புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_c10அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_m10அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_c10அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_m10அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_c10அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_m10அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_c10அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_m10அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_c10 
17 Posts - 4%
prajai
அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_c10அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_m10அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_c10அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_m10அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_c10அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_m10அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_c10 
8 Posts - 2%
jairam
அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_c10அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_m10அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_c10அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_m10அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_c10அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_m10அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_c10அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_m10அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..' கறார் காட்டிய வேலூர் போலீஸ்!


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 8:49 am

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் சட்டம்​-ஒழுங்கு பாதுகாக்கப்படும்’ என ஜெய​லலிதா அறிவித்தபோதே அனைத்து மாவட்டங்​களிலும் போலீஸார் உஷார் நிலைக்கு வந்தனர். மாவட்டங்களில் உள்ள ரவுடிகள் பட்டியலைக் கையில் எடுத்து, களை எடுக்கும் வேலைக்கு ஆயத்தமானார்கள். இம்மாதம் 1-ம் தேதி வேலூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையைப் பார்த்து, ஆளும் வட்​டார​மே அதிர்ந்து போனது. காரணம், கைது செய்யப்​பட்டவர்கள் அத்தனை பேரும் அ.தி.மு.க-வினர்!

வேலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. பிரமுகர்களான ஜி.ஜி.ரவி (மாநகராட்சி 10-வது வார்டு கவுன்சிலர்), துளசிராமன், சுரேந்திரன், பாட்சி ரவி, நிச்சயகுமார், டால்ஃபின் பிரபு, ஜெய்சங்கர் (சத்துவாச்சாரி 21-வது வார்டு கவுன்சிலர்) ஆகிய ஆறு பேரையும் பல்வேறு வழக்குகளில் கைது செய்து இருக்கிறது, வேலூர் காவல் துறை.

இது குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் பேசியபோது, ''ஜி.ஜி.ரவி உட்பட ஆறு பேரையும் தி.மு.க. ஆட்சியிலேயே கைது செய்து இருக்க வேன்டும். அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் எல்லாம் உண்மையானவை. வேலூரில் மட்டும் இல்லாமல், திருப்பத்தூர் நீதிமன்றத்திலும் அவர்கள் மீது சந்தன மரக் கடத்தல், கள்ளச் சாராய விற்பனை சம்பந்தப்பட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. ரவி ஆரம்பத்தில் ஆட்டோ ஓட்டியவர். அப்பவே சந்தன மரக் கடத்தல், கள்ளச்சாரயம், அடிதடி, கட்டப்பஞ்சாயத்துகளும் செய்தார். பணம் சேரவும், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2006 தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் நிற்க ஸீட் கேட்டுக் கிடைக்கவில்லை. அதனால் காங்கிரஸ் வேட்பாளர் ஞானசேகரனை எதிர்த்துப் போட்டியிட்டு 1,300 வாக்குகள் வாங்கினார். இதனால் காங்கிரஸ் கட்சி அவரை நீக்கியது. பிறகு, பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து, அதை விட்டு விலகி... அப்புறம்தான் அ.தி.மு.க-வில் சேர வந்தார். நாங்க அப்பவே, தலைமைக்கு, 'இவரை சேர்த்துக்கொண்டால் கட்சியின் பெயரைக் கெடுத்து விடுவார்’ என்று எடுத்துச் சொன்னோம். ஆனால், அதையும் மீறிக் கட்சியில் சேர்ந்து மாநகராட்சி கவுன்சிலர் ஆனார். இன்று வரை அவர் எங்க பகுதிக்கு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை. சந்தனக் கட்டை, கள்ளசாராயம் விவகாரம் தவிர, வேலூரில் யாராவது 5 கோடிக்கு மேல் நிலம் வாங்கினால் கமிஷன் கேட்டு இவருடைய கூட்டாளிகள் போவார்கள். முந்தைய தி.மு.க. ஆட்சியிலேயே இந்த காரியங்களை அப்பட்டமாக செய்துவந்தனர். ஆனால் காவல் துறை, இதைக் கண்டுகொள்ளவில்லை.



கவுன்சிலர் ஆன பிறகு இவருடைய ஆசை, கட்சிப் பதவிக்​குப் போனது. மாவட்டச் செயலாளர் பதவிக்கு இவர் மனு அனுப்பி இருந்தார். இவருடைய நடவடிக்கைகளை அம்மா அறிந்திருந்​ததால் அதைக் கொடுக்கவில்லை. சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்க தலைமை சொன்னபோது இவரும் மனு கொடுத்தார். இவருக்கு ஸீட் கொடுக்கவில்லை. அப்போது இருந்தே ஜி.ஜி.ரவி தனது வேலைகளைக் காட்ட ஆரம்பித்து விட்டார். தேர்தல் பிரசாரத்தின்போது டாக்டர் விஜய்க்கு எதிராக நின்ற காங்கிரஸ் போட்டி வேட்பாளர் வாலாஜா அசேனுக்காகப் பிரசாரம் செய்தார்.

ஆனால், டாக்டர் விஜய் ஜெயித்ததும் மீண்டும் அவரோடு நெருக்கம் காட்டினார். மேலும் அமைச்சர் பதவி கொடுத்ததும், ஜி.ஜி.ரவி அவரது பெயரைச் சொல்லிக் கட்டப்பஞ்சாயத்து செய்ய ஆரம்பித்து விட்டார். இவருக்கு பல கோடிமதிப்புள்ள ஜி.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், இவரது கைது நடவடிக்கை, தி.மு.க-வினரை விட எங்களுக்குத்தான் சந்தோஷம்!'' என்றனர் மகிழ்ச்சியாக.

ஜி.ஜி.ரவி ஆதாரவாளர்களிடம் பேசியபோது, ''எங்கள் அண்ணன் வேலூரில் அ.தி.மு.க-வை துடிப்பாக வளர்த்து வருவது, எங்க கட்சிக்காரங்களுக்கே பிடிக்கல! அவரை எப்படியாவது அமைதியாக்கத்தான் இப்படி பொய்ப் புகார் சொல்றாங்க. ஆனா, நாங்க கண்டிப்பா நல்லவங்கன்னு நிரூபிப்போம்!'' என்றனர் சீறலாக.

வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரான சிவசங்கரனிடம் பேசியபோது, ''தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கட்சி பாகுபாடு ஏதும் இல்​லாமல் சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுதான் நமது முதல்வரின் கருத்து. அதனால்தான் தவறு செய்தவர்கள் அ.தி.மு.க-வினர் என்றாலும்கூட கைது செய்யப்படுகின்றனர். தவறுசெய்தவர்கள், தண்டனை பெறுவார்கள். இதில் என்ன இருக்கிறது!'' என்றதோடு நிறுத்திக் கொண்டார்.

வேலூர் காவல் துறையி​னரிடம் விசாரித்தபோது, ''ஜி.ஜி.ரவி உள்ளிட்ட ஆறு பேர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். அவர்களைத் தகுந்த ஆதாரங்களோடு, புகார்களின் அடிப்படையில்தான் கைது செய்துள்ளோம். அனைவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்றனர்.

தப்பு செய்தவர் யாராக இருந்தாலும், கட்சிப் பாகுபாடு பார்க்காமல் காவல் துறை நடவடிக்கை எடுப்பது நல்ல ஆரம்பம்.

நன்றி ஜூனியர் விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 06, 2011 10:41 am

நல்ல விஷயம்தான் இது.இது தொடர்ந்தால் தமிழகத்துக்கு நல்லது



அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Uஅ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Dஅ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Aஅ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Yஅ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Aஅ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Sஅ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Uஅ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Dஅ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! Hஅ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'  கறார் காட்டிய வேலூர் போலீஸ்! A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக