புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_m10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_m10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10 
13 Posts - 25%
prajai
கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_m10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10 
2 Posts - 4%
Baarushree
கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_m10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_m10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10 
2 Posts - 4%
Rutu
கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_m10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10 
1 Post - 2%
சிவா
கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_m10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10 
1 Post - 2%
viyasan
கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_m10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_m10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10 
10 Posts - 83%
Rutu
கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_m10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_m10கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _


   
   
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Wed Jun 01, 2011 5:22 pm

கனிமொழி, சரத் பிணை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு _  Kani300_4
தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத் குமார் ஆகியோர் தாக்கல் செய்த பிணை மனு மீதான உத்தரவை டில்லி மேல் நீதி மன்றம் ஒத்திவைத்துள்ளது.

இதனிடையே இதே 2ஜி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சினியுக் நிறுவன அதிபர் கரீம் மொரானிக்கு பிணை வழங்க டில்லி மேல் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்ற டிபி ரியாலிட்டிஸ்வான் டெலிகாமின் துணை நிறுவனம் தான் சினியுக். இந்த நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி வழ ங்கியதாக சி.பி.ஐ. குற்றஞ் சாட்டியது. இதையடுத்து அவர் பிணை வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தார். அதை நேற்று நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

அதேபோல் இந்த ஊழல் வழக்கில் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி மற்றும் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார் ஆகியோரும் தங்களுக்கு பிணையில் செல்ல அனுமதியளிக்க வேண்டும் என்பதைக் கோரி டில்லி மேல் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தனர்.

இந்த மனு கடந்த 24 ஆம் திகதி நீதிபதி அஜீத் பரிகோக் முன்னிலையில் விசார ணை க்கு வந்த போது மனுவை விசாரித்த நீதிபதி பரிகோக், 30 ஆம் திகதியன்றுக்கு சி. பி.ஐ. இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழ க்கை ஒத்திவைத்தார்.

மேலும் இந்த வழக்கின் நிலைவர அறிக்கையையும் சேர்த்து தாக்கல் செய்ய வேண் டும், வழக்கு விசாரணை எந்த அளவில் உள்ளது என்பதையும் தெரிவிக்க வேண்டும் என் றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந் நிலையில் நேற்று காலை இந்த வழக்கு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந் தது. இதற்காக கனிமொழி, சரத்குமார் இருவரும் சிறையில் இருந்து அழைத்து வரப் பட்டு டில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கனிமொழியை ராஜா த்தி அம்மாள் சந்தித்துப் பேசினார். அவருடன் கனிமொழியின் மகன் ஆதித்யாவும் வந்திருந்தார். மேலும் கனிமொழியின் கணவர் அரவிந்தன் மற்றும் நடிகை குஷ்பு ஆகியோரும் அங்கு வந்திருந்தனர். அவர்களுடன் கனிமொழி சிறிது நேரம் பேசிக் கொண் டிரு ந்ததாக தெரிகிறது.

இதனிடையே நீதிபதி பரிகோகே முன்னிலையில் பிணை மனு மீதான விசாரணை நடந் தது. பின்னர் இந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஒத்தி வைத்தார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக