புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
26 Posts - 39%
prajai
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
1 Post - 2%
Jenila
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
6 Posts - 5%
prajai
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
5 Posts - 4%
Rutu
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
3 Posts - 2%
Jenila
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
2 Posts - 2%
Baarushree
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
2 Posts - 2%
viyasan
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை )


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 28, 2011 6:27 am



***** ஏனப்பா எனைப் படைத்தாய்..?*****


அல்லும் பகலும் அந்நியரிடம்,
அழுதழுது பெற்றுள்ளோம் சுதந்திரத்தை-இதனை
தவழும் வயதில் நானறிந்தேன் என் தாயின் மூலம்...

ஓடித்திரிந்தேன்...
சுதந்திரத்தின் அருமையை உணர்ந்தேன்...

நாட்கள் நகர்ந்தன...
நியாயங்களும் நித்திரையில் மூழ்கின...
பண்பட்ட பாரதம் இன்று பாழாய் போனது...

ஒரு பக்கம் மழையில்லை என்று ஒரு ஏக்கம்...,
மறுபக்கம் வெள்ளத்தில் மனக்கலக்கம்...,
மதத்தின் பேரால் ஒரு கலகம்...,
நிறத்தின் பேரால் ஒரு கலகம்.

ஏன் இந்த மாற்றம்...?
அரவணைத்த அரசியல்வாதிகள் அழிந்துவிட்டனர்...,
அறிவற்ற அரசியல்வாதிகள் பெருகிவிட்டனர்...,
L.K.G படிக்கும் பாப்பாவுக்கு 25000-ம் ஃபீஸாம்...!,
ஏழையின் வயிற்றுபசிக்கு 1ருபாய் அரிசி சோறாம்...!

நடிகை வீட்டு நாய்க்கு நாலு டாக்டர்ஸ் இருக்காங்க...!
நலிந்து போன மனுசனுக்கு ஒருத்தர் கூட இல்லியே?.

வாடிப்போன ஒரு மனிதன் வருத்ததுடன் சொல்கிறான்...

" ஆயி அப்பன் என்னை விட்டு...,
பாதியிலே போயிட்டாங்க.

கை பிடிச்சு வந்தவளும்...,
கள்ளனோட போயிட்டாளே...,
கைக்குழந்தையை விட்டு புட்டு.

" ' யாரும் வேண்டாம் என் மகனே...!
நானிருக்கேன் உனக்காக.
கஷ்டப்பட்டு நான் உன்னை...,
கரை சேர்த்து விட்டுவேன்.
காலமெல்லாம் நான் உன்னை...,
காத்திடுவேன் நிழல் போல...!' "

என்றெல்லம் நான் சொல்லி...,
எடுத்து வளர்த்தேன் என் மகனை.

காடு கழனி வேலை செஞ்சு
நாலு காசு சேர்த்து வச்சேன்.
பக்குவமாய் படிக்க வச்சேன்.

அறிவாளி என் புள்ள
அருமையாகப் படிச்சானே.
அசலூரு போனானே...அழகாவும் மாறினானே...!

கண்ணில் ஒளி மங்கிடவே...,
உடம்பில் குறை வந்திடவே...,
தங்க மகன் வீட்டுக்கு...,
தங்கிடவே நான் போனேன்.

வாசல் பக்கம் வந்தானே...,
பரிவாக என் புள்ள...
பக்கத்தில பணக்கார பொஞ்சாதி..!

ஆசையோட வீட்டுக்குள்ள நான் போனேன்.
அடுத்த நாளு என் புள்ள கிட்ட வந்தான்...
அமைதியாக சொன்னானே...
" 'அன்புள்ள அப்பாவே, இன்றிரவு...!,
அன்பு இல்லம் கூட்டிப்போறேன் நீங்க தங்க.

நாலு வாரம் ஒரு முறைக்கு வந்திடுவேன்...,
நன்றாக பார்த்துக்கொள்வேன் உங்களைத்தான்...,
காசு நிறைய கொடுத்திடுவேன்...கவலை வேண்டாம்' ".

சொன்னானே எம்புள்ள நொடிப்பொழுதில்...
நொந்ததடா என் மனது அவனைப் பார்த்து.

கலக்கத்துடன் அன்றிரவு அங்க போனேன்...
தயக்கத்துடன் வந்தானே...வாட்சுமேனு...
House full-லு, இடமில்லை என்று சொன்னான்.

ஆண்டவனை நினைத்துத்தான் நான் கேட்டேன்-இந்த
அண்டதிற்குள் ஏனப்பா எனைப் படைத்தாய்?."



குணசேகரன்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Tue Jun 28, 2011 7:23 am

நடிகை வீட்டு நாய்க்கு நாலு டாக்டர்ஸ் இருக்காங்க...!
நலிந்து போன மனுசனுக்கு ஒருத்தர் கூட இல்லியே?.
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) 9k=

அருமை

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jun 28, 2011 7:29 am

அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Tue Jun 28, 2011 7:39 am

வலியான வரிகள்... அழுகை

முதியோர் இல்லம் நாடும் இரக்கமில்லா மகன்களுக்கும் மகள்களுக்கும் ஒரு சவுக்கடி இந்த கவிதை...

பகிரிந்தமைக்கு நன்றி தாமு ..


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 28, 2011 8:41 am

அன்பு மலர் நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக