துமே எதையும் எதிர்பார்க்காமல் நாம் மற்ற உயிர்கள் மீதும், மற்ற உயிர்கள் நம்மீது செலுத்தும் அன்பே. நம்பிக்கை உள்ள உள்ளங்களுக்கு என்றுமே மந்திரங்களும்.. கல்லை வழிபடுவதும் தேவைப்படாது.. அனைவரிடத்திலும் அன்பு செலுத்தினால் அங்கே இறைவன்.

ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 15, 2011 7:46 pm

.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 15, 2011 8:16 pm

மிக அருமையான பகிர்வு மிருதுளா.....

விநாயகருக்கு அருக்கம்புல்லால் அர்ச்சனை செய்வது விஷேஷம். அது ஏன் என்று தெளியவைத்த பகிர்வு மிருதுளா.....

முதன்மை கடவுள் வினாயகருக்கு அருக்கம்புல் ஏன் இத்தனை சிறப்புன்னு அரிய வைத்த அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அருகம்புல் பற்றிய ஆன்மீகக் கதை 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக