புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
4 Posts - 3%
bala_t
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
1 Post - 1%
prajai
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
290 Posts - 42%
heezulia
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
6 Posts - 1%
prajai
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
5 Posts - 1%
manikavi
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_m10ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 19, 2011 3:43 pm

ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Mullivaikkal
சிதறிய உடல்கள்
பதறிய உள்ளங்கள்
நடுங்கிய தேகம்
ஒடுங்கிய தேசம்
சத்தமிடும் ஓலம்
சகித்திடும் காலம்
அழித்திடும் முடிகொண்டு
வெடித்திடும் வெடிகுண்டு
நிலையில்லா சித்தம்
நிலமெல்லாம் ரத்தம்


ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Mullivaikkal1

மானம் மறைக்கிறது ஒரு கை
கண்ணீர் துடைக்கிறது மறு கை
துண்டாகி கிடக்கிறது ஒரு கை
துடிதுடித்து தவிக்கிறது மறு கை

மண்ணுமில்லை இழக்க ஒன்றுமில்லை
உறவுமில்லை காக்க எவருமில்லை
துக்கம் துடைக்க யாருமில்லை
உயிரை துறக்க வழியுமில்லை
புத்தனும் இங்கே புனிதமில்லை
மறந்தும் அங்கே மனிதமில்லை

ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Mullivaikkal2


காமம் கழிக்க எங்குலப் பெண்டீரா
ஐக்கிய சபையே இந்நிலை கண்டீரா
இவர்களின் நிலையாவும் சர்வநாசம்
இனியாவது களைஎடுக்குமா சர்வதேசம்


ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Mullivaikkal3

புயலென தாக்கி அழித்த குண்டுகள்
புல்லென வீழ்ந்தன மழலை செண்டுகள்
நெருப்பென தகிக்கிறது தமிழர் நெஞ்சம்
கடவுளுக்கும் கருணையில் ஏனிந்த கஞ்சம்

சொந்தத்தை இழந்து நிற்கின்றனர்
துன்பத்தை தொடர்ந்து கற்கின்றனர்
அடிமைத்தனமே அவர்கள் நிலையானது
அழுதழுது கண்ணீரே கடலலையானது


ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Mullivaikkal4

தமிழர்களும் ஆண்டாண்டு காலமாய் ஆண்டவரே
இவர்களின் துயர்துடைக்க வருவீரா ஆண்டவரே


நேற்று சேனல் 4 இல் பார்த்த வீடியோவின் விளைவு இந்த கவிதை
மனம் கனமாகிப்போன கணம் அது, இப்படி கேட்ப்பாரற்று கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களின் நிலையை தடுக்க முடியாத கோழையாக , கையாலாகாதவனாக இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் .

நன்றி: ஆர்27 வளைப்பதிவீல்

இந்தப் பகிர்வு நான் ரசித்த கவிதைகள் என்ற பிரிவில் வெளியிடத்தகுந்ததல்ல. நான் கண்டு மனம் பதைத்த கவிதைகள் தான் சரியாக இருக்கும் ஆனால் அந்தப் பகுதி இல்லாத காரணத்தினால் இங்கு இடம் பெறுகிறது...
உறவுகள் மன்னிக்கவும்...




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Aஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Bஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Dஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Uஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Lஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Lஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  Aஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  H
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 19, 2011 4:07 pm

படங்கள் கண்டு
பாதைக்குது நெஞ்சம்
தங்கமே! தமிழினமே
குருதியில் நனைகிறாய்
மனம் துடிக்கிறது

தங்கையே
உன் அங்கம் மூட
ஆடையில்லா அவலம்
ஆறுதல் தேடும் ஆற்றாமையில் நீ
கையறு நிலையில் கவிதை எழுதி நான்!


இரத்தம் சிந்தி
வளர்த்த குழந்தையை
கழுத்தில் இரத்தம் வாழிய
கையில் வைத்திருக்கும்
அப்பாவின் கண்கள்
உலகத்தின் மீது
காறி உமிழ்கிறது"
"போங்கடா ......

முள்வேலில்
முகம் சொல்கிறது
இயற்கையின்
விதி
என்றும் மாறாது
என் தலைமுறை
தமிழினம் தனி
ஈழம் பெறாமல்
ஓயாது !

கே. பாலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 19, 2011 6:36 pm

மனம் பதைக்கவைக்கும் காட்சிகள்.... சோகம்

தனி ஈழம் பெறுவது ஒன்றே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈழம் - மரணித்துப் போன மனிதம் -காட்சியும் கவிதையும்  47
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jun 19, 2011 6:46 pm

உரிமை கேட்டவர்கள் ஒடுக்கப்பட்டதையும்
சாதிக்கப் பிறந்தவர்கள் சாகடிக்கப்பட்டதையும்
துணிந்து போராடியர்கள் துயர்பட்டதையும்
அழுக வழியின்றி கண்கள் வரண்டதையும்
எம்மினம் கண்ட கோரநிலையினையும்
கண்டு எம்மனம் பதைபதக்கிறது.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 19, 2011 9:36 pm

மஞ்சுபாஷிணி wrote:மனம் பதைக்கவைக்கும் காட்சிகள்.... சோகம்

தனி ஈழம் பெறுவது ஒன்றே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்....
சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக