புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையின் அழுகை...! Poll_c10குழந்தையின் அழுகை...! Poll_m10குழந்தையின் அழுகை...! Poll_c10 
83 Posts - 55%
heezulia
குழந்தையின் அழுகை...! Poll_c10குழந்தையின் அழுகை...! Poll_m10குழந்தையின் அழுகை...! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
குழந்தையின் அழுகை...! Poll_c10குழந்தையின் அழுகை...! Poll_m10குழந்தையின் அழுகை...! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
குழந்தையின் அழுகை...! Poll_c10குழந்தையின் அழுகை...! Poll_m10குழந்தையின் அழுகை...! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
குழந்தையின் அழுகை...! Poll_c10குழந்தையின் அழுகை...! Poll_m10குழந்தையின் அழுகை...! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
குழந்தையின் அழுகை...! Poll_c10குழந்தையின் அழுகை...! Poll_m10குழந்தையின் அழுகை...! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குழந்தையின் அழுகை...! Poll_c10குழந்தையின் அழுகை...! Poll_m10குழந்தையின் அழுகை...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையின் அழுகை...! Poll_c10குழந்தையின் அழுகை...! Poll_m10குழந்தையின் அழுகை...! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
குழந்தையின் அழுகை...! Poll_c10குழந்தையின் அழுகை...! Poll_m10குழந்தையின் அழுகை...! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
குழந்தையின் அழுகை...! Poll_c10குழந்தையின் அழுகை...! Poll_m10குழந்தையின் அழுகை...! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையின் அழுகை...!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 19, 2011 11:55 am

ஒரு ஆளு வேகமா வந்துகிட்டிருந்தார்.

'என்ன சார் விஷயம்?' -ன்னு கேட்டேன்.

வீட்டுலே ஒரே சத்தம் சார்... அதுதான் புறப்பட்டு வெளியிலே வந்துட்டேன் - னார்.

'என்ன சத்தம்?' -ன்னு கேட்டேன்.

''குழந்தை போடுற சத்தம் தான் சார்... எந்த நேரம் பார்த்தாலும் அழறான் சார்... என்னாலே எப்படி நிம்மதியா இருக்க முடியும்?'' ன்னார்.

''குழந்தைன்னு இருந்தா அது அழத்தானே செய்யும்... இதுக்குப் போய் அலுத்துக்கறீங்களே!'' ன்னேன்.

''என்னங்க இப்படிச் சொல்றீங்களே...!'' ன்னு ஒரு மாதிரியா என்னைப் பார்த்தார்.

அதுக்கப்புறம்தான் அவருகிட்டே கொஞ்சம் விவரமா பேசினேன். டாக்டர்கள் கிட்டே கேட்டுத் தெரிஞ்சிக்கிட்ட விஷயத்தை அவருகிட்டே சொன்னேன்.

அழுகைங்கறது குழந்தையோட பாஷை! அதுக்குப் பேசத் தெரியலே... அதனாலே அழுது! அழுகை மூலமாகத்தான் குழந்தை தன்னுடைய தேவைகளைத் தெரிவிக்க முடியுது. அதனாலே காரணத்தைப் பொறுத்து.. குழந்தை விதவிமா அழும்...

அழுற விதத்தை வச்சே அது எதுக்காக அழுதுங்கறதைப் புரிஞ்சிக்க முடியும்...

அம்மாவுக்கு அது சுலபமா புரியும்...

அப்பாவுக்கு அது அவ்வளவு சீக்கிரத்திலே புரியாது!

'சனியன்... என்னமோ தெரியலே கத்துது' -ன்னு சொல்லிபுட்டு எழுந்திரிச்சு போயிடுவார்!

அவ்வளவு தான் அவராலே முடிஞ்சது!

ஒரு குழந்தை பிறந்த ஒண்ணு ரெண்டு நாள்லேயே படுக்கை ஈரமாச்சின்னா அதைத் தெரிவிக்கறதுக்கு கத்தும். பசி எடுத்தா கத்தும்... தாகம் எடுத்தா கத்தும்... ஏதாவது வலி ஏற்பட்டா கத்தும்...

திடீர்ன்னு ஏதாவது பெரிய சத்தம் கேட்டா குழந்தைக்கு தூக்கி வாரிப்போடும்... பிரகாசமான ஒளி அதோட கண்ணைக் கூச வைக்கும்...

எதிர்பாராத திடீர் அசைவுகள் அதுக்கு மெல்லிய அதிர்ச்சியைக் கொடுக்கும்... இதெல்லாம் குழந்தையை அழ வைக்கும்...

சதா அழற குழந்தைகளும் உண்டு!.. எப்பவாவது சிணுங்குற குழந்தைகளும் உண்டு! இது அந்தந்த குழந்தையின் சுபாவத்தைப் பொறுத்த விஷயம்!

பசிக்காக அழற குழந்தை ரொம்ப சத்தம் போட்டு அழும். இப்பத்தானே பால் குடுத்தோம் - ன்னு நீங்க நினைக்கலாம்...

குழந்தை தேவைக்குத் தகுந்தமாதிரியோ - நேரத்துக்குத் தகுந்த மாதிரியோ சாப்பிடறதில்லை...!

அதனாலே அதுக்கு எந்த நேரமும் பசி எடுக்கலாம்.

பசி எடுத்தா உடனே கூப்பாடுதான்... அவ்வளவுதான் அதுக்குத் தெரியும். நாம் தான் புரிஞ்சிக்கணும்.

ராத்திரி வேளையிலேயும் சிலது பசியாலே கத்தும்...

சில குழந்தைகள் அப்படி அம்மாவை ரொம்பத் தொந்தரவு செய்யாது... பேசாமே நல்ல பிள்ளையா படுத்துத் தூங்கிக் கிட்டிருக்கும்..

பொதுவா 18 மாசம் ஆகறப்போ குழந்தைகள் ராத்திரியிலே இடைஞ்சல் கொடுக்காமே தூங்கும்!

குழந்தை சாப்பிடுற ஆகாரம் ஜீரணமாகறப்போ உண்டாகிற வாயு குழந்தைக்கு வயித்துவலியைக் குடுக்கலாம்... அதனாலேயும் அது அழலாம்!

ஆகாரம் குடுத்ததும் குழந்தையை தோளிலே சாய்ச்சிக்கிட்டு முதுகைத் தடவிக் கொடுக்கணும்!

தாய்ப்பால் கொடுக்கற தாய்மார்களுக்கு பத்தியம் தேவைதான்.

அவங்க சாப்பிடற சில ஆகாரங்கள் தாய்ப்பால் வழியா குழந்தைக் கிட்டே போகும்போது... அது வயித்திலே வலியை உண்டாக்கலாம். ஆரஞ்சு - முட்டைக்கோஸ்... இதுலாம் அப்படி பண்ணும்.

சில சமயம் தாயார் சாப்பிடுற பசும்பாலில் கூட... குழந்தைக்கு வயித்து வலியை உண்டாக்கலாம். பால்லே உள்ள புரதம் இந்த வேலையை செய்யும்! தூக்கம் வந்தா அழும்.

குழந்தைக்கு போரடிச்சா கூட அது அழும்... இன்னொருந்தர் அரவணைப்புலே இருக்க ஆசைப்படும்.. அந்த சமயத்துலே அப்படியாரும் கிடைக்கலேன்னா அழும்!

அதனாலே ஒரு குழந்தை அழுதா... ஏன் அழுதுன்னு புரிஞ்சிக்கிட்டு உடனே அந்த அழுகையை நிறுத்தணும்.

ஒரு வீட்டுலே ஒரு சின்ன பாப்பா அழுதுக்கிட்டே இருந்தது. ஒரு பெரிய குழந்தை அதுக்கு காவல். அடுப்பங்கரையிலேயிருந்து அம்மா கேட்டாங்க:

''தம்பிப்பாப்பா ஏன் அழுது?'' னாங்க. உடனே அந்த பெரிய பையன்...

''தம்பிப் பாப்பா கண்ணுலே எண்ணெய் பட்டுப் போச்சி... அதான் கத்துது!'' - அப்படின்னான்.

''அதைப் பார்த்துக்கிட்டு நீ சும்மாவா இருந்தே?''ன்னு கத்தினாங்க அம்மா.

''இல்லேம்மா... கண்ணுலே எண்ணெய் பட்டவுடனே நான் உடனே அதைப் போக்கறத்துக்கு அரப்புத்தூளை வச்சித் தேய்ச்சுப்புட்டேன்!''

அப்படின்னான் அந்தப் பையன்!

தென்கச்சி கோ. சுவாமிநாதன்



குழந்தையின் அழுகை...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sun Jun 19, 2011 12:19 pm

அருமையான பதிப்பு
நன்றி திரு.சிவா அவர்களே



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

குழந்தையின் அழுகை...! 154550 குழந்தையின் அழுகை...! 154550 குழந்தையின் அழுகை...! 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 19, 2011 2:01 pm

பயனுள்ள பகிர்வு சிவா....

குழந்தைக்கு தெரிந்த ஒரே மொழி அழுகை. அதன் மூலம் தன் பசி வலி தெரிவிக்கிறது

அன்பு நன்றிகள் சிவா..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குழந்தையின் அழுகை...! 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக