புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
68 Posts - 53%
heezulia
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
15 Posts - 3%
prajai
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
9 Posts - 2%
jairam
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலர்வதற்கு முன்..சில வரிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 02, 2011 4:59 pm

மூடி வைக்கப்பட்ட சோற்றை..
தனியாய் எடுத்து விழுங்குகையில்..
நினைவுக்கு வருகிறது
நீ நிலா காட்டி ஊட்டிய சோறு.
********************************
கனவுகள் நிரம்பிய வாழ்க்கை
கலைகிறது ஒரு பெருங்கனவாய்.
*********************************
கொடியில் உலரும் துணி போல இருந்தேன்..எளிமையாய்.
நீ எனக்குள் நுழையும் முன்னர்.
*************************************
தனியாய் இருப்பதில்லை தனிமை
நான் தனியாய் இருக்கும் வரை.
**************************************
மரங்கள் சிரிக்கலாம்..
தன் வேர்களை தொலைத்த மனிதர்களைப் பார்க்கையில்..
**************************************
எனது பெயரை, முகவரியை..
ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் விளம்பரப் படுத்துங்கள்.
இல்லாவிட்டால்-என்னை மறந்து விடுவேன் நான்.
இன்று-நான்,அவன் எல்லோருமே ...
விளம்பரங்களுக்கிடையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
***************************************
சுதந்திரம்-
எங்களுக்கு நிறைய சிலைகளைத் தந்திருக்கிறது.
பறவைகளுக்கு இலவசக் கழிப்பிடங்களையும்.
****************************************
எனது நெடும் கனவின் இறுதியில் சிக்கிய சொல் ஒன்று ..
என்னைத் துன்புறுத்துகிறது எப்போதும்
தன்னை முழுமைப் படுத்தச் சொல்லி.
*****************************************
திடீரென ஒருநாள் எனக்கு இந்த உலகத்தில்..
இடம் இல்லை என ஆயிற்று.
யாரிடம் முறையிட்டும் ...எந்தப் பலனும் இல்லை.
எனது நிழல் இன்று நீர்த்துளிகளாய் இருக்கிறது.
உலரத் துவங்குவேன் நான்.
*******************************************

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jul 02, 2011 5:08 pm

அருமையான கவிதை நண்பரே..



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

உலர்வதற்கு முன்..சில வரிகள்  Aஉலர்வதற்கு முன்..சில வரிகள்  Bஉலர்வதற்கு முன்..சில வரிகள்  Dஉலர்வதற்கு முன்..சில வரிகள்  Uஉலர்வதற்கு முன்..சில வரிகள்  Lஉலர்வதற்கு முன்..சில வரிகள்  Lஉலர்வதற்கு முன்..சில வரிகள்  Aஉலர்வதற்கு முன்..சில வரிகள்  H
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 02, 2011 5:11 pm

நன்றி!அப்துல்லாஹ்.

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Jul 02, 2011 5:37 pm

உலர்வதர்க்கல்ல
இவ்வரிகள்
உணர்வதெற்கென
உணர்த்தும் வரிகள்



நட்புடன் - வெங்கட்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 02, 2011 5:38 pm

நன்றி!பிரபஞ்சம்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 02, 2011 10:17 pm

rameshnaga wrote:நன்றி!பிரபஞ்சம்.


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jul 02, 2011 11:29 pm

சில வரிகளில் சிறப்பான கவிதை...சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 03, 2011 10:43 am

நன்றி! ரா.ரமேஷ் குமார்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jul 03, 2011 10:52 am

சிறப்பான குட்டி குட்டி கவிதைகள் ,, வாழ்த்துக்கள் சார் ....
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jul 03, 2011 11:06 am

மரங்கள் சிரிக்கலாம்..
தன் வேர்களை தொலைத்த மனிதர்களைப் பார்க்கையில்..


சிறப்பான சிந்தனை


எனது நெடும் கனவின் இறுதியில் சிக்கிய சொல் ஒன்று ..
என்னைத் துன்புறுத்துகிறது எப்போதும்
தன்னை முழுமைப் படுத்தச் சொல்லி


சில கனவுகள் நம்மை கேள்வி கேட்பதுண்டு
அதை உணர்ந்தவர்களில் நானும் ஒருவன் -அருமை



எனது பெயரை, முகவரியை..
ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் விளம்பரப் படுத்துங்கள்.
இல்லாவிட்டால்-என்னை மறந்து விடுவேன் நான்.
இன்று-நான்,அவன் எல்லோருமே ...
விளம்பரங்களுக்கிடையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
.

இன்றைய நாகரீகத்தின் மனித யதார்த்தம்



திடீரென ஒருநாள் எனக்கு இந்த உலகத்தில்..
இடம் இல்லை என ஆயிற்று.
யாரிடம் முறையிட்டும் ...எந்தப் பலனும் இல்லை.
எனது நிழல் இன்று நீர்த்துளிகளாய் இருக்கிறது.
உலரத் துவங்குவேன் நான்
.

மனிதன் உணரும் மனித வாழ்கையின் மனிதயியல்

சிறப்பான சிந்தனைகள் எல்லாம் அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக