புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓய்வு   - Page 2 Poll_c10ஓய்வு   - Page 2 Poll_m10ஓய்வு   - Page 2 Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
ஓய்வு   - Page 2 Poll_c10ஓய்வு   - Page 2 Poll_m10ஓய்வு   - Page 2 Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
ஓய்வு   - Page 2 Poll_c10ஓய்வு   - Page 2 Poll_m10ஓய்வு   - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஓய்வு   - Page 2 Poll_c10ஓய்வு   - Page 2 Poll_m10ஓய்வு   - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஓய்வு   - Page 2 Poll_c10ஓய்வு   - Page 2 Poll_m10ஓய்வு   - Page 2 Poll_c10 
3 Posts - 2%
jairam
ஓய்வு   - Page 2 Poll_c10ஓய்வு   - Page 2 Poll_m10ஓய்வு   - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Poomagi
ஓய்வு   - Page 2 Poll_c10ஓய்வு   - Page 2 Poll_m10ஓய்வு   - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
ஓய்வு   - Page 2 Poll_c10ஓய்வு   - Page 2 Poll_m10ஓய்வு   - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஓய்வு   - Page 2 Poll_c10ஓய்வு   - Page 2 Poll_m10ஓய்வு   - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓய்வு   - Page 2 Poll_c10ஓய்வு   - Page 2 Poll_m10ஓய்வு   - Page 2 Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
ஓய்வு   - Page 2 Poll_c10ஓய்வு   - Page 2 Poll_m10ஓய்வு   - Page 2 Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
ஓய்வு   - Page 2 Poll_c10ஓய்வு   - Page 2 Poll_m10ஓய்வு   - Page 2 Poll_c10 
16 Posts - 4%
prajai
ஓய்வு   - Page 2 Poll_c10ஓய்வு   - Page 2 Poll_m10ஓய்வு   - Page 2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஓய்வு   - Page 2 Poll_c10ஓய்வு   - Page 2 Poll_m10ஓய்வு   - Page 2 Poll_c10 
7 Posts - 2%
Jenila
ஓய்வு   - Page 2 Poll_c10ஓய்வு   - Page 2 Poll_m10ஓய்வு   - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
ஓய்வு   - Page 2 Poll_c10ஓய்வு   - Page 2 Poll_m10ஓய்வு   - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஓய்வு   - Page 2 Poll_c10ஓய்வு   - Page 2 Poll_m10ஓய்வு   - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஓய்வு   - Page 2 Poll_c10ஓய்வு   - Page 2 Poll_m10ஓய்வு   - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஓய்வு   - Page 2 Poll_c10ஓய்வு   - Page 2 Poll_m10ஓய்வு   - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓய்வு


   
   

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 24, 2011 1:44 pm

First topic message reminder :

ஓய்வு   - Page 2 94492mentalMask


அதிகாரங்கள் பிடுங்கப்பட்டு
அலுவலக பந்தஉறவை முறித்தது
காலவீதியில் உதிர்ந்த பருவம்

அள்ளமுடியாத சிறு புன்முறுவல்கள்
சகாக்களின் ஆறுதல் அனுதாபம்
அகமகிழ நல்ல நினைவுகளும்


ஒழுக்கிய வியர்வை காய்ந்தும்
உதிர்ந்த பருவமும் ஒளிந்தும்
அந்த நாற்காலி இடுக்குகளில்

அரியணை அதிகாரம் நஷ்டம்
அகத்தில் இருந்து ஒழுகிறது
மனித ஆத்ம நம்பிக்கை


தாயை தொலைத்த குழந்தை
வீதியில் நின்று அலுவதைபோல்
வெதும்பி அழும் அகம்

மீத வாழ்கையை நகர்த்த
தேவைகளை பூர்த்தி செய்து
மிச்சமாய் வங்கியில் தேங்கியபணம்


அலுவலகத்தில் இருந்து ஓய்வு
வாழ்க்கைக்கான நெட்டோட்டம்
தொடர்கிறது மரணம் வரை

தந்தை விரல்பிடித்து பள்ளிபோனது
கல்லூரியில் பட்டம் வாங்கியது
முதல் சம்பளப் புன்னகை


நிகழ்வுகளை ஒவ்வொன்றாய் வருட
உயிர்த்தெழுந்தது நினைவுகள்
வீட்டு நாற்காலித் தனிமையில்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 25, 2011 10:24 am

மஞ்சுபாஷிணி wrote:இப்ப தான் பார்த்தேன் செய்தாலி... வீட்டுக்கு செல்லும் சமயமாகிவிட்டது.. வீட்டுக்கு போனப்பின் படித்து நிதானமாய் பதிவு இடுகிறேன்பா....


உங்கள் அன்புக்கு மிக்க நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Wed May 25, 2011 11:51 am

காந்த வரிகள். பக் கென்று ஒட்டிக் கொள்கிறது. அருமை செய்தாலி
ஜாவிட் ரயிஸ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாவிட் ரயிஸ்



செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 25, 2011 1:30 pm

jawid_raiz wrote:காந்த வரிகள். பக் கென்று ஒட்டிக் கொள்கிறது. அருமை செய்தாலி


மிக்க நன்றி கவிஞரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 25, 2011 1:35 pm

செய்தாலி wrote:
ஓய்வு   - Page 2 94492mentalMask


அதிகாரங்கள் பிடுங்கப்பட்டு
அலுவலக பந்தஉறவை முறித்தது
காலவீதியில் உதிர்ந்த பருவம்

அள்ளமுடியாத சிறு புன்முறுவல்கள்
சகாக்களின் ஆறுதல் அனுதாபம்
அகமகிழ நல்ல நினைவுகளும்


ஒழுக்கிய வியர்வை காய்ந்தும்
உதிர்ந்த பருவமும் ஒளிந்தும்
அந்த நாற்காலி இடுக்குகளில்

அரியணை அதிகாரம் நஷ்டம்
அகத்தில் இருந்து ஒழுகிறது
மனித ஆத்ம நம்பிக்கை


தாயை தொலைத்த குழந்தை
வீதியில் நின்று அலுவதைபோல்
வெதும்பி அழும் அகம்

மீத வாழ்கையை நகர்த்த
தேவைகளை பூர்த்தி செய்து
மிச்சமாய் வங்கியில் தேங்கியபணம்


அலுவலகத்தில் இருந்து ஓய்வு
வாழ்க்கைக்கான நெட்டோட்டம்
தொடர்கிறது மரணம் வரை

தந்தை விரல்பிடித்து பள்ளிபோனது
கல்லூரியில் பட்டம் வாங்கியது
முதல் சம்பளப் புன்னகை


நிகழ்வுகளை ஒவ்வொன்றாய் வருட
உயிர்த்தெழுந்தது நினைவுகள்
வீட்டு நாற்காலித் தனிமையில்


அருமையான செதுக்கப்பட்ட வரிகள் ஒவ்வொன்றும்....

வேலையில் இருந்து ஓய்வு பெறும் தினத்தை ஒரு சிலர் துக்கதினமாகவும் ஒரு சிலர் அப்பாடா இனி வீட்டில் ஓய்வெடுக்கலாம் நிம்மதியாக தூங்கி இஷ்டப்பட்டதை சாப்பிட்டு அரக்க பரக்க எழாமல் ஓடாமல் நிதாமாக யோகா , வாக்கிங் , தியானம் இப்படி நாட்களை கடத்தலாம் என்று ஒரு சிலரும் இருப்போருண்டு...

ஓய்வு வேலையில் இருந்து மட்டுமே.... நினைவுகளுக்கு ஓய்வில்லை என்பதை
உங்கள் அருமையான வரிகள் நிரூபிக்கின்றன செய்தாலி....

உட்கார்ந்து வேலை செய்த நாற்காலி.... இதுநாட்கள் வரை கடந்த நிகழ்வுகள், உடன் பணிபுரிந்தோருடனான கொண்ட நட்பு இப்படி எல்லாமும் அலைக்கழிக்கும்.... ஓய்வை விரும்பாதோருக்கு இந்த கட்டாய ஓய்வு நினைவுகளை தட்டிவிடும். கவிதை வரிகளை எழுத வைத்துவிடும்....

அருமையான கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி... ஓய்வு   - Page 2 224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஓய்வு   - Page 2 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 25, 2011 1:40 pm

அற்புதமான வரிகள் வலிநிறைந்த கரு நிதரசனத்தினை உணர்த்தும் மற்றொரு படைப்பு வாழ்த்துகள் சகோ



நேசமுடன் ஹாசிம்
ஓய்வு   - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Wed May 25, 2011 1:52 pm

செய்தாலி wrote:
jawid_raiz wrote:காந்த வரிகள். பக் கென்று ஒட்டிக் கொள்கிறது. அருமை செய்தாலி
மிக்க நன்றி கவிஞரே
கவிஞன் என்ற வார்த்தை மிகவும் கனமானது. அதனை ஏற்றுக்கொள்ளகூடிய அளவு திறனோ
தகுதியோ எனக்கு இல்லை செய்தாலி.



செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 25, 2011 1:54 pm

மஞ்சுபாஷிணி wrote:

அருமையான செதுக்கப்பட்ட வரிகள் ஒவ்வொன்றும்....

வேலையில் இருந்து ஓய்வு பெறும் தினத்தை ஒரு சிலர் துக்கதினமாகவும் ஒரு சிலர் அப்பாடா இனி வீட்டில் ஓய்வெடுக்கலாம் நிம்மதியாக தூங்கி இஷ்டப்பட்டதை சாப்பிட்டு அரக்க பரக்க எழாமல் ஓடாமல் நிதாமாக யோகா , வாக்கிங் , தியானம் இப்படி நாட்களை கடத்தலாம் என்று ஒரு சிலரும் இருப்போருண்டு...

ஓய்வு வேலையில் இருந்து மட்டுமே.... நினைவுகளுக்கு ஓய்வில்லை என்பதை
உங்கள் அருமையான வரிகள் நிரூபிக்கின்றன செய்தாலி....

உட்கார்ந்து வேலை செய்த நாற்காலி.... இதுநாட்கள் வரை கடந்த நிகழ்வுகள், உடன் பணிபுரிந்தோருடனான கொண்ட நட்பு இப்படி எல்லாமும் அலைக்கழிக்கும்.... ஓய்வை விரும்பாதோருக்கு இந்த கட்டாய ஓய்வு நினைவுகளை தட்டிவிடும். கவிதை வரிகளை எழுத வைத்துவிடும்....

அருமையான கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....

உங்களின் ஆழமான வாசிப்பை வெளிக்கொணர்கிறது
தெளிவான விரிவான கருத்துக்கள்

பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 25, 2011 1:58 pm

jawid_raiz wrote:
செய்தாலி wrote:
jawid_raiz wrote:காந்த வரிகள். பக் கென்று ஒட்டிக் கொள்கிறது. அருமை செய்தாலி
மிக்க நன்றி கவிஞரே
கவிஞன் என்ற வார்த்தை மிகவும் கனமானது. அதனை ஏற்றுக்கொள்ளகூடிய அளவு திறனோ
தகுதியோ எனக்கு இல்லை செய்தாலி.

அதை நாங்கள் சொல்ல வேண்டும் உறவே

உங்கள் தளம் கண்டேன் சிறந்த நிறைய கவிதை வரிகள்
நிறைய இலக்கிய மின் இதழ்களில் உங்கள் கவிதைகளை வாசித்து இருக்கிறேன்

ஆதலாலே உங்களை கவிஞர் என்று அழைத்தேன் ஊறவே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 25, 2011 1:59 pm

ஹாசிம் wrote:அற்புதமான வரிகள் வலிநிறைந்த கரு நிதரசனத்தினை உணர்த்தும் மற்றொரு படைப்பு வாழ்த்துகள் சகோ

மிக்க நன்றி சகோ



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Wed May 25, 2011 2:08 pm

செய்தாலி wrote:
jawid_raiz wrote:
செய்தாலி wrote:
jawid_raiz wrote:காந்த வரிகள். பக் கென்று ஒட்டிக் கொள்கிறது. அருமை செய்தாலி
மிக்க நன்றி கவிஞரே
கவிஞன் என்ற வார்த்தை மிகவும் கனமானது. அதனை ஏற்றுக்கொள்ளகூடிய அளவு திறனோ
தகுதியோ எனக்கு இல்லை செய்தாலி.

அதை நாங்கள் சொல்ல வேண்டும் உறவே

உங்கள் தளம் கண்டேன் சிறந்த நிறைய கவிதை வரிகள்
நிறைய இலக்கிய மின் இதழ்களில் உங்கள் கவிதைகளை வாசித்து இருக்கிறேன்

ஆதலாலே உங்களை கவிஞர் என்று அழைத்தேன் ஊறவே

மிக்க நன்றி செய்தாலி. என் தகுதியை வளர்த்துக்கொள்ள முயற்சிக்கிறேன்.



Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக