புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_m10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10 
74 Posts - 47%
heezulia
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_m10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_m10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10 
5 Posts - 3%
prajai
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_m10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10 
4 Posts - 3%
Ammu Swarnalatha
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_m10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10 
2 Posts - 1%
Jenila
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_m10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10 
2 Posts - 1%
jairam
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_m10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_m10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_m10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_m10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_m10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_m10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_m10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10 
9 Posts - 4%
prajai
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_m10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_m10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_m10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_m10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_m10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10 
2 Posts - 1%
jairam
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_m10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_m10ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத் தமிழினத்தின் துயரமும் ஊடகங்களின் இருட்டடிப்பும்


   
   
avatar
alwin
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009

Postalwin Fri Jun 17, 2011 11:42 am

இலங்கையில் ஈழத்
தமிழினத்திற்கு எதிராக சிறிலங்க இனவெறி அரசு தனது முப்படைகளையும் ஏவிவிட்டு
நடத்திய இனப் படுகொலைப் போரில் கொத்துக்கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்டபோது
அந்தச் செய்திகளைக் கேட்டு உலகமே அலறித் துடித்தது, எதிர்க்குரல்
கொடுத்து. ஆனால் இந்திய அரசைப் போல் இந்தியாவின் ஊடங்கங்களும் மெளனம்
காத்தன.


இந்தியாவின் தொலைக்காட்சிகள், குறிப்பாக ஆங்கிலத் தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள் ஆகியவற்றின் கொழும்புச் செய்தியாளர்கள் அனைவரும
சிறிலங்க இராணுவத்தின் பேச்சாளர் உதய நாணயக்கரா என்ன சொல்கிறாரோ அதுதான்
உண்மை, அதைத்தாண்டி சொல்வதற்கு ஏதுமில்லை என்பதுபோல், அதையே செய்தியாக்கி
இந்தியர்களுக்குத் தந்தன. இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கிற தமிழர்களின்
உறவுகள் இலங்கைத் தீவில் கொல்லப்பட்டது இந்தியத் தமிழர்களுக்கு
மட்டும்தான் வலித்ததே தவிர, இதர இந்தியர்களுக்கு வலிக்கவில்லை. விரல்
விட்டு எண்ணத்தக்க அளவிற்குக் கூட இந்தியாவின் எந்த ஒரு ஊடகமும் -
இணையத்திலிருந்து தொலைக்காட்சி, நாளிதழ்கள் வரை - அங்கே நடந்த இனப் படுகொலை
குறித்துப் பேசவில்லை. சில மனிதாபிமானிகளோடு அத்துயரம் நின்றுவிட்டது.


பொதுவாக
உலகெங்கிலும் வாழும் இதழாளர்கள் அனைவரும் - அவர்கள் எந்த இனத்தைச்
சேர்ந்தவர்களாக இருந்தாலும் - உண்மையை வெளிக்கொணர்வதில் ஓரினமாக செயலாற்றி
வந்துள்ளார்கள். ஆனால் இலங்கையில் சிங்கள பெளத்த இனவாத அரசு ஈழத்
தமிழர்களுக்கு எதிராக அரச பயங்கரவாதத்தை ஏவிவிட்டபோது இந்தியாவின் இதழினம்
அந்த உண்மையை சற்றும் கண்டுகொள்ளவில்லை. அது இந்திய அரசும், இலங்கை அரசும்,
அதோடு சேர்ந்த சில நாடுகளும் திட்டமிட்டு கட்டவிட்ட ‘பயங்கவரவாதத்திற்கு
எதிரான போர
்’ என்கிற சொற்றொடரில் மயங்கி வேடிக்கைப் பார்த்தது.

ஐரோப்பிய
ஒன்றிய நாடுகளின் ஊடகங்களும், அமெரிக்க, ஆஸ்ட்ரேலிய ஊடகங்களும் அலறின.
இலங்கையில் கூட தமிழினத்திற்கு எதிராக ஏவப்பட்ட அரச பயங்கரவாதத்தை
எதிர்த்து பல சிங்கள இதழாளர்கள் கொந்தளித்து எழுந்தனர். ஈழத் தமிழின
இதழாளர்களான தாரகி என்கிற தர்மரத்தினம் சிவராமன், அய்யாதுரை நடேசன், சுடர்
ஒளியின் சுப்ரமணியன் சுகிர்த்தராசன், யாழ் தினக்குரலின் மரியதாஸ்
மனோஜன்ராஜ் ஆகியோருடன் லசந்த விக்கிரமசிங்கா, என்னெலிகோடா வரை பல சிங்கள
இதழாளர்கள் சிங்கள இராணுவத்தின் ஆதரவுடன் செயல்பட்ட ஒட்டுக்குழுக்களாலும்,
கூலிப்படையினராலும் நேரடியாகவும் கடத்தியும் கொல்லப்பட்டுள்ளனர்.
என்னெலிகோடா தமிழினத்தை அழிக்கப் பயன்படுத்தப்பட்ட இரசாயண ஆயுதங்களைப்
பற்றிய விசாரணையில் ஈடுபட்டிருந்தார் என்பதற்காகவே அவர் கடத்தப்பட்டார்
என்று அவருடைய மனைவி கதறுகிறார். 500 நாட்கள் ஆகியும் அவர் என்ன ஆனர் என்று
தெரியவில்லை.


எனவே
ஈழத் தமிழினத்திற்கு எதிரான அடக்குமுறையையும், இனப் படுகொலைப் போரையும்
இலங்கையின் இதழாளர்கள் பலரும் கண்டித்து எழுதி வந்தனர். இன்றுவரை அவர்களில்
பெரும்பாலோர் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகள் பலவற்றில்
தஞ்சமடைந்துள்ளனர்.


avatar
alwin
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009

Postalwin Fri Jun 17, 2011 11:43 am

ஆனால், தமிழ்நாட்டைத் தாண்டி
ஒரிரு இதழாளர்கள் தவிர, வேறு எவரும் தமிழினத்திற்கு எதிரான சிங்கள இனவெறி
அரச பயங்கரவாதத்தைப் பற்றி பேசவில்லை, எழுதவில்லை, தொலைக்காட்சிகளில்
காட்டவில்லை! இதனை இன்றைக்கு சொல்லக் காரணம் உள்ளது.


இதுநாள்வரை
ஈழத்தில் நடந்த மனித குலத்திற்கு எதிரான அநீதிகளை தமிழினத்தவரும்,
ஐரோப்பியர்களும் மட்டுமே உரகக் கூறிவந்தனர். ஆனால், கடந்த ஏப்ரல் மாதம்
ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த நிபுணர் குழு இலங்கையில் நடந்த
இறுதி கட்ட போரில் என்ன நிகழ்ந்தது என்பது தொடர்பாகவும், அது குறித்து
விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியம் குறித்தும் விரிவான அறிக்கை கொடுத்த
பிறகும் இந்தியாவின் ஊடங்கள், ஊடகவியலாளர்களின் போக்கு மாறவில்லை!


ஊடகங்களை
மத்திய காங்கிரஸ் அரசு கட்டுப்படுத்துகிறது, இந்தியாவின் முதன்மை ஊடகங்கள்
அனைத்தும் பெரு நிறுவனங்களின் ஒரு கிளையாக இருக்கின்றன என்றெல்லாம்
கூறப்படுவது பெருமளவிற்கு உண்மையே என்றாலும், ஊடகவியலாளர்கள் வெளியே வந்து
தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அந்த அநீதியை கண்டிக்காதது ஏன் என்ற வினா
எழுகிறது. அந்த அளவிற்கு இந்திய ஊடகவியலாளர்கள் மனிதாபிமானமற்றவர்களாகி
விட்டனரா என்று ஏன் நாம் வினவ வேண்டியதுள்ளது, காரணம், நேற்று அதிகாலை
இங்கிலாந்தின் சானல் 4 தொலைக்காட்சி ஈழப் போரில் நடந்த அத்துமீறல்கள்கள்,
அந்த மக்கள் பட்ட அவலங்கள் ஆகியன தொடர்பான காணொளியை வெளியிட்டது.


50 நிமிடங்களுக்கும்
அதிகமாக ஓடிய அந்தக் காணொளி - நன்கு சோதிக்கப்பட்டு, நேராக
படம்பிடிக்கப்பட்டதுதான் என்பதை உறுதி செய்த பின்பு ஒளிபரப்பப்பட்டதாகும்.
அதனைக் கண்ட உலக நாடுகளின் அரச பிரதிநிதிகளும், மக்களும் பெரும் துயருக்கு
ஆளானார்கள். அவர்களில் பலர் இந்த அநீதியை இழைத்தவர்களை பன்னாட்டு
குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.


இங்கிலாந்து,
அமெரிக்க அரசு பிரதிநிதிகள் குரல் கொடுத்தனர். ஆனால் இந்தியாவி்ன் எந்த
ஊடகமும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டின்
நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் பரவலாக அதற்கு முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டது.


இந்தியா
என்பது ஒரு நாடு, நாம் அனைவரும் இந்தியர்கள் என்று தொலைக்காட்சிகளில்
பாட்டுப் பாடி எவ்வளவுதான் பரப்புரை செய்தாலும், இந்தியாவின் ஒரு இன
இந்தியனின் துயரம் இதர இனத்தின் இந்தியர்களுக்கு ஒரு செய்தி கூட இல்லை
என்பதுதான் வருத்தமானதாகும். இந்திய நாட்டு அரசுக்கு மனிதாபிமானம் என்பது
ஒரு அரசு நெறி இல்லை என்பதை அது காஷ்மீரில், வடகிழக்கு மாநிலங்கள்,
தண்டகாரண்யம் ஆகிய இடங்கள் மட்டுமின்றி, தமிழினப் படுகொலைக்கு உதவியதில்
நிரூபமானது. ஆனால் இந்தியர்களுக்கும் மனிதாபிமான பற்றாக்குறை
ஏற்பட்டுள்ளதா? இந்தியர்கள் என்று கருதுபவர் ஒவ்வொருவரும் சிந்திக்கட்டும்.

நன்றி: வெப்துனியா


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக