புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_c10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_m10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_c10 
83 Posts - 55%
heezulia
திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_c10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_m10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_c10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_m10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_c10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_m10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_c10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_m10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_c10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_m10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_c10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_m10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_c10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_m10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_c10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_m10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_c10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_m10திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 11:53 am

First topic message reminder :

திருச்சி அருகே பெண் கற்பழித்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். உல்லாசத்துக்கு அழைத்து வந்து கொன்ற 3 பேரை போலீஸ் தேடுகிறது

பெண் வெட்டிக்கொலை

திருச்சி, சமயபுரம் அருகே உள்ள இருங்களூர் கோட்டை மேடு பஸ் நிறுத்தத்தின் மேல் புறத்தில் நேற்று 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். சிவப்பு நிறம் கொண்ட அந்த பெண் இடுப்புக்கு கீழே நிர்வாணமாக கிடந்தார்.

மேல் சட்டை மட்டும் அணிந்திருந்தார். அவர் தாலி செயின், தோடு அணிந்திருந்தார். அவரது கழுத்தை சுற்றி நைலான் கயிறு கிடந்தது. தலை, முகத்தில் அரிவாள் வெட்டு விழுந்து முகம் சிதைக்கப்பட்டு இருந்தது.

போலீஸ் விரைந்தது

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கொலை நடந்த இடத்தில் கொலையான பெண்ணின் நீல நிற ஜீன்ஸ் பேண்டும், உள்ளாடையும் கிடந்தன. சில அடி தூரத்தில் போர்வை, இரண்டு தலையணைகள், உதிரி மல்லிகை பூ பாக்கெட், மிளகாய் தூள் பாக்கெட் ஆகியவை கிடந்தன. மற்றொரு பக்கத்தில் 3 மது பாட்டில்கள், சாப்பிட்ட கழிவுகள் கிடந்தன. அங்கு கிடந்த ஒரு பொட்டலத்தில் திருச்சி சத்திரம் பஸ் நிலைய பகுதியில் உள்ள ஒரு ஓட்டலின் முகவரி இருந்தது.

கற்பழித்து

கொலையாளிகள் நேற்று முன்தினம் இரவு அந்த ஓட்டலில் டிபன் வாங்கிக் கொண்டு சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து அமர்ந்து மது குடித்து விட்டு, டிபனும் சாப்பிட்டு விட்டு அந்த பெண்ணை கற்பழித்து கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்தில் 3 மது பாட்டில்கள் கிடந்ததால் இந்த கொலையில் 3 பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். 3 பேரும் அந்த பெண்ணை அரிவளால் வெட்டியும், நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்து இருக்கிறார்கள்.

அதிகாரிகள் விசாரணை

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையான பெண் யார் என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய கொலையாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கொலையுண்ட பெண் ஆந்திரா பெண்கள் அணியும் தாலியும், மெட்டியும் அணிந்து இருக்கிறார். எனவே அந்த பெண் ஆந்திராவை சேர்ந்தவராக இருக்கலாம் என்று தெரிகிறது.

தினதந்தி



திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon May 23, 2011 7:54 pm

இதனால் தான் அண்ணா கழுவேற்ற வேண்டும் என்று கூறினேன்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 23, 2011 8:21 pm

சிவா wrote:திருச்சி அருகே பெண் கற்பழித்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். உல்லாசத்துக்கு அழைத்து வந்து கொன்ற 3 பேரை போலீஸ் தேடுகிறது

பெண் வெட்டிக்கொலை

திருச்சி, சமயபுரம் அருகே உள்ள இருங்களூர் கோட்டை மேடு பஸ் நிறுத்தத்தின் மேல் புறத்தில் நேற்று 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். சிவப்பு நிறம் கொண்ட அந்த பெண் இடுப்புக்கு கீழே நிர்வாணமாக கிடந்தார்.

மேல் சட்டை மட்டும் அணிந்திருந்தார். அவர் தாலி செயின், தோடு அணிந்திருந்தார். அவரது கழுத்தை சுற்றி நைலான் கயிறு கிடந்தது. தலை, முகத்தில் அரிவாள் வெட்டு விழுந்து முகம் சிதைக்கப்பட்டு இருந்தது.

போலீஸ் விரைந்தது

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கொலை நடந்த இடத்தில் கொலையான பெண்ணின் நீல நிற ஜீன்ஸ் பேண்டும், உள்ளாடையும் கிடந்தன. சில அடி தூரத்தில் போர்வை, இரண்டு தலையணைகள், உதிரி மல்லிகை பூ பாக்கெட், மிளகாய் தூள் பாக்கெட் ஆகியவை கிடந்தன. மற்றொரு பக்கத்தில் 3 மது பாட்டில்கள், சாப்பிட்ட கழிவுகள் கிடந்தன. அங்கு கிடந்த ஒரு பொட்டலத்தில் திருச்சி சத்திரம் பஸ் நிலைய பகுதியில் உள்ள ஒரு ஓட்டலின் முகவரி இருந்தது.

கற்பழித்து

கொலையாளிகள் நேற்று முன்தினம் இரவு அந்த ஓட்டலில் டிபன் வாங்கிக் கொண்டு சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து அமர்ந்து மது குடித்து விட்டு, டிபனும் சாப்பிட்டு விட்டு அந்த பெண்ணை கற்பழித்து கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்தில் 3 மது பாட்டில்கள் கிடந்ததால் இந்த கொலையில் 3 பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். 3 பேரும் அந்த பெண்ணை அரிவளால் வெட்டியும், நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்து இருக்கிறார்கள்.

அதிகாரிகள் விசாரணை

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையான பெண் யார் என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய கொலையாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கொலையுண்ட பெண் ஆந்திரா பெண்கள் அணியும் தாலியும், மெட்டியும் அணிந்து இருக்கிறார். எனவே அந்த பெண் ஆந்திராவை சேர்ந்தவராக இருக்கலாம் என்று தெரிகிறது.

தினதந்தி

இத்தனை வக்கிரம் மனிதர்கள் மனதில் எப்படி வருகிறது கடவுளே சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருச்சி அருகே பயங்கரம், பெண் கற்பழித்து கொலை - Page 2 47
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக