புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  Poll_c10செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  Poll_m10செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  Poll_c10 
62 Posts - 57%
heezulia
செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  Poll_c10செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  Poll_m10செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  Poll_c10செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  Poll_m10செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  Poll_c10செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  Poll_m10செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  Poll_c10செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  Poll_m10செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  Poll_c10 
104 Posts - 59%
heezulia
செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  Poll_c10செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  Poll_m10செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  Poll_c10செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  Poll_m10செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  Poll_c10செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  Poll_m10செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 31, 2011 2:19 pm

ஆந்திராவில் உள்ள அனைத்து நிறுவன செல்போன்களுக்கும் மர்ம கும்பல் ஒன்று
அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்பியது. அதில் நாங்கள் நடத்திய குலுக்கலில்
உங்கள் செல்போன் நம்பருக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளது. அதற்கான வரி
ரூ.8 ஆயிரத்தை எங்களது வங்கி கணக்கில் செலுத்தினால் உங்களது வங்கி கணக்கில்
பரிசு பணத்தை செலுத்தி விடுவோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை உண்மை என நம்பி ஆயிரக்கணக்கானோர் அக்கும்பல் கூறிய வங்கி கணக்கில் ரூ.8
ஆயிரத்தை செலுத்தினர். ஆனால் 3 மாதங்கள் ஆகியும் பரிசு பணம் ரூ.1 கோடி
அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசில்
புகார் செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மர்ம கும்பலிடம்
பணத்தை பறி கொடுத்துள்ளனர். அக்கும்பல் செல்போன் குலுக்கல் பரிசு என்ற
பெயரில் ஆந்திராவில் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளது. ஐதராபாத்,
விசாகபட்டினம் பகுதிகளில்தான் ஏராளமானோர் பணத்தை இழந்துள்ளனர்.

இதுபற்றி ஐதராபாத் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செல்போன்களுக்கு
கோடிக்கணக்கில் பரிசு விழுந்ததாக எஸ்.எம்.எஸ். அனுப்பி மோசடியில்
ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பொதுமக்கள் இந்த மாதிரியான பரிசு குலுக்கலை நம்ப வேண்டாம். செல்போன் பரிசு
குலுக்கல் மோசடி கும்பல் மும்பை, டெல்லியில்தான் அதிக அளவில் உள்ளது.
அவர்களை பிடிக்க ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
விரைவில் அக்கும்பலை பிடித்து விடுவோம் என்றார்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  Scaled.php?server=706&filename=purple11
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 31, 2011 2:28 pm

ரோஜாகார்த்தி wrote:ஆந்திராவில் உள்ள அனைத்து நிறுவன செல்போன்களுக்கும் மர்ம கும்பல் ஒன்று
அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்பியது. அதில் நாங்கள் நடத்திய குலுக்கலில்
உங்கள் செல்போன் நம்பருக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளது. அதற்கான வரி
ரூ.8 ஆயிரத்தை எங்களது வங்கி கணக்கில் செலுத்தினால் உங்களது வங்கி கணக்கில்
பரிசு பணத்தை செலுத்தி விடுவோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை உண்மை என நம்பி ஆயிரக்கணக்கானோர் அக்கும்பல் கூறிய வங்கி கணக்கில் ரூ.8
ஆயிரத்தை செலுத்தினர். ஆனால் 3 மாதங்கள் ஆகியும் பரிசு பணம் ரூ.1 கோடி
அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசில்
புகார் செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மர்ம கும்பலிடம்
பணத்தை பறி கொடுத்துள்ளனர். அக்கும்பல் செல்போன் குலுக்கல் பரிசு என்ற
பெயரில் ஆந்திராவில் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளது. ஐதராபாத்,
விசாகபட்டினம் பகுதிகளில்தான் ஏராளமானோர் பணத்தை இழந்துள்ளனர்.

இதுபற்றி ஐதராபாத் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செல்போன்களுக்கு
கோடிக்கணக்கில் பரிசு விழுந்ததாக எஸ்.எம்.எஸ். அனுப்பி மோசடியில்
ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பொதுமக்கள் இந்த மாதிரியான பரிசு குலுக்கலை நம்ப வேண்டாம். செல்போன் பரிசு
குலுக்கல் மோசடி கும்பல் மும்பை, டெல்லியில்தான் அதிக அளவில் உள்ளது.
அவர்களை பிடிக்க ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
விரைவில் அக்கும்பலை பிடித்து விடுவோம் என்றார்.
TMT

இது போன்ற SMS கள் மோசடி செய்து சிறை சென்று வருபவர்களுக்கும், அவர்கள் தொடர்பு கொள்ளும் நம்பர்களுக்குமே அதிகம் அனுப்பப் படுகிறதாம்!

ஏமாற்றுக் காரர்களையும், பேராசைக் காரர்களையுமே அவர்கள் கூறி வைத்திருப்பதாகத் தகவல்!!

எனது காவல்துறை நண்பர் ஒருவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

ANTHAPPAARVAI
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ANTHAPPAARVAI



செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Jun 01, 2011 10:59 am

ANTHAPPAARVAI wrote:
ரோஜாகார்த்தி wrote:ஆந்திராவில் உள்ள அனைத்து நிறுவன செல்போன்களுக்கும் மர்ம கும்பல் ஒன்று
அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்பியது. அதில் நாங்கள் நடத்திய குலுக்கலில்
உங்கள் செல்போன் நம்பருக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளது. அதற்கான வரி
ரூ.8 ஆயிரத்தை எங்களது வங்கி கணக்கில் செலுத்தினால் உங்களது வங்கி கணக்கில்
பரிசு பணத்தை செலுத்தி விடுவோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை உண்மை என நம்பி ஆயிரக்கணக்கானோர் அக்கும்பல் கூறிய வங்கி கணக்கில் ரூ.8
ஆயிரத்தை செலுத்தினர். ஆனால் 3 மாதங்கள் ஆகியும் பரிசு பணம் ரூ.1 கோடி
அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசில்
புகார் செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மர்ம கும்பலிடம்
பணத்தை பறி கொடுத்துள்ளனர். அக்கும்பல் செல்போன் குலுக்கல் பரிசு என்ற
பெயரில் ஆந்திராவில் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளது. ஐதராபாத்,
விசாகபட்டினம் பகுதிகளில்தான் ஏராளமானோர் பணத்தை இழந்துள்ளனர்.

இதுபற்றி ஐதராபாத் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செல்போன்களுக்கு
கோடிக்கணக்கில் பரிசு விழுந்ததாக எஸ்.எம்.எஸ். அனுப்பி மோசடியில்
ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பொதுமக்கள் இந்த மாதிரியான பரிசு குலுக்கலை நம்ப வேண்டாம். செல்போன் பரிசு
குலுக்கல் மோசடி கும்பல் மும்பை, டெல்லியில்தான் அதிக அளவில் உள்ளது.
அவர்களை பிடிக்க ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
விரைவில் அக்கும்பலை பிடித்து விடுவோம் என்றார்.
TMT

இது போன்ற SMS கள் மோசடி செய்து சிறை சென்று வருபவர்களுக்கும், அவர்கள் தொடர்பு கொள்ளும் நம்பர்களுக்குமே அதிகம் அனுப்பப் படுகிறதாம்!

ஏமாற்றுக் காரர்களையும், பேராசைக் காரர்களையுமே அவர்கள் கூறி வைத்திருப்பதாகத் தகவல்!!

எனது காவல்துறை நண்பர் ஒருவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  678642 செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  678642 செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  678642



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


செல்போனில் கோடிக்கணக்கில் மோசடி -  Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக