புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
46 Posts - 47%
heezulia
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
17 Posts - 2%
prajai
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
5 Posts - 1%
jairam
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
4 Posts - 1%
Jenila
இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_m10இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 28, 2011 10:07 am

நாம் இந்தி படிக்காமல் போனதால், வட மாநிலங்களில் நம்மை மதிக்காத நிலை ஏற்பட்டு விட்டது என்று கூறியுள்ளார் தமிழறிஞரும், பேராசிரியருமான சாலாமன் பாப்பையா.

மதுரையில் நடந்த திருக்குறள் குறித்து டாக்டர் கு. கண்ணன் தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் எழுதிய உரைகள் தொகுப்பு நூலை வெளியிட்டார் சாலமன் பாப்பையா.

அப்போது அவர் பேசுகையில்,தமிழகத்திலிருந்து வெளிநாட்டவர் மிளகு, முத்து ஆகிய பொருள்களையே தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்று வந்துள்ளனர். அவற்றையே, தமிழகத்தில் கிடைக்கும் அரிய சொத்தாகவும் அவர்கள் கருதி வந்தனர். ஆனால், தமிழகத்துக்கு வந்த வீரமாமுனிவர் மட்டுமே, திருக்குறளை லத்தீன் மொழிக்கு எடுத்துச் சென்றார்.

அதன்பிறகே, தமிழகத்தில் அரிய சொத்தாக திருக்குறள் போன்ற நூல்கள் இருப்பதை, வெளிநாட்டறிஞர்கள் தெரிந்து கொண்டுள்ளனர். அதன்பிறகுதான், பிரெஞ்சு உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் 35-க்கும் மேற்பட்ட பதிப்புகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

தமிழை இந்தி அழித்துவிடும் என நடந்த பிரசாரத்தால், தமிழகத்தில் இந்தி கற்பது தடைபட்டது. இந்தி தமிழை அழித்துவிடும் எனக் கூறியே, இந்தி எதிர்ப்பு பிரசாரம் நடந்தது. ஆனால், தற்போது ஆங்கிலம்தான் தமிழை அழித்து வருகிறது. இந்தியை, நமது தமிழர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கற்றிருந்தார்கள் என்றால், இப்போது வடஇந்திய அரசியலில் மதிப்பு மிக்கவர்களாக தமிழர்கள் விளங்கியிருக்க முடியும். இந்தியை கற்காமல்போனது இழப்புத்தான்.

தற்போது திருக்குறள் உரை நூலில் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி உரையைப் புகுத்தி இருப்பது சிறப்பாகும் என்றார் பாப்பையா.

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2011 10:20 am

அப்பாடா, எவ்வளவு வருஷத்துக்கு அப்புறம் உண்மையை ஒத்துக்கொண்டு இருக்கிறார்கள். எல்லாம் இந்த மஞ்ச துண்டு கரரால் வந்த வினை. இல்லாவிடில் நாம் ( தமிழர்கள் ) எங்கோ இருந்து இருப்போம். இப்பவும் ஒண்ணும்கேட்டு போகலை. நம்மால் எவ்வளவு மொழிகள் வேண்டுமானாலும் கற்று தேற முடியும். அந்த காலத்திலேயே நாம் பாரதி தமிழ் பெரும் புலவரானாலும் படிக்கலையா பல மொழிகள்?

ரொம்ப நல்லா சொன்னீர்கள் சாலமன் பாப்பையா அவர்களே ! உங்களுக்குஒரு ஓ போடலாம் போங்கள் புன்னகை

இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா 677196 இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா 677196 இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா 677196 இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா 677196 இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா 677196 இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா 677196 இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா 677196 இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா 677196 இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா 677196 இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா 677196 இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா 677196



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jun 28, 2011 10:55 am

இவர் போன்ற தமிழறிஞர்கள் காலம் கடந்து புரிந்து கொண்டஉண்மை ...
பகிர்வுக்கு நன்றி ஜி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Aஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Bஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Dஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Uஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Lஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Lஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Aஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா H
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 28, 2011 10:58 am

ஹிந்தி தெரியாமல் நான் பட்ட பாடு ,படும் பாடு சொல்லி மாளாது !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Tue Jun 28, 2011 10:59 am

பஹூத் அச்சா டாபிக் ஹை சூப்பருங்க

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Jun 28, 2011 11:00 am

இந்தி +யா=இந்தியா



இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Pஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Oஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Sஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Iஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Tஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Iஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Vஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Eஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Emptyஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Kஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Aஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Rஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Tஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Hஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Iஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா Cஇந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா K
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக