புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by Barushree Today at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
Barushree | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிய வேண்டிய திருமண முறைகள்- தொடர் பதிவு
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
First topic message reminder :
திருமணம் என்பது ஒரு இன்பந்தமாகும். திருமணம் என்ற சொல்லை கேட்டதுமே இருபாலருக்கும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, பூரிப்பு, புத்துணர்ச்சி இனிய நினைவுகள் ஏற்படுகிறது. திருமணமானது கடி, மணம், மன்றல், கல்யாணம், வதுவை, வரைவு என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதில் பல சம்பிரதாயங்களும், சடங்கு முறைகளும் பின்பற்றப்படுகிறது. அவற்றைப் பற்றி இத்திரியில் காண்போமா நண்பர்களே!
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இன்னும் தகவல்கள் தொடரும.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
தாலி கட்டி, மாலை மாற்றிய பிறகு செய்யும் சடங்கு சப்தபடி. அதாவது ஏழு முறை தீ வலம் வந்து, ஆண் பெண்ணின் காலை அம்மியில் வைத்து , உறுதி அளித்தல்.
1. முதல் படி : மணமக்கள் தங்கள் குல தெய்வத்தினை அழைத்தல்
2. இரண்டாம் படி : அவர்கள் இருவரும் தெய்வத்தினிடம் தங்கள் இல்வாழ்க்கை சிறப்பாக அமைய எங்களுக்கு மன உறுதியையும் , உடல் உறுதியையும் அளித்து, எங்களுடன் துணையாக இருப்பாய் என்று இறைவனை வேண்டுதல்.
3. மூன்றாம் படி : நாங்கள் இல்லற தர்மத்தில் இருந்து , அனைவருக்கு உரிய கடமையை செய்வோம். அதில் தவற மாட்டோம்.
4. நான்காம் படி : மணமக்கள் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்க இறைவனை வேண்டுதல் .
5. ஐந்தாம் படி : உலகில் உள்ள அனைவரும் நலமாக வாழவும், திருமணத்திருக்கு வந்து எங்களை ஆசீர்வதிக்கும் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவது.
6. ஆறாம் படி : உலகத்தில் பருவ நிலை தவறாது இயற்கை மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று வேண்டுவது.
7. ஏழாம் படி : இந்த திருமணத்தில் வரும் புண்ணியத்தை உலக நன்மைக்காக தானம் செய்வது .
இவை அனைத்தும், தீ வலம் வந்து மணமக்கள் கூறும் மந்திரத்தின் பொருளாகும்.
சிலப்பதிகாரம்
"சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறை வழிகாட்டிடத்
தீ வலம் செய்வது காண்பார்கன் நோன்பு என்னை"
மேலும்
"தீ வலம் சுற்ற கனாக் கண்டேன் தோழி"
என்ற ஆண்டாள் பாடலின் மூலம் அறியலாம்.
1. முதல் படி : மணமக்கள் தங்கள் குல தெய்வத்தினை அழைத்தல்
2. இரண்டாம் படி : அவர்கள் இருவரும் தெய்வத்தினிடம் தங்கள் இல்வாழ்க்கை சிறப்பாக அமைய எங்களுக்கு மன உறுதியையும் , உடல் உறுதியையும் அளித்து, எங்களுடன் துணையாக இருப்பாய் என்று இறைவனை வேண்டுதல்.
3. மூன்றாம் படி : நாங்கள் இல்லற தர்மத்தில் இருந்து , அனைவருக்கு உரிய கடமையை செய்வோம். அதில் தவற மாட்டோம்.
4. நான்காம் படி : மணமக்கள் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்க இறைவனை வேண்டுதல் .
5. ஐந்தாம் படி : உலகில் உள்ள அனைவரும் நலமாக வாழவும், திருமணத்திருக்கு வந்து எங்களை ஆசீர்வதிக்கும் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவது.
6. ஆறாம் படி : உலகத்தில் பருவ நிலை தவறாது இயற்கை மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று வேண்டுவது.
7. ஏழாம் படி : இந்த திருமணத்தில் வரும் புண்ணியத்தை உலக நன்மைக்காக தானம் செய்வது .
இவை அனைத்தும், தீ வலம் வந்து மணமக்கள் கூறும் மந்திரத்தின் பொருளாகும்.
சிலப்பதிகாரம்
"சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறை வழிகாட்டிடத்
தீ வலம் செய்வது காண்பார்கன் நோன்பு என்னை"
மேலும்
"தீ வலம் சுற்ற கனாக் கண்டேன் தோழி"
என்ற ஆண்டாள் பாடலின் மூலம் அறியலாம்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
திருமண வயது ,
மணமக்கள் வயதை தமிழ் மரபு மூன்று முறையாக பிரித்தூள்ளது.
அவை
சிற்றெல்லை
ஆண் = 16, பெண் = 12
இடையெல்லை
ஆண் = 20, பெண் = 16
பேரெல்லை
ஆண் = 25, பெண் = 20,
இதில் பேரெல்லை பருவம் முன் திருமணம் செய்ய வேண்டும் என்று மரபு கூறுகிறது.
"ஈகைவன் கொடியன்னாள் ஈராறு ஆண்டு அகவையாள்
-----------
இருநிதிக்கிழவன் மகன் ஈரெட்டு ஆண்டு அகவையான் "
என்ற சிலப்பதிகாரப் பாடலின் மூலம் திருமணம் நடக்கும் போது கண்ணகிக்கு 12 வயது, கோவலனுக்கு 16 வயது என்று அறியலாம்.
மணமக்கள் வயதை தமிழ் மரபு மூன்று முறையாக பிரித்தூள்ளது.
அவை
சிற்றெல்லை
ஆண் = 16, பெண் = 12
இடையெல்லை
ஆண் = 20, பெண் = 16
பேரெல்லை
ஆண் = 25, பெண் = 20,
இதில் பேரெல்லை பருவம் முன் திருமணம் செய்ய வேண்டும் என்று மரபு கூறுகிறது.
"ஈகைவன் கொடியன்னாள் ஈராறு ஆண்டு அகவையாள்
-----------
இருநிதிக்கிழவன் மகன் ஈரெட்டு ஆண்டு அகவையான் "
என்ற சிலப்பதிகாரப் பாடலின் மூலம் திருமணம் நடக்கும் போது கண்ணகிக்கு 12 வயது, கோவலனுக்கு 16 வயது என்று அறியலாம்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சீதனம் கொடுத்தல் :
சீதனம் கொடுக்கும் முறை இன்று நேற்றல்ல, சங்க காலம் முதல் இருந்து
வந்திருக்கிறது.மன்னன் சோமசேகரன் தன் மகளை உக்கிரகுமாரற்கு திருமணம் செய்து
வைத்த போது
முத்துவடம் கட்டிய வைர ஊஞ்சல்- 5
அன்னத்தூவி பெய்த மெல்லிய ஆடையால் செய்த அணை- 10
பாவை விளக்கு- 8
உணவை சமைக்கும் பொற்கலன்- 100
மணி பதித்த களஞ்சியம்- 7
பொற்காம்புகளுடைய சாமரை- 8
பசும்பொற்கிண்ணம் சூழ்ந்து விளங்க நடுவே பொற்காலுடன் கூடிய மாணிக்க பாத்திரம்- 100
முத்தாபரணம் வைக்கும் பேழை- 300
ஆயிரம் பொன் விலையுடைய மெல்லிய வெண்மையான துகில் அரிய பட்டாடை இவற்றையெல்லாம் வைக்க பேழை- 300
ஏவல் செய்ய சேடியர்- 700
விளைநிலம் கொண்ட ஊர்கள்- 3
செம்பொன்- 2 கோடி
ஆகிய பொருட்களை வரதட்சனையாக கொடுத்துள்ளான்.
அரும் பெறன் மகட்குச் செல்வ
வளமுற வரிசை யாக வழங்கினான்
என பரஞ்சோதியார் பாடுகிறார்.
சீதனம் கொடுக்கும் முறை இன்று நேற்றல்ல, சங்க காலம் முதல் இருந்து
வந்திருக்கிறது.மன்னன் சோமசேகரன் தன் மகளை உக்கிரகுமாரற்கு திருமணம் செய்து
வைத்த போது
முத்துவடம் கட்டிய வைர ஊஞ்சல்- 5
அன்னத்தூவி பெய்த மெல்லிய ஆடையால் செய்த அணை- 10
பாவை விளக்கு- 8
உணவை சமைக்கும் பொற்கலன்- 100
மணி பதித்த களஞ்சியம்- 7
பொற்காம்புகளுடைய சாமரை- 8
பசும்பொற்கிண்ணம் சூழ்ந்து விளங்க நடுவே பொற்காலுடன் கூடிய மாணிக்க பாத்திரம்- 100
முத்தாபரணம் வைக்கும் பேழை- 300
ஆயிரம் பொன் விலையுடைய மெல்லிய வெண்மையான துகில் அரிய பட்டாடை இவற்றையெல்லாம் வைக்க பேழை- 300
ஏவல் செய்ய சேடியர்- 700
விளைநிலம் கொண்ட ஊர்கள்- 3
செம்பொன்- 2 கோடி
ஆகிய பொருட்களை வரதட்சனையாக கொடுத்துள்ளான்.
அரும் பெறன் மகட்குச் செல்வ
வளமுற வரிசை யாக வழங்கினான்
என பரஞ்சோதியார் பாடுகிறார்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
தமிழர் திருமண முறை
1. கொடை மணம்
பெண்ணை பெற்றோருக்கு பொருள், பணம், நிலம் கொடுத்து பெண்ணை மணக்கும் முறை, இது தானக் கொடை, விலைக்கொடை, நிலைப்பாடு கொடை என்று மூன்று வகைப்படும் .
2. காதல் மணம் : விருப்பம் உற்ற தலைவனும், தலைவியும் மணம் செய்து கொள்வது.
3. கவர்வு மணம் (வன்கோல் மணம்) : விருப்பம் இல்லாத பெண்ணை தூக்கி சென்று மணம் முடித்தல்.
1. கொடை மணம்
பெண்ணை பெற்றோருக்கு பொருள், பணம், நிலம் கொடுத்து பெண்ணை மணக்கும் முறை, இது தானக் கொடை, விலைக்கொடை, நிலைப்பாடு கொடை என்று மூன்று வகைப்படும் .
2. காதல் மணம் : விருப்பம் உற்ற தலைவனும், தலைவியும் மணம் செய்து கொள்வது.
3. கவர்வு மணம் (வன்கோல் மணம்) : விருப்பம் இல்லாத பெண்ணை தூக்கி சென்று மணம் முடித்தல்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
கையில் கங்கணம் எதற்காக கட்டப்படுகிறது.
எந்த ஒரு செயலை செய்வதற்க்கு முன் நாம் ஒரு நிர்ணயம் செய்து அதில் உறுதியாக இருக்கவேண்டும் . இப்படி ஆரம்பிக்கும் காரியம் தடை இல்லாமல் நடைபெற மந்திரம் ஓதி கையில் கங்கணம் கட்டப்படுகிறது.
"நற்றிசை தீர்த்தங்கள் கொணர்து நனி நல்கி
பார்ப்பனச்சிட்டர்கள் பல்லாரெடுத்தேந்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோ ரெண்றெண்ணை
காப்பு நான் கட்ட கனாக் கண்டேன் தோழி நான்" - ஆண்டாள்
எந்த ஒரு செயலை செய்வதற்க்கு முன் நாம் ஒரு நிர்ணயம் செய்து அதில் உறுதியாக இருக்கவேண்டும் . இப்படி ஆரம்பிக்கும் காரியம் தடை இல்லாமல் நடைபெற மந்திரம் ஓதி கையில் கங்கணம் கட்டப்படுகிறது.
"நற்றிசை தீர்த்தங்கள் கொணர்து நனி நல்கி
பார்ப்பனச்சிட்டர்கள் பல்லாரெடுத்தேந்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோ ரெண்றெண்ணை
காப்பு நான் கட்ட கனாக் கண்டேன் தோழி நான்" - ஆண்டாள்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஊஞ்சல் ஆடுதல்: திருமணத்தின் போது ஊஞ்சல் ஆடுதல் சில வீடுகளில் நிகழ்த்தப்படுகிறது. இது ஏனெனில், வாழ்க்கை என்பது ஊஞ்சலைப்போல முன்னும் பின்னும் இருக்கும். சங்கிலி எப்படி மேலிருந்து தொங்குகிறதோ அதைப் போல, வாழ்க்கை என்பது மேலுள்ள இறைவனால் படைக்கப்பட்டது என்பதையும், அந்த வாழ்க்கையும் எப்போது வேண்டுமானாலும் அறுந்துவிடும் என்பதையும் உணர்த்துகிறது.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
கெட்டி மேளம் எதற்காக கொட்டப்படுகிறது.
கங்கணம் கட்டும் போதும், பந்தக்கால் நடும் போதும், தாலி கட்டும் போதும், மெட்டி போடும் போதும் கெட்டி மேளம் கொட்டப்படுகிறது. திருமணத்தில் மேற் சொன்ன நிகழ்வுகள் மிக முக்கியமானவை, திருமணத்திற்கு வரும் பலர் பல விதமான பேச்சுகளில் மூழ்கி இருப்பர். சிலர் அமங்கலமான வார்த்தைகளையும் பேசுவர். அப்படிப்பட்ட அமங்கலமான வார்த்தை மணமக்கள் காதில் விழாது இருக்கவும், அனைவரின் கவனமும் மணமக்கள் பக்கம் திரும்பி அவர்களை வாழ்த்தவும் கெட்டி மேளம் கொட்டப்படுகிறது.
கங்கணம் கட்டும் போதும், பந்தக்கால் நடும் போதும், தாலி கட்டும் போதும், மெட்டி போடும் போதும் கெட்டி மேளம் கொட்டப்படுகிறது. திருமணத்தில் மேற் சொன்ன நிகழ்வுகள் மிக முக்கியமானவை, திருமணத்திற்கு வரும் பலர் பல விதமான பேச்சுகளில் மூழ்கி இருப்பர். சிலர் அமங்கலமான வார்த்தைகளையும் பேசுவர். அப்படிப்பட்ட அமங்கலமான வார்த்தை மணமக்கள் காதில் விழாது இருக்கவும், அனைவரின் கவனமும் மணமக்கள் பக்கம் திரும்பி அவர்களை வாழ்த்தவும் கெட்டி மேளம் கொட்டப்படுகிறது.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தகவலுக்கு நன்றி சதாசிவம்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இன்னும் சில வீட்டு திருமணங்களில் பல்லாங்குழி விளையாடுதல், பானைக்குள் இருந்து சங்கு எடுத்தல், மோதிரம் எடுத்தல் போன்ற விளையாட்டுகள் கணவன் மனைவி இடையே நடைபெறும். இது ஏனென்றால் தம்பதிகளிடையே ஒற்றுமையுணர்வை வளக்கவும், வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் மற்றும் விட்டுக் கொடுத்தல் போன்றவற்றையும் உணர்த்துகிறது.
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5
|
|