புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பா என்றொரு வேதம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
அப்பா என்றொரு வேதம்
அந்த கிழவனின் கண்களில் ஊடுருவித்
தான் பிறக்கிறது -
என் பார்வையும் பயணமும்!
அவனின் இதயம் வழியாகத் தான்
பேச ஆரம்பித்தன -
என் நாடிகளும் நரம்புகளும்!
அவன் உணர்வுகளிலிருந்து தெளிந்து வந்து தான்
சுயேட்சைப் பெற்றது -
என் மனசாட்சியும் லட்சியங்களும்!
அவன் கொள்கையின் அழுத்தத்திலிருந்து தான்
வளர்ந்தது -
என் வீரமும் விவேகமும்!
அவன் உண்ணக் கிடைக்காத உணவும்
உறங்கி செரித்திடாத பொழுதுகளுமே
என் பட்டமும் பாடமும்!
கடைசி வரை அவன் ஊன்றிடாத கைத்தடியும்
அணிந்திடாதக் கருப்புக் கண்ணாடியும்
கற்றுத் தந்தது தானென் - நம்பிக்கையும் பலமும்!
அவன் கற்றுத் தராத பாடம் மட்டுமே
எனக்கு மிச்சம் மீந்த -
தேடல்களும் ஞானமும்!
அவன் தொட்டும், சாய்ந்தும் வாசம் செய்த
ஆறடிக் கயிற்றுக் கட்டில் தான் -
எனக்குக் கொடுக்காமல் கிடைத்த உலகமும் சொர்கமும்!
ஆக, அவன் வாழ்வின் அர்த்தமாகவே
நீள்கிறது - என் வாழ்வின்
எஞ்சிய நாட்கள்!
அந்த நாட்களின்.. நிமிடங்களின்.. நொடிகளின்..
ஒவ்வொரு விளிம்பிலும் - எங்கே அவன் உயிர் படாத
கடைசி இடமெனத் தேடுகிறேன்.,
சுடுகாட்டு நெருப்பு எங்கோ தூர நின்று
எனைச் சுட்டு எரிக்கையில் -
அப்பா என்று அழுவதைத் தவிர
வேறு வழி தெரியவில்லை!
______________________________
வித்யாசாகர்
அப்பா என்றொரு வேதம்
அந்த கிழவனின் கண்களில் ஊடுருவித்
தான் பிறக்கிறது -
என் பார்வையும் பயணமும்!
அவனின் இதயம் வழியாகத் தான்
பேச ஆரம்பித்தன -
என் நாடிகளும் நரம்புகளும்!
அவன் உணர்வுகளிலிருந்து தெளிந்து வந்து தான்
சுயேட்சைப் பெற்றது -
என் மனசாட்சியும் லட்சியங்களும்!
அவன் கொள்கையின் அழுத்தத்திலிருந்து தான்
வளர்ந்தது -
என் வீரமும் விவேகமும்!
அவன் உண்ணக் கிடைக்காத உணவும்
உறங்கி செரித்திடாத பொழுதுகளுமே
என் பட்டமும் பாடமும்!
கடைசி வரை அவன் ஊன்றிடாத கைத்தடியும்
அணிந்திடாதக் கருப்புக் கண்ணாடியும்
கற்றுத் தந்தது தானென் - நம்பிக்கையும் பலமும்!
அவன் கற்றுத் தராத பாடம் மட்டுமே
எனக்கு மிச்சம் மீந்த -
தேடல்களும் ஞானமும்!
அவன் தொட்டும், சாய்ந்தும் வாசம் செய்த
ஆறடிக் கயிற்றுக் கட்டில் தான் -
எனக்குக் கொடுக்காமல் கிடைத்த உலகமும் சொர்கமும்!
ஆக, அவன் வாழ்வின் அர்த்தமாகவே
நீள்கிறது - என் வாழ்வின்
எஞ்சிய நாட்கள்!
அந்த நாட்களின்.. நிமிடங்களின்.. நொடிகளின்..
ஒவ்வொரு விளிம்பிலும் - எங்கே அவன் உயிர் படாத
கடைசி இடமெனத் தேடுகிறேன்.,
சுடுகாட்டு நெருப்பு எங்கோ தூர நின்று
எனைச் சுட்டு எரிக்கையில் -
அப்பா என்று அழுவதைத் தவிர
வேறு வழி தெரியவில்லை!
______________________________
வித்யாசாகர்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அவன் வாழ்வின் அர்த்தமாகவே
நீள்கிறது - என் வாழ்வின்
எஞ்சிய நாட்கள்!...arumai..
வித்யாசாகர் அவர்களுக்கு..முதலில் பலத்த கைதட்டல்களுடன் பாராட்டுகின்றேன்..
உங்கள் கவிதை படித்தேன்..படிக்கும் போது ஓஒ நல்லாய் இருக்கே இப்படிதான் மனசு சொல்லியது..அப்பறம் உங்க விளக்கம் படித்து விட்டு மீண்டும் இந்த கவிதை படித்தேன்..எப்படி இருந்தது தெர்யுமா..மிக மிக அருமையான கவிதையாகவும்..உணர்வு பூர்வமாகவும் இருந்தது..எனக்கும் அப்பா என்றால் ரொம்ப பிடிக்கும்..இந்த கவிதை படிக்கும் எல்லோருமே..உங்களை யாரு இவரு என்று திரும்பி பார்க்க வைக்கும் சிறந்த கவிதை..நன்றிகள் ..மீண்டும் பாராட்டுகின்றேன்..
அன்புடன் உங்க கவிதை பிரியை மீனு..
நீள்கிறது - என் வாழ்வின்
எஞ்சிய நாட்கள்!...arumai..
வித்யாசாகர் அவர்களுக்கு..முதலில் பலத்த கைதட்டல்களுடன் பாராட்டுகின்றேன்..
உங்கள் கவிதை படித்தேன்..படிக்கும் போது ஓஒ நல்லாய் இருக்கே இப்படிதான் மனசு சொல்லியது..அப்பறம் உங்க விளக்கம் படித்து விட்டு மீண்டும் இந்த கவிதை படித்தேன்..எப்படி இருந்தது தெர்யுமா..மிக மிக அருமையான கவிதையாகவும்..உணர்வு பூர்வமாகவும் இருந்தது..எனக்கும் அப்பா என்றால் ரொம்ப பிடிக்கும்..இந்த கவிதை படிக்கும் எல்லோருமே..உங்களை யாரு இவரு என்று திரும்பி பார்க்க வைக்கும் சிறந்த கவிதை..நன்றிகள் ..மீண்டும் பாராட்டுகின்றேன்..
அன்புடன் உங்க கவிதை பிரியை மீனு..
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
என் பார்வையும் பயணமும்!
அவனின் இதயம் வழியாகத் தான்
பேச ஆரம்பித்தன -
என் நாடிகளும் நரம்புகளும்!
அவன் உணர்வுகளிலிருந்து தெளிந்து வந்து தான்
சுயேட்சைப் பெற்றது -
என் மனசாட்சியும் லட்சியங்களும்!
அவனின் இதயம் வழியாகத் தான்
பேச ஆரம்பித்தன -
என் நாடிகளும் நரம்புகளும்!
அவன் உணர்வுகளிலிருந்து தெளிந்து வந்து தான்
சுயேட்சைப் பெற்றது -
என் மனசாட்சியும் லட்சியங்களும்!
ரூபன்.. ஈழத்தின் கண்ணீர் ரத்தங்களாக எனக்குள் சொட்டிக் கொண்டிருக்கிறது..
விடை கொடு விடை கொடு நாடே பாட்டின் வரிகள் எனக்குள் வலித்துக் கொண்டே தானிருக்கிறது..
கண்ணத்தில் முத்தமிட்டால் திரை படத்தை தனியாக அழுது அழுது பார்த்திருக்கிறேன்.. அந்த வலிகளை என் கடமையென எனக்குள் அந்த படத்தின் மூலமும் பதிய போட்டிருக்கிறேன்..
ஈழத்தின் ஒரு காய்ந்து போகாத கண்ணீரின் ஈரச் சுவடுகள் மனதில் பதிந்திருக்கிறது, சென்ற மாதம் கூட ஒரு தமிழ் கூட்டத்தில் ஒரு ஈழத்து நண்பர் எங்களுக்கு விடியவே இல்லையென்ற கணம் எனக்குள் நான் சுக்குநூரானேன், நம் தேசம் நமக்கு கிடைக்கும் ரூபன், நல்லவனின் வலிக்கு காலம் பதில் சொல்லும் ரூபன்..
எனக்குள் மட்டுமல்ல நம் போன்ற கலங்கிய விழிகளின் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்குள்ளும் நம் வெற்றிகள் பொதிந்துள்ளன, அந்த வெற்றிகளின் வழிகளை காலம் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பாருங்கள்.. நாமும் அதற்கு சூத்திர தாரிகளாக நம் கடமைகளை எழுத்துக்களின் மூலமும் நிரூபிப்போம்..
ரூபன் இதை பார்த்தீர்களா? இதை ஏன் எழுதினேன் தெரியும் தானே? நேற்றிரவு நீங்கள், "நானே என் நாட்டுக்கு போக முடியாயாம" என்றேதோ ஹரிணியிடம் சொன்னீர்கள் இல்லையா? அதற்கான பதிலை தான்.. இங்கே பதிவு செய்தேன்
விடை கொடு விடை கொடு நாடே பாட்டின் வரிகள் எனக்குள் வலித்துக் கொண்டே தானிருக்கிறது..
கண்ணத்தில் முத்தமிட்டால் திரை படத்தை தனியாக அழுது அழுது பார்த்திருக்கிறேன்.. அந்த வலிகளை என் கடமையென எனக்குள் அந்த படத்தின் மூலமும் பதிய போட்டிருக்கிறேன்..
ஈழத்தின் ஒரு காய்ந்து போகாத கண்ணீரின் ஈரச் சுவடுகள் மனதில் பதிந்திருக்கிறது, சென்ற மாதம் கூட ஒரு தமிழ் கூட்டத்தில் ஒரு ஈழத்து நண்பர் எங்களுக்கு விடியவே இல்லையென்ற கணம் எனக்குள் நான் சுக்குநூரானேன், நம் தேசம் நமக்கு கிடைக்கும் ரூபன், நல்லவனின் வலிக்கு காலம் பதில் சொல்லும் ரூபன்..
எனக்குள் மட்டுமல்ல நம் போன்ற கலங்கிய விழிகளின் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்குள்ளும் நம் வெற்றிகள் பொதிந்துள்ளன, அந்த வெற்றிகளின் வழிகளை காலம் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பாருங்கள்.. நாமும் அதற்கு சூத்திர தாரிகளாக நம் கடமைகளை எழுத்துக்களின் மூலமும் நிரூபிப்போம்..
ரூபன் இதை பார்த்தீர்களா? இதை ஏன் எழுதினேன் தெரியும் தானே? நேற்றிரவு நீங்கள், "நானே என் நாட்டுக்கு போக முடியாயாம" என்றேதோ ஹரிணியிடம் சொன்னீர்கள் இல்லையா? அதற்கான பதிலை தான்.. இங்கே பதிவு செய்தேன்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|