புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
by Guna.D Today at 6:35 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓவியா .............
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- ஸ்ரீமதி வேலன்இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011
First topic message reminder :
முதல் நாள் கல்லூரி அன்று..
யாரும் தெரிந்தவராக இல்லை ..தெரிந்த முகம் தேடலாம் என்றாலும் பயனில்லை ....
ஓவியா ஒன்றும் அறியாதவளாய் சிறு பயத்தோடு கல்லூரிக்குள் நுழைகிறாள் .
நடக்கும் போதே அப்பா சொன்னது நினைவில் ஓடுகிறது ...
"பாப்பா இது வரைக்கும் கேர்ள்ஸ் பள்ளியில படிச்சிட்ட ..அதுனால உனக்கு கோ எட் எல்லாம் வேணாம் ...ஒழுங்கா ஊமென்ஸ் காலேஜ் லயே படி ...பீஸ் வேற கட்டியாச்சு..பசங்க படிக்கர காலேஜ் எல்லாம் வேணாம் ..எனக்கு பிடிக்கல .......அப்புறம் உன் இஷ்டம் .."
சிறிது தடுமாறினாலும் தாம் செய்தது சரி என்றே நடந்தாள்..
"கோவையில் பெரிய கல்லூரி அது ...சீட்டு கிடைப்பதே கஷ்டம் ..அங்க படிச்சா ரொம்ப பெருமையா இருக்கும் ...வேலையும் கிடைக்கும் .. .சும்மா அப்ளிகேஷன் போடு டீ ...பாத்துப்போம் "..என்று அண்ணா சொன்னதால் தான் அப்ளிகேஷன் போட்டாள் ஓவியா ....இப்ப சீட்டும் கிடைச்சாச்சு ...அண்ணன் சப்போர்ட் உடன் சேர்ந்தாச்சு..........
பிரமாண்டமான கட்டிடம் .....1947 இல் ஆரம்பித்த கல்லூரி ....வியப்போடு பார்த்து நடந்தாள் வேதியியல் வகுப்பறை உள்ள கட்டிடத்தை தேடி ......ஆம் ..அதான் அவள் வகுப்பு பி.எஸ்சி வேதியியல் ....
பெரிய போர்டு ஒன்று இருந்தது ..அதில் சி பிளாக்கில் தமது வகுப்பறை என அறிந்தாள்.....அங்கு சென்றாள் ...அனைவரும் கூட்டம் கூட்டமாக பேசிக்கொண்டு இருந்தார்கள் ...
தனியாக அமர்ந்தாள் ஓவியா .....நீண்ட நேரம் யாரும் பேசவில்லை ...பசங்கள பாத்தா ..ஒருத்தன் மொரட்டு தனமா மீசல்லாம் வச்சிக்கிட்டு இருந்தான் ..சிலர் சின்ன பசங்களா இருந்தாங்க ...(மொத்ததுல சூப்பர் ஃபிகர் அங்க இல்லப்பா )
முரட்டு மூத்த மாணவர்கள் சிலரை பிடித்து ராகிங் செய்தார்கள் ..
சிலர் தரையில் நீந்தி கொண்டு இருந்தனர் ..
சிலர் போர்டு இல் வரைந்த எரியாத மெழுகு வர்தியை ஊதி ஊதி அணைத்து கொண்டு இருந்தனர் ,,
சிலர் தடுமாறி கொண்டே rhymes பாடினார்கள் .."u r mighty mighty senior sir..we are dirty dirty junior sir"
மிரண்டு போய் அமர்திருந்தாள் ஓவியா ..
போர்டுஇல் "welcome juniors ..this is ur first day of your college life ..all the best .."என்று ஒரு மூத்த மாணவன் பூக்கள் வரைந்த்து எழுதிக்கொண்டு இருந்தான் ...
அதை பார்த்து "இதுவே கடைசி நாளும் கூட ..நான் அப்பா சொன்ன படி வோமென்ஸ் காலேஜ் க்கே போறேன் பா ...நாளைக்கு வரக்கூடாது "என மனதுக்குள் சொல்லிக்கொண்டாள் ஓவியா .......அவளுக்கு அழுங்காச்சி அழுங்காச்சியா வந்துச்சு ...
மீண்டும் சந்திப்போமா ?
முதல் நாள் கல்லூரி அன்று..
யாரும் தெரிந்தவராக இல்லை ..தெரிந்த முகம் தேடலாம் என்றாலும் பயனில்லை ....
ஓவியா ஒன்றும் அறியாதவளாய் சிறு பயத்தோடு கல்லூரிக்குள் நுழைகிறாள் .
நடக்கும் போதே அப்பா சொன்னது நினைவில் ஓடுகிறது ...
"பாப்பா இது வரைக்கும் கேர்ள்ஸ் பள்ளியில படிச்சிட்ட ..அதுனால உனக்கு கோ எட் எல்லாம் வேணாம் ...ஒழுங்கா ஊமென்ஸ் காலேஜ் லயே படி ...பீஸ் வேற கட்டியாச்சு..பசங்க படிக்கர காலேஜ் எல்லாம் வேணாம் ..எனக்கு பிடிக்கல .......அப்புறம் உன் இஷ்டம் .."
சிறிது தடுமாறினாலும் தாம் செய்தது சரி என்றே நடந்தாள்..
"கோவையில் பெரிய கல்லூரி அது ...சீட்டு கிடைப்பதே கஷ்டம் ..அங்க படிச்சா ரொம்ப பெருமையா இருக்கும் ...வேலையும் கிடைக்கும் .. .சும்மா அப்ளிகேஷன் போடு டீ ...பாத்துப்போம் "..என்று அண்ணா சொன்னதால் தான் அப்ளிகேஷன் போட்டாள் ஓவியா ....இப்ப சீட்டும் கிடைச்சாச்சு ...அண்ணன் சப்போர்ட் உடன் சேர்ந்தாச்சு..........
பிரமாண்டமான கட்டிடம் .....1947 இல் ஆரம்பித்த கல்லூரி ....வியப்போடு பார்த்து நடந்தாள் வேதியியல் வகுப்பறை உள்ள கட்டிடத்தை தேடி ......ஆம் ..அதான் அவள் வகுப்பு பி.எஸ்சி வேதியியல் ....
பெரிய போர்டு ஒன்று இருந்தது ..அதில் சி பிளாக்கில் தமது வகுப்பறை என அறிந்தாள்.....அங்கு சென்றாள் ...அனைவரும் கூட்டம் கூட்டமாக பேசிக்கொண்டு இருந்தார்கள் ...
தனியாக அமர்ந்தாள் ஓவியா .....நீண்ட நேரம் யாரும் பேசவில்லை ...பசங்கள பாத்தா ..ஒருத்தன் மொரட்டு தனமா மீசல்லாம் வச்சிக்கிட்டு இருந்தான் ..சிலர் சின்ன பசங்களா இருந்தாங்க ...(மொத்ததுல சூப்பர் ஃபிகர் அங்க இல்லப்பா )
முரட்டு மூத்த மாணவர்கள் சிலரை பிடித்து ராகிங் செய்தார்கள் ..
சிலர் தரையில் நீந்தி கொண்டு இருந்தனர் ..
சிலர் போர்டு இல் வரைந்த எரியாத மெழுகு வர்தியை ஊதி ஊதி அணைத்து கொண்டு இருந்தனர் ,,
சிலர் தடுமாறி கொண்டே rhymes பாடினார்கள் .."u r mighty mighty senior sir..we are dirty dirty junior sir"
மிரண்டு போய் அமர்திருந்தாள் ஓவியா ..
போர்டுஇல் "welcome juniors ..this is ur first day of your college life ..all the best .."என்று ஒரு மூத்த மாணவன் பூக்கள் வரைந்த்து எழுதிக்கொண்டு இருந்தான் ...
அதை பார்த்து "இதுவே கடைசி நாளும் கூட ..நான் அப்பா சொன்ன படி வோமென்ஸ் காலேஜ் க்கே போறேன் பா ...நாளைக்கு வரக்கூடாது "என மனதுக்குள் சொல்லிக்கொண்டாள் ஓவியா .......அவளுக்கு அழுங்காச்சி அழுங்காச்சியா வந்துச்சு ...
மீண்டும் சந்திப்போமா ?
வாழ்க்கை வாழ்வதற்கே!
என்றும் தமிழச்சி
ஓவியா ஸ்ரீ
தொடருங்க..!
- ஸ்ரீமதி வேலன்இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011
அக்ஷயா............இவளிடையது தான் அந்த கை ........இவளும் ஓவியவின் உயிர் தோழிகளில் ஒருத்தி ............
இருவரும் அறிமுக படுத்தி கொண்டனர் .......அக்ஷயா +2 வில் நல்ல மதிப்பெண் பெற்றவள் ...படிப்பாளி போல தெரிந்தாள்..பட படன்னு பேசினாள் .....நல்ல கருப்பு நிறம் ...காற்றாடித்தால் பறப்பவள் போல் இருந்தாள்...
மீட்டிங்கில் என்னமோ பேசினார்கள் ...
ஆனால் ஓவியா மட்டும் அக்ஷயா வை வெறித்து கொண்டிருந்தாள் ...அவளை சந்திததில் ஒரு குட்டி திருப்தி .......
மீட்டிங் முடிந்தது ..
எல்லாம் வகுப்புக்கு சென்றனர் ....வகுப்பில் லீடர் தேர்தேடுத்தனர் ..யாருக்கு விருப்பமோ அவர்களை கை உயர்த்த கூறினார் ....ஓவியா வாயை திறக்கவில்லை ..வீட்டில் அண்ணன் எச்சரித்து அனுப்பியிருந்தான் ...வாளை சுருட்டி வைத்து கொள் ...இது கோ எட் காலேஜ் வேறு ........
அனைவரும் அமைதி காக்க ...சற்றும் எதிர் பாராத கை உயர்ந்தது ....ஓவியா அருகில் இருந்த அக்ஷயா உடையது அந்த கை ..
ஓவியா ஆச்சரிய பட்டாலும் ....ஒரு புது தெம்பு அவளுக்கு ...
ஆண்களின் தலைவனாக தீனா என்ற மாணவன் எழுந்தான் (சுமாரான ஃபிகர் தான் ).........
வகுப்பு முடிந்தது ...ஓவியா சிறு தைரியத்துடன் வெளியேறினாள் ...வகுப்பு தலைவி என் தோழிடா!..மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டா ........
பேருந்து நிற்குமிடத்தில் நின்று கொண்டிருந்தாள் .......அப்போது தான் அவள் கல்லூரிக்கு வந்து தன் வேலையை தொடங்கினாள் ......இவ்ளோ நேரம் ஆச்சு இதுக்கு ...காலைல இருந்து ஒரு நல்ல ஃபிகர் கூட பாக்கல இந்த கல்லூரியில் ....
வெறுத்து நின்று கொண்டிருந்த ஓவியா விர்க்கு ......ஒரு சூப்பர் ஃபிகர் கண்ணுல மாட்டுச்சி ....சும்மா ஆறு அடி உயரம் ....வெள்ள நிறம் ...படிந்த தலை முடி ..சிரித்த முகம் ....ஹிந்தி நடிகன் மாதிரி இருந்தான் (வெறும் சைட் தான் )........இவன் எந்த டிபார்ட்மெண்ட் நு தெரிஞ்சகனும் .....நினைக்கும் போதே பேருந்து வந்தது ...
அவன் கிட்ட வர வர..பேருந்து எட்ட சென்றது ........
மீண்டும் சந்திப்போமா ?
இருவரும் அறிமுக படுத்தி கொண்டனர் .......அக்ஷயா +2 வில் நல்ல மதிப்பெண் பெற்றவள் ...படிப்பாளி போல தெரிந்தாள்..பட படன்னு பேசினாள் .....நல்ல கருப்பு நிறம் ...காற்றாடித்தால் பறப்பவள் போல் இருந்தாள்...
மீட்டிங்கில் என்னமோ பேசினார்கள் ...
ஆனால் ஓவியா மட்டும் அக்ஷயா வை வெறித்து கொண்டிருந்தாள் ...அவளை சந்திததில் ஒரு குட்டி திருப்தி .......
மீட்டிங் முடிந்தது ..
எல்லாம் வகுப்புக்கு சென்றனர் ....வகுப்பில் லீடர் தேர்தேடுத்தனர் ..யாருக்கு விருப்பமோ அவர்களை கை உயர்த்த கூறினார் ....ஓவியா வாயை திறக்கவில்லை ..வீட்டில் அண்ணன் எச்சரித்து அனுப்பியிருந்தான் ...வாளை சுருட்டி வைத்து கொள் ...இது கோ எட் காலேஜ் வேறு ........
அனைவரும் அமைதி காக்க ...சற்றும் எதிர் பாராத கை உயர்ந்தது ....ஓவியா அருகில் இருந்த அக்ஷயா உடையது அந்த கை ..
ஓவியா ஆச்சரிய பட்டாலும் ....ஒரு புது தெம்பு அவளுக்கு ...
ஆண்களின் தலைவனாக தீனா என்ற மாணவன் எழுந்தான் (சுமாரான ஃபிகர் தான் ).........
வகுப்பு முடிந்தது ...ஓவியா சிறு தைரியத்துடன் வெளியேறினாள் ...வகுப்பு தலைவி என் தோழிடா!..மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டா ........
பேருந்து நிற்குமிடத்தில் நின்று கொண்டிருந்தாள் .......அப்போது தான் அவள் கல்லூரிக்கு வந்து தன் வேலையை தொடங்கினாள் ......இவ்ளோ நேரம் ஆச்சு இதுக்கு ...காலைல இருந்து ஒரு நல்ல ஃபிகர் கூட பாக்கல இந்த கல்லூரியில் ....
வெறுத்து நின்று கொண்டிருந்த ஓவியா விர்க்கு ......ஒரு சூப்பர் ஃபிகர் கண்ணுல மாட்டுச்சி ....சும்மா ஆறு அடி உயரம் ....வெள்ள நிறம் ...படிந்த தலை முடி ..சிரித்த முகம் ....ஹிந்தி நடிகன் மாதிரி இருந்தான் (வெறும் சைட் தான் )........இவன் எந்த டிபார்ட்மெண்ட் நு தெரிஞ்சகனும் .....நினைக்கும் போதே பேருந்து வந்தது ...
அவன் கிட்ட வர வர..பேருந்து எட்ட சென்றது ........
மீண்டும் சந்திப்போமா ?
வாழ்க்கை வாழ்வதற்கே!
என்றும் தமிழச்சி
ஓவியா ஸ்ரீ
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|