புதிய பதிவுகள்
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_c10நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_m10நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_c10 
97 Posts - 52%
heezulia
நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_c10நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_m10நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_c10நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_m10நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_c10நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_m10நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_c10நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_m10நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_c10நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_m10நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_c10நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_m10நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_c10நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_m10நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_c10 
37 Posts - 60%
heezulia
நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_c10நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_m10நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_c10 
21 Posts - 34%
mohamed nizamudeen
நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_c10நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_m10நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_c10நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_m10நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர் ஹாசிம் அவர்களுக்கு....


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Jun 10, 2011 8:52 pm

ஒரேகருவறையில் பிறக்கவில்லை
ஈகரையில் இணைந்தோம்
அக்கறையை பகிர்ந்தோம்
எக்கரையிலோ இருந்தபோதும்...

இலங்கையில் பிறந்த
இராமன் நீ
இந்தியாவில் பிறந்த
விபிஷ்ணன் நான்

மதம் வேறாக இருக்கலாம்...
மனம் ஒன்றுதான் நமக்குள்...
எம்மதமும் சம்மதம்
எண்ணம் நமக்குள்...

நித்தம் பேசாமல்
போனாலும் உன்னோடு
பாசம் இல்லாமல்
போகாது என்னோடு...

கடல்கடந்து வாழ்ந்தாலும்
என்வாசமும் சுவாசமும்
நம்மை அறியாமலே
கலந்திருக்கும் காற்றினில்...

வாழ்வதற்கு பணம் தேவை...
வாழ்வில் குணம் தேவை...
வாழ்க்கைக்கு ஓர்துணை தேவை...
வார்த்தையில் பலமுறை கூறியவனே...

வாழ்வில் உனக்காவது
மணம் முடித்துகொள்ள
நான் ஆசைபடுகிறேன் - அதற்கு
உன்வரவினை எண்ணி...

http://thanjai-seenu.blogspot.com/2011/06/blog-post_10.html



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jun 10, 2011 9:04 pm

புன்னகை

பாசமுள்ள விபிஷணன் கவிதை கண்டேன் அன்பு தம்பி ஹாசிமுக்கு....

எப்படியாவது நல்ல துணை கிடைத்து நீ கல்யாணம் செய்து சுபிட்சமா இருக்க என் அன்பு பிரார்த்தனைகள்டா வாசா....

ஹாசிமுக்கு மிக அருமையான கவிதை வாசா.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 10, 2011 10:14 pm

//மதம் வேறாக இருக்கலாம்...
மனம் ஒன்றுதான் நமக்குள்...
எம்மதமும் சம்மதம்
எண்ணம் நமக்குள்.//

அன்பு நண்பர் ஹாசிமுக்கு அருமையாக கவிதை ஒன்றினை வரைந்துள்ள அன்பு உடன்பிறப்பே அன்பு வாசா உங்கள் அன்பில் இணைய என்றும் ஆசையில் அப்புகுட்டி
உங்கள் வாழ்வில் மணம் வீச வாழ்த்துக்கள்
நன்றியுடன்
அப்புகுட்டி. சூப்பருங்க
அப்புகுட்டி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அப்புகுட்டி



நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jun 11, 2011 7:08 am

வாங்க அப்பு நலமா ? சிரி அன்பு மலர்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 11, 2011 12:22 pm

நட்பால் ஒன்றிணைந்தோம்
அன்பால் வலம்வந்தோம்
பாசத்தில் திளைத்துவிட்டோம்
பேசுவது குறைவாகினும்
எம் மனங்கள் என்றும் பேசிக்கொள்கிறது
உன்னைப்ற்றி நானும் என்னைப்ற்றி நீயும்
நலம் நாடும்போதே நம் நட்பு உயர்ந்துவிட்டது
என்னுயிர்தோழா நீ வரிகளமைத்து உன்னை
உணர்த்த வேண்டியதில்லை
உன் நட்போடுடென்றும் நலமடைந்திட
காலம் எமக்குத்துணைபுரியும்
உன்எதிர்காலச்சிறப்பிற்கு என்றும் பிரார்த்தனையுடன்
என்றும் உன் நண்பன்
நேசமுடன் ஹாசிம்

அனைவருக்கும் நன்றிகள்





நேசமுடன் ஹாசிம்
நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 11, 2011 2:16 pm

வாங்க அப்பு நலமா ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jun 11, 2011 5:31 pm

அப்புகுட்டி wrote://மதம் வேறாக இருக்கலாம்...
மனம் ஒன்றுதான் நமக்குள்...
எம்மதமும் சம்மதம்
எண்ணம் நமக்குள்.//

அன்பு நண்பர் ஹாசிமுக்கு அருமையாக கவிதை ஒன்றினை வரைந்துள்ள அன்பு உடன்பிறப்பே அன்பு வாசா உங்கள் அன்பில் இணைய என்றும் ஆசையில் அப்புகுட்டி
உங்கள் வாழ்வில் மணம் வீச வாழ்த்துக்கள்
நன்றியுடன்
அப்புகுட்டி. நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... 224747944

நீங்களும் என் நண்பர்தான் அப்பு..... எனக்கு ஈகரையில் கிடைத்த முதல் உறவு நீங்கள்.... என்றும் என் மனதில் உங்கள் நினைவும் உண்டு...

என் இதயத்தில் அன்பாய் புதிதாக இணைவதற்கு ஒன்றுமில்லை... நீங்கள் என்னுடனே இருப்பவர்கள்....

மிக்க மகிழ்ச்சி உங்களது பின்னூட்டம் கண்டது.... மிக்க நன்றி உங்கள் வாழ்த்திற்கு...

நீங்களும் நடைபெறும் சமயம் வந்து ஆசிர்வதிக்க வேண்டும்..... நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... 942 நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... 599303 நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... 154550



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Jun 12, 2011 9:17 pm

srinihasan wrote:ஒரேகருவறையில் பிறக்கவில்லை
ஈகரையில் இணைந்தோம்
அக்கறையை பகிர்ந்தோம்
எக்கரையிலோ இருந்தபோதும்...

இலங்கையில் பிறந்த
இராமன் நீ
இந்தியாவில் பிறந்த
விபிஷ்ணன் நான்

மதம் வேறாக இருக்கலாம்...
மனம் ஒன்றுதான் நமக்குள்...
எம்மதமும் சம்மதம்
எண்ணம் நமக்குள்...

நித்தம் பேசாமல்
போனாலும் உன்னோடு
பாசம் இல்லாமல்
போகாது என்னோடு...

கடல்கடந்து வாழ்ந்தாலும்
என்வாசமும் சுவாசமும்
நம்மை அறியாமலே
கலந்திருக்கும் காற்றினில்...

வாழ்வதற்கு பணம் தேவை...
வாழ்வில் குணம் தேவை...
வாழ்க்கைக்கு ஓர்துணை தேவை...
வார்த்தையில் பலமுறை கூறியவனே...

வாழ்வில் உனக்காவது
மணம் முடித்துகொள்ள
நான் ஆசைபடுகிறேன் - அதற்கு
உன்வரவினை எண்ணி...

http://thanjai-seenu.blogspot.com/2011/06/blog-post_10.html

அன்பு வாசன்..
உங்களின் கவிதை மிக அருமை....
நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... 154550 நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... 154550 நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... 154550 நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... 154550
உங்களின் கோரிக்கைகள் இறைவனின்
காதுகளில் என்றோ விழுந்து விட்டது..
உனக்கினையான துணையை தேடிய
இறைவன்..உங்கள் வீட்டு வாசல்
வந்து கொண்டுள்ளான்...வாழ்த்துக்கள்...
நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... 154550 நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... 154550 நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... 154550 நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... 154550 நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... Friendshipcomment54நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... 00fq051jst
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Jun 12, 2011 10:10 pm

மதம் வேறாக இருக்கலாம்...
மனம் ஒன்றுதான் நமக்குள்...
எம்மதமும் சம்மதம்
எண்ணம் நமக்குள்...
பாசமிகு கவிதை,
வாழ்க நட்பு.
வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Aug 27, 2011 12:48 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
srinihasan wrote:ஒரேகருவறையில் பிறக்கவில்லை
ஈகரையில் இணைந்தோம்
அக்கறையை பகிர்ந்தோம்
எக்கரையிலோ இருந்தபோதும்...

இலங்கையில் பிறந்த
இராமன் நீ
இந்தியாவில் பிறந்த
விபிஷ்ணன் நான்

மதம் வேறாக இருக்கலாம்...
மனம் ஒன்றுதான் நமக்குள்...
எம்மதமும் சம்மதம்
எண்ணம் நமக்குள்...

நித்தம் பேசாமல்
போனாலும் உன்னோடு
பாசம் இல்லாமல்
போகாது என்னோடு...

கடல்கடந்து வாழ்ந்தாலும்
என்வாசமும் சுவாசமும்
நம்மை அறியாமலே
கலந்திருக்கும் காற்றினில்...

வாழ்வதற்கு பணம் தேவை...
வாழ்வில் குணம் தேவை...
வாழ்க்கைக்கு ஓர்துணை தேவை...
வார்த்தையில் பலமுறை கூறியவனே...

வாழ்வில் உனக்காவது
மணம் முடித்துகொள்ள
நான் ஆசைபடுகிறேன் - அதற்கு
உன்வரவினை எண்ணி...

http://thanjai-seenu.blogspot.com/2011/06/blog-post_10.html

அன்பு வாசன்..
உங்களின் கவிதை மிக அருமை....
நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... 154550 நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... 154550 நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... 154550 நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... 154550
உங்களின் கோரிக்கைகள் இறைவனின்
காதுகளில் என்றோ விழுந்து விட்டது..
உனக்கினையான துணையை தேடிய
இறைவன்..உங்கள் வீட்டு வாசல்
வந்து கொண்டுள்ளான்...வாழ்த்துக்கள்...
நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... 154550 நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... 154550 நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... 154550 நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... 154550 நண்பர் ஹாசிம் அவர்களுக்கு.... 154550

மிக்க நன்றி நண்பா...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக