புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_m10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_m10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_m10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10 
52 Posts - 59%
heezulia
நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_m10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_m10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_m10நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்..


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 09, 2011 8:21 pm

நான்-
பன்னெடுங்காலமாய்
எழுத்தறிய மறுக்கப்பட்டவன்.
புலையனாய் பிறந்தது-
"விதி"-என்று ஓதப்பட்டவன்.
நரகல் மிதித்த செருப்பு
வீட்டிற்குள் கிடக்க-
புழக்கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டவன்-
ஆதி காலமாய்.
தேநீர்க் கடைகளில் -கிராமங்களில்-
இன்னமும் தலித் டம்ளர்கள்
தனியே தொங்கிக் கொண்டிருக்க...
நந்தனைத் தின்ற நெருப்பு
இன்னமும் எரிகிறது -
எங்களின் வயிற்றில்.
இன்னமும் குளவிகள் -
கொட்டிக்கொண்டிருக்க
வலியில் வீரிடுகிறேன் என் முதல் சொல்லைப்
"புரட்சி" என--
நாளை முதல் வண்ணம் மெருகேறும்
எனது மிக வலிய சிறகுகளில் இருந்து
நீங்கள் சந்திக்கப்போவது --
நிச்சயமாய்-
ஒரு புறாவை அல்ல.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jun 09, 2011 11:41 pm

நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. 572280இது ஆறுதலுக் காண படம் அல்ல. நந்தனார்கள் ஆதிக்க சக்திகளால் இப்படிதான் தட்டி வைக்க படுகிறார்கள்! நல்ல கவிதை. நன்றி!



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 10, 2011 9:21 am

ரொம்பவும் நன்றி!கே.பாலா.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jun 10, 2011 9:40 am

நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. 224747944 நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. 2825183110 நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. 677196 நன்றாக சொன்னீர்கள் நண்பரே.நானும் அனுபவப்பட்டு இருக்கிறேன்.இன்னும் கிராமங்களில் இதை போல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.புரட்சி வேண்டும் எங்களுக்காக அல்ல இனிமேல் வரும் ஜனங்களுக்காக (சமுதாயத்திற்காக)



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Image010ycm
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 10, 2011 9:51 am

மிகவும் அருமையான கவிதை சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 10, 2011 9:53 am

ரொம்பவும் நன்றி ! கிட்சா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 10, 2011 9:54 am

நன்றி!முரளிராஜா.

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jun 10, 2011 11:03 am

முதலில் நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை பற்றி கூற விழைகிறேன்... புலையன், புழக்கடை, நரகல், நந்தன்... இது போன்ற பதங்களை யாரும் அதிகம் பயன்படுத்துவதில்லை, உங்கள் கவிதைகளை நான் படிக்கும்போது கருத்துக்களை விட பதங்களே என்னை முதலில் அதிகம் கவர்கிறது...

தற்போது உங்கள் கருத்தினை பற்றி கூறுகிறேன்... ஆழமிக்க கருத்துக்களின் இடையில் ஆதங்கமும், ஆற்றாமையும் விரவிக் கிடத்தல் அருமையாக விளக்கப்பட்டுள்ளது... அதிலும் அந்த இறுதி வரிகள்
//நாளை முதல் வண்ணம் மெருகேறும்
எனது மிக வலிய சிறகுகளில் இருந்து
நீங்கள் சந்திக்கப்போவது --
நிச்சயமாய்-
ஒரு புறாவை அல்ல.//
"என்ன கவிதைப்பா!!!" என்று மெய் மறந்து கூறச் சொல்கிறது...
அன்பு வாழ்த்துக்கள் உங்கள் எதிர்கால படைப்பினையும் நோக்கி...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Boxrun3
with regards ரான்ஹாசன்



நந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Hநந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Aநந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Sநந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. Aநந்தனார்கள் இன்னமும் இருக்கிறார்கள்.. N
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 10, 2011 12:41 pm

ரொம்ப நன்றி!திரு.ரன்கசன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக