புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_m10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10 
26 Posts - 67%
heezulia
இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_m10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10 
11 Posts - 28%
cordiac
இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_m10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10 
1 Post - 3%
Geethmuru
இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_m10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_m10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10 
153 Posts - 56%
heezulia
இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_m10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_m10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_m10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10 
9 Posts - 3%
prajai
இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_m10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_m10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_m10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10 
1 Post - 0%
cordiac
இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_m10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10 
1 Post - 0%
Geethmuru
இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_m10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது?


   
   
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri May 20, 2011 3:24 pm



ஒரு குட்டிக் கதை!

ஒரு ஊரில் ஒரு வீரன் இருந்தான், அவன் அயோக்கியர்களையும், அவர்கள் செய்யும் தவறுகளையும் தடுத்து, யாரும் தவறு செய்யாத வண்ணம் காத்து வந்தானாம். ஆனால் தவறு செய்ய முடியாதவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவனைப் பழிவாங்க முடிவு செய்தார்களாம். முடிவு? அவன் ரவுடி என்று முத்திரைக் குத்தப்பட்டான்! அதற்காக பல காரணங்களையும் ஜோடித்தனர். எங்கு சண்டை நடந்தாலும் அதற்கு இவன் தான் காரணம் என்று கோசம் போட்டனர். கடல் தாண்டி நடக்கும் தவறுகளுக்குக் கூட இவனே காரணம்! அதாவது இவன் செய்யும் தவறுகளை கேள்விப்பட்டு தான் அங்கே தவறு நடந்ததாம், சொன்னார்கள்.!

இறுதியாக அவன் மீது பொய்க் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு அவனை காவல் துறையினர் தேடினார்கள். இதைக் கேள்விப்பட்ட அவனது நண்பன் ஒருவன் ஆத்திரப் பட்டான். இதற்கு என்னதான் முடிவு? தனது நண்பன் குற்றமற்றவன் என்பதை எப்படி நிரூபிப்பது என்று யோசித்த போது அவனுக்கு ஒரு ஐடியா தோன்றியது! உடனே தனது நண்பனை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றான்.

"இதோ இருக்கிறான் நீங்கள் தேடிய எனது நண்பன். அயோக்கியர்களால் குற்றவாளி என்று பழி சுமத்தப் பட்டவன் இவன்தான். இவனைக் கைது செய்து சிறையில் அடையுங்கள்!" என்று காவலரிடம் ஒப்படைத்தான்.

அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்! "நண்பன் என்றால், காப்பாற்றுவான். ஆனால் இவன் இப்படி செய்கிறானே?..."

இதுதான் சமயம் என்று நினைத்து, "பாருங்கள்... நண்பனே அவனை குற்றவாளி என்று பிடித்துக் கொடுத்துவிட்டான். அப்படியானால் இவன் எவ்வளவு பெரிய குற்றங்களை செய்திருப்பான் என்று சிந்தித்துப் பாருங்கள், இவனை வெளியிலேயே வரவிடக் கூடாது... தூக்கில் போட வேண்டும்...." என்றெல்லாம் அந்த அயோக்கியர்கள் கோசம் போட்டனர்.

இறுதியாக அந்த வீரனை ஒப்படைத்த அவனது நண்பன் பேசினான், "எனது நண்பன் குற்ற மற்றவன்!... அனைவருக்கும் நல்லது செய்பவன். அவன் தவறு செய்திருப்பான், ஆனாலும் அதுவும் நல்லதுக்காகவே இருந்திருக்கும். எங்கு குற்றம் நடந்தாலும் அதற்கு இவன்தான் காரணம் என்று சொன்னார்கள் அல்லவா?... இதோ எனது நண்பனை நீங்கள் வெளியிலேயே விட வேண்டாம்! ஆனால், இதன் பிறகு இந்த ஊரில் ஏதாவது தவறுகள் நடந்தால்...! அதை பார்த்துக் கொண்டு எந்த அயோக்கியர்களாவது பேசாமல் இருந்தால்... எனது நடவடிக்கை மிகக் கொடூரமாக இருக்கும்!! எனது நண்பன் இருக்கும் போது அவன் மட்டுமே தவறு செய்வான்! ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் தவறு செய்து கொள்ளலாம்! இதைத்தான் சிலர் எதிர் பார்த்தனர்".என்று கூறிவிட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினான் அந்த நண்பன்.

அயோக்கியர்கள் செய்வதறியாது தடுமாறினார்கள்.... அவன் செய்த தவறுகளால் இந்த ஊரே சிதைந்து போய்விட்டது... எனவே முதலில் அனைத்தையும் சரி செய்ய வேண்டும். என்று அறிவித்தனர்.

"கெட்டவன் கெட்டிடில், கிட்டிடும் ராஜயோகம்" இது சோதிடத்தில் சொல்லப் படும் ஒரு கவி. இதன் பொருள், ஒருவனது ஜாதகத்தில், ஒரு கெட்ட கிரகம், கெட்ட இடத்தில் இருந்தால் நல்லது செய்வான் என்பதாகும். அதாவது ஒரு கெட்டவன், கெட்டவர்களோடு கூடினால் அவர்களுக்குக் கொண்டாட்டம் தானே?... ஏனென்றால் எப்போதுமே கெட்டவற்றிற்கு பவர் அதிகமாக இருக்கும். உதாரணமாக குப்பையில் மக்கிப் போய் கிடக்கும் கழிவுகளைக் கொளுத்தினால் அது உடனே தீப்பற்றி எரியும்! நாம் சமையலுக்குப் பயன் படுத்தும் எரிவாயு கூட கெட்டவற்றில் இருந்து தயாரிக்கப் படுவதுதான்.(?)

அந்த நண்பன் செய்ததைத் தான், இப்போது தமிழக மக்கள் செய்திருக்கிறார்கள்!.... மக்கள் செயலில் இறங்கி விட்டார்கள்!...


ஆட்சியில் மட்டுமல்ல, எதிர் கட்சியிலும் இருக்க வேண்டாம். நடப்பதைப் பாருங்கள்! இதுதான் மக்கள் தீர்ப்பு!!

இதைப் புரிந்து கொள்ளாதவர்கள், அந்தக் கட்சியே இருக்காதென்று விமர்சனம் செய்வது கேலிக் கூத்தாக இருக்கிறது, தற்போதைய வெற்றியின் கொண்டாட்டத்தைப் போல!!

முந்தைய ஆட்சியில், அவர்கள் மட்டுமே கொள்ளையடித்தார்கள். அல்லது கொள்ளையடித்ததாக சொல்லப் பட்டார்கள்! ஆனால் இப்போதைய ஆட்சியில் எல்லோரும் கொள்ளையடிப்பார்கள். அல்லது யார் வேண்டுமானாலும் கொள்ளையடித்துக் கொள்ளலாம்!

தமிழகம் எப்படிப் போனால் யாருக்கென்ன கவலை?!??!!



"அந்தப்பார்வை"




[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 20, 2011 4:08 pm

புன்னகை புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 20, 2011 4:41 pm

///முந்தைய ஆட்சியில், அவர்கள் மட்டுமே கொள்ளையடித்தார்கள். அல்லது கொள்ளையடித்ததாக சொல்லப் பட்டார்கள்! ஆனால் இப்போதைய ஆட்சியில் எல்லோரும் கொள்ளையடிப்பார்கள். அல்லது யார் வேண்டுமானாலும் கொள்ளையடித்துக் கொள்ளலாம்!///

உண்மையான வரிகள்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
Guest
Guest

PostGuest Fri May 20, 2011 4:48 pm

[You must be registered and logged in to see this image.] கதை ரொம்ப நல்ல இருக்கு அண்ணே...

நாளில் 5 மணி நேரம் மின்சாரமும், இரவில் குழந்தை அசந்து தூங்கும் நடு இரவில் ஒரு மணி நேரமும் மின்சாரம் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்...

200 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவன் காய் கறி வாங்க முடியாமல் நிதமும் தண்ணி ஊற்றி சாபிட்டால் எப்படி இருக்கும்...

avatar
Guest
Guest

PostGuest Fri May 20, 2011 4:58 pm

தவறுகள் சரி செய்ய படவேண்டும் என்று தான் மக்கள் வாக்கு அளிதுள்ளார்கள்...பார்க்கலாம் புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 20, 2011 4:59 pm

மதன் wrote:தவறுகள் சரி செய்ய படவேண்டும் என்று தான் மக்கள் வாக்கு அளிதுள்ளார்கள்...பார்க்கலாம் புன்னகை

ஆட்சி புரிபவர்கள் இதைப் புரிந்து கொண்டால் மகிழ்ச்சியே! திருடனில் எந்தத் திருடன் நல்லவன் என்ற ரீதியில்தான் மக்கள் வாக்களித்துள்ளனர்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 20, 2011 5:03 pm

புதிய பிரச்சனை வரும் போது, பழைய குற்றவாளி நிரபராதியாகிறான்.

கதையோடு விளக்கம் தந்த குயிலனுக்கு வாழ்த்துக்கள்.

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri May 20, 2011 5:12 pm

செம உதாரணங்கள் நண்பரே ,ஒரு அரசியல் நிலைமையை கதைமூலம் யாரும் இது போல் சொல்ல முடியாது .அருமை

ராம்

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Fri May 20, 2011 7:25 pm

உண்மை.. உண்மையை தவிரவேறில்லை.. [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 21, 2011 1:01 am

மதன் wrote:[You must be registered and logged in to see this image.]

200 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவன் காய் கறி வாங்க முடியாமல் நிதமும் தண்ணி ஊற்றி சாபிட்டால் எப்படி இருக்கும்...
இனி என்ன கவலை! நண்பரே, நிதம் கறி மீன் ஆக்கி சாப்பிடலாம் நண்பா!ஆனா ஒன்னரை வருடம் பொருத்துக்கனும் மீண்டும் சந்திப்போம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக